high court - Tamil Janam TV

Tag: high court

27 மாதங்களாக ரயில் மோதி யானை உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறவில்லை – நீதிமன்றத்தில் ரயில்வே துறை விளக்கம்!

ரயில்வே துறை மேற்கொண்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையால் கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு எதுவும் நிகழவில்லை என உயர்நீதிமன்றத்தில் ரயில்வே துறை விளக்கமளித்துள்ளது. ...

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு – நீலகரியில் வணிகர்கள் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

இ-பாஸ் நடைமுறை ரத்து உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் கடைகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நீலகிரியில் அதிகரிக்கும் சுற்றுலாப் ...

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு – ஜவாஹிருல்லாவின் ஓராண்டு சிறையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில்  ஜவாஹிருல்லாவின் ஓராண்டு சிறையை  உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.5 கோடி பெற்றது தொடர்பான வழக்கில் மனித ...

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு – சிறப்பு விசாரணை குழுவை மாற்றியமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை மாற்றியமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் வாக்குமூல வீடியோ ...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – மதுவிலக்கு பிரிவுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் மதுவிலக்கு பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கில் ...

பாலியல் தொல்லையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? : தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

கல்லூரி பெண் முதல்​வருக்கு பாலியல் தொல்லை அளித்த, கல்வி​யியல் பல்கலைக்கழக முன்​னாள் பதிவாளரின் முன்​ஜாமீன் மனு தள்ளுபடி செய்​யப்​பட்டும், இன்னும் அவரைக் கைது செய்​யாதது ஏன்? என ...

நடிகர் அல்லு அர்ஜூன் விடுதலை – ரசிகர்களின் அன்புக்கு நன்றி என உருக்கம்!

கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைதான நடிகர் அல்லு அர்ஜூன், இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஹைதராபாத்தில் அண்மையில் புஷ்பா-2 சிறப்புக் காட்சியைக் காண சென்ற ...

என்.ஐ.ஏ உத்தரவில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

மாவோயிஸ்ட் அமைப்பின் நிதியில் இருந்து செலுத்தப்பட்ட மருத்துவ மாணவியின் கல்விக் கட்டணத்தை முடக்கிய என்.ஐ.ஏ உத்தரவில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் ...

பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்தலாமே! : நீதிபதிகள் கேள்வி

பொங்கல் பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் செலுத்துவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஒரு கிலோ வெல்லம் வழங்க வலியுறுத்தியும், ...

கழிவு நீர் கலப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – தாமிரபரணி ஆற்றில் ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு!

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் இறங்கி ஆய்வு செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், அதிகாரிகளை கடிந்து கொண்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். திருநெல்வேலி மக்களின் நீராதாரமாக தாமிரபரணி விளங்கும் நிலையில், ...

சிதம்பரம் கோயில் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துள்ளனர் – உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. சிதம்பரம் கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் ...

பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 62,000 வழக்குகள்!

நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களில் 62 ஆயிரம் வழக்குகள் இன்றளவும் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், உயர்நீதிமன்றங்களில் கடந்த 1954-ம் ஆண்டு முதல் ...

சிங்கங்களின் பெயர் மாற்ற நீதி மன்றம் உத்தரவு!

இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத குருக்கள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க கூடாது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வெளியிட்டது. திரிபுரா மாநிலம் ...

நெடுஞ்சாலைகளில் டிராக்டர் மற்றும் ட்ராலிகளை இயக்க முடியாது! – நீதிமன்றம் அதிரடி!

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, நெடுஞ்சாலைகளில் டிராக்டர் மற்றும் ட்ராலிகளை இயக்க முடியாது என்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக பஞ்சாப் - ...

பொதுநல வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.25,000 அபராதம்!

தென்காசி வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக ராட்சத வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் நாள்தோறும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ...

 மகாபாரத கால அரக்கு மாளிகை உரிமையை இந்து தரப்புக்கு வழங்கி பாக்பத் நீதிமன்றம் உத்தரவு!

 மகாபாரத கால அரக்கு மாளிகை உரிமையை இந்து தரப்புக்கு வழங்கி பாக்பத் நீதிமன்றம் உத்தரவிட்டு, முஸ்லிம் தரப்பின் சூஃபி கோவில் கோரிக்கையை நிராகரித்தது. 1970 ஆம் ஆண்டு ...

இந்தியா மற்றும் பிரதமர் மோடி அவமதிக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்ற அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்!

குடியரசு தின விழா கலை நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நமது நாட்டை தவறாக சித்தரித்து அவமதித்த புகாரில் கேரள உயர் நீதிமன்ற அதிகாரிகள் ...

குஜராத் படகு விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

குஜராத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 12 மாணவர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அம்மாநில உயர் நீதிமன்றம் அறிக்கை ...

நிவாரண நிதி முறைகேடு: கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

நிவாரண நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ...

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மாட்டோம்: தமிழக அரசு உறுதி!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் ஊர்வலங்களுக்கு நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற ...

தனியார் நடத்தும் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

சென்னை தீவுத்திடல் பகுதியில், தனியார் நடத்தும் பார்முலா 4 கார் பந்தயத்துக்கு தமிழக அரசு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி ...

அமர் பிரசாத் ரெட்டிக்கு மேலும் ஒரு வழக்கில் ஜாமீன்!

தமிழக பா.ஜ.க. விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டிக்கு மேலும் ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது. சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் ...

தாஜ்மகால் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்: இந்து சேனா வழக்கு!

தாஜ்மகால் ஷாஜஹானால் கட்டப்பட்டது அல்ல, அது மன்னர் ராஜா மான் சிங்கின் அரண்மனை. எனவே, வரலாறை திருத்தி எழுத வேண்டும் என்று இந்துசேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் ...

Page 1 of 2 1 2