india pakistan war\ - Tamil Janam TV

Tag: india pakistan war\

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா அஞ்சாது – பிரதமர் மோடி திட்டவட்டம்!

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டிய ...

மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!

போர் பதற்றம் காரணமாக, எல்லையோர மாநிலங்களில் மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஆப்ரேஷன் ...

பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய ராணுவம் – நயினார் நாகேந்திரன் பாராட்டு!

பாகிஸ்தானை தீவிரவாதிகள் மற்றும் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய ராணுவத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த ...

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் – எல்லையில் அமைதி!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,  எல்லையோர மாநிலங்களில் அமைதி நிலவுகிறது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் ...

இந்திய விமானத்தை தாக்கியதாக வீடியோ கேம்ஸ் வீடியோவை வெளியிட்ட பாக். அமைச்சர் – ஆதாரத்துடன் அம்பலம்!

இந்திய விமானத்தை தாக்கியதாக பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்ட வீடியோ போலியானது என்றும், ராணுவ விளையாட்டான ARMA 3 என்பதன் ஒரு காட்சிதான் அது என்றும் இங்கிலாந்தை சேர்ந்த ...

சுமார் 100 தீவிரவாதிகள், 35 பாக்.ராணுவத்தினர் பலி – இந்திய ராணும் அறிவிப்பு!

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், 35க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக முப்படை தளபதிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்த ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை!

இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் ...

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ரஜோரி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அம்மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாபா என்பவரின் ...

எல்லையில் 3வது நாளாக பாகிஸ்தான் தாக்குதல் : இந்திய ராணுவம் பதிலடி!

எல்லையில் 3வது நாளாகப் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,  இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பதிலடியாக ...

‘நூர் கான்’ விமான தளம் மீது தாக்குதல் – பாக்.ராணுவத்திற்கு பலத்த அடி கொடுத்த இந்தியா!

இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 'நூர் கான்' விமான தளம் பலத்த சேதமடைந்தது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது இந்தியா ...

அமிர்தசரஸ் நகரம் மீது பாகிஸ்தான் நடத்த முயன்ற ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு!

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மீது பாகிஸ்தான் நடத்த முயன்ற ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எக்ஸ் பக்கத்தில் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் மேற்கு ...

பாகிஸ்தானின் ராணுவத்தில் பயங்கரவாதியின் மகன்!

பாகிஸ்தானின் ராணுவ அதிகாரி பயங்கரவாதியின் மகன் என தகவல் வெளியாகியுள்ளது. எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ள பதிவில், பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவின் ...

வடசென்னை அனல் மின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை!

 வடசென்னை அனல் மின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், போர் பாதுகாப்பு ஒத்திகைகள் ...

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை – BSF, CISF இயக்குநர் ஜெனரல்கள் பங்கேற்பு!

டெல்லியில் BSF மற்றும் CISF இயக்குநர் ஜெனரல்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் உள்துறை ...

வாடிக்கையாளர்களுக்கு சீரான சேவை – வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவு!

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில்,  எந்த இடையூறும் இன்றி வங்கிச் சேவைகள் பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? – முப்படைத் தளபதிகளுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி!

டெல்லியில் முப்படைத் தளபதிகளுடன் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் ...

வட மாநிலங்களில் 32 விமான நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவு!

வட மாநிலங்களில் 32 விமான நிலையங்களை வரும் 15ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ...

26 நகரங்களை குறிவைத்து பாக். ராணுவம் ட்ரோன் தாக்குதல் – வெற்றிகரமாக தாக்கி அழித்த இந்தியா!

இந்தியாவின் 26 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தானை குறிவைத்து இந்தியா தாக்குலை தீவிரப்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான ...

இணையத்தில் OPERATION SINDOOR – நடந்தது எப்படி?

இந்திய எல்லைக்குள் இருந்தபடியே நமது ராணுவம் OPERATION SINDOOR-ஐ நிகழ்த்தியது எப்படி என்பது தொடர்பாக வரைகலை வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்குக் கொடுக்கப்பட்ட பதிலடியில் ரபேல் ...

இந்தியா – பாகிஸ்தான் இடையே தீவிரமடைந்துள்ள போர் : சண்டிகரில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

சண்டிகரில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் எனும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் எச்சரிக்கப்பட்டனர். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சண்டிகரில் வான்வழித் ...

எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல் – சேதம் அடைந்த வீடுகள்!

ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் நடைபெற்ற பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் வீடுகள் சேதமடைந்தன. பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் அதிரடி நடவடிக்கையையடுத்து, பாகிஸ்தான் அடாவடியாக ...

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் கவலை அளிக்கிறது – சீனா

இந்தியா பாகிஸ்தான் பதற்றத்தை தணிக்க சர்வதேச சமூகத்தின் மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுதொர்பாக  வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ...

பாக்.ராணுவம் விடிய விடிய தாக்குதல் – வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் விளக்கம்!

மேற்கு எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல் வெற்றிகரமாக முடியடிக்கப்பட்டதாக இந்தியா ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு எல்லையில் ட்ரோன்கள் உள்ளிட்டவை மூலம் பாக்.ராணுவம் விடிய விடிய தாக்குதல் ...

இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது – ஜே.டி.வான்ஸ்

இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க தலையிடாது என  அந்நாட்டு துணை வான்ஸ தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் போர் பிராந்திய போராகவோ அல்லது அணு ஆயுத போராகவோ மாறக்கூடாது ...

Page 3 of 4 1 2 3 4