high court - Tamil Janam TV

Tag: high court

சீமை கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை – உயர் நீதிமன்றம்

சீமை கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட கோரிய மனு சென்னை ...

கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்கு – 3 நீதிபதிகள் அமர்வுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை!

கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ...

கோவை வன சரக எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் திட்டம் – நீதிபதிகள் ஆய்வு!

கோவை வன சரக்கத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு ஆய்வு நடத்தினர். வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ...

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உலர் சாம்பல் விற்பனை முறைகேடு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உலர் சாம்பல் விற்பனை முறைகேடு நடைபெற்றதாக தொடர்ந்த வழக்கில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநர் ஆஜராக உயர்நீதிமன்றம் ...

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

திமுக கட்சி மற்றும் அதன் கொள்கை சார்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

இந்து கோயில்களின் பாரம்பரிய நடைமுறைகளில் நீதிமன்றம் தலையீடு – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

இந்து கோயில்களின் பாரம்பரிய நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிடுவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார். கோயில் விழாக்களில் முதல் மரியாதை போன்ற நடைமுறைகளை நிறுத்த ...

பேருந்து கட்டணத்தை உயர்த்தலாம் என்ற திமுக அரசின் கனவு நிறைவேறாது – நயினார் நாகேந்திரன்

பேருந்துக் கட்டணத்தை உயர்த்தலாம் என்ற திமுக அரசின் கனவு நிறைவேறாது  என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் ...

நில முறைகேடு வழக்கு – கர்நாடக முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு!

நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் ...

27 மாதங்களாக ரயில் மோதி யானை உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறவில்லை – நீதிமன்றத்தில் ரயில்வே துறை விளக்கம்!

ரயில்வே துறை மேற்கொண்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையால் கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு எதுவும் நிகழவில்லை என உயர்நீதிமன்றத்தில் ரயில்வே துறை விளக்கமளித்துள்ளது. ...

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு – நீலகரியில் வணிகர்கள் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

இ-பாஸ் நடைமுறை ரத்து உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் கடைகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நீலகிரியில் அதிகரிக்கும் சுற்றுலாப் ...

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு – ஜவாஹிருல்லாவின் ஓராண்டு சிறையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில்  ஜவாஹிருல்லாவின் ஓராண்டு சிறையை  உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.5 கோடி பெற்றது தொடர்பான வழக்கில் மனித ...

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு – சிறப்பு விசாரணை குழுவை மாற்றியமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை மாற்றியமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் வாக்குமூல வீடியோ ...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – மதுவிலக்கு பிரிவுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் மதுவிலக்கு பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கில் ...

பாலியல் தொல்லையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? : தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

கல்லூரி பெண் முதல்​வருக்கு பாலியல் தொல்லை அளித்த, கல்வி​யியல் பல்கலைக்கழக முன்​னாள் பதிவாளரின் முன்​ஜாமீன் மனு தள்ளுபடி செய்​யப்​பட்டும், இன்னும் அவரைக் கைது செய்​யாதது ஏன்? என ...

நடிகர் அல்லு அர்ஜூன் விடுதலை – ரசிகர்களின் அன்புக்கு நன்றி என உருக்கம்!

கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைதான நடிகர் அல்லு அர்ஜூன், இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஹைதராபாத்தில் அண்மையில் புஷ்பா-2 சிறப்புக் காட்சியைக் காண சென்ற ...

என்.ஐ.ஏ உத்தரவில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

மாவோயிஸ்ட் அமைப்பின் நிதியில் இருந்து செலுத்தப்பட்ட மருத்துவ மாணவியின் கல்விக் கட்டணத்தை முடக்கிய என்.ஐ.ஏ உத்தரவில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் ...

பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்தலாமே! : நீதிபதிகள் கேள்வி

பொங்கல் பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் செலுத்துவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஒரு கிலோ வெல்லம் வழங்க வலியுறுத்தியும், ...

கழிவு நீர் கலப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – தாமிரபரணி ஆற்றில் ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு!

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் இறங்கி ஆய்வு செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், அதிகாரிகளை கடிந்து கொண்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். திருநெல்வேலி மக்களின் நீராதாரமாக தாமிரபரணி விளங்கும் நிலையில், ...

சிதம்பரம் கோயில் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துள்ளனர் – உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. சிதம்பரம் கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் ...

பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 62,000 வழக்குகள்!

நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களில் 62 ஆயிரம் வழக்குகள் இன்றளவும் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், உயர்நீதிமன்றங்களில் கடந்த 1954-ம் ஆண்டு முதல் ...

சிங்கங்களின் பெயர் மாற்ற நீதி மன்றம் உத்தரவு!

இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத குருக்கள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க கூடாது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வெளியிட்டது. திரிபுரா மாநிலம் ...

நெடுஞ்சாலைகளில் டிராக்டர் மற்றும் ட்ராலிகளை இயக்க முடியாது! – நீதிமன்றம் அதிரடி!

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, நெடுஞ்சாலைகளில் டிராக்டர் மற்றும் ட்ராலிகளை இயக்க முடியாது என்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக பஞ்சாப் - ...

பொதுநல வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.25,000 அபராதம்!

தென்காசி வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக ராட்சத வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் நாள்தோறும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ...

Page 1 of 2 1 2