ஹமாசுக்கு எதிராக காசா மக்கள் பெரும் போராட்டம்!
முதல் முறையாக, ஹமாஸ் தீவிரவாத அமைப்பினரை எதிர்த்து, காசா பொதுமக்கள் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காசாவின் அதிகாரத்திலிருந்து ஹமாஸ் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன், ஆயிரக்கணக்கான ...
முதல் முறையாக, ஹமாஸ் தீவிரவாத அமைப்பினரை எதிர்த்து, காசா பொதுமக்கள் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காசாவின் அதிகாரத்திலிருந்து ஹமாஸ் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன், ஆயிரக்கணக்கான ...
இஸ்ரேலில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பிணைக் கைதிகள் மற்றும் அதில் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம் ...
இரண்டாவது கட்டமாக விடுதலையாகும் 4 பிணைக்கைதிகள் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் ...
போர் நிறுத்த ஒப்பந்தம் அடைப்படையில் முதற்கட்டமாக 3 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் ...
கட்டாயம் ஏற்பட்டால் மீண்டும் ஹமாசுக்கு எதிராக போரை தொடங்குவோம் என, இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - காசா இடையேயான போர் 15 மாதங்களுக்கு மேலாக நீடித்துவந்தது. ...
ஹமாஸ் அமைப்பினர் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 15 மாதங்களுக்கு மேலாக நடைபெறும் இந்த போரை நிறுத்துவதற்காக கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் ...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ...
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பணயக்கைதிகளை ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் விடுவிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா ...
இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை இந்தியா வரவேற்றுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. ...
காசா அகதிகள் முகாம் அருகே உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர். மருத்துவமனை அருகே நுசிராத் அகதிகள் முகாமில் குட்ஸ் ...
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் ...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு இஸ்ரேலின் செசரியா நகரில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது ...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என, அந்நாட்டின் மதத்தலைவர் அயத்துல்லா அலி கொமேனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 26ஆம் தேதி ...
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ஈரான் மிகப்பெரிய ...
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின் இஸ்ரேல் மீதான பயங்கர தாக்குதலுக்குத் தயாராகுமாறு தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஈரானின் உச்சத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏராளமான ட்ரோன்கள் மற்றும் ...
சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது ...
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்திருந்த ஹிஸ்புல்லா உளவு பிரிவு தலைமையகத்தை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது. ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவரான யாஹ்யா சின்வார், இஸ்ரேல் ...
ஹமாஸ் படையின் தலைவரான யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் கொன்றது அந்நாட்டின் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய ...
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஈரான் செயல்படுகிறது. இதனிடையே ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு ...
ஈரான் மீது சைபர் அட்டாக் எனப்படும் இணையதள தாக்குதலை நடத்தியது இஸ்ரேலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் ...
இஸ்ரேலின் முக்கிய நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸ் நடத்திய தாக்குதலின் முதலாமாண்டு நிறைவு தினத்தை ...
லெபனான் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 35-ஐ தாண்டியது. காஸா போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவ நிலைகளில் ஹிஸ்புல்லாக்கள் அவ்வப்போது தாக்குதல் ...
ஹமாஸ் அமைப்பினரால் சிறைப் பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இஸ்ரேலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக, ...
காசாவில் தற்காலிக போர் நிறுத்ததிற்கு இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனை ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஹமாஸ் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies