மக்களே உஷார்!.. மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்க ...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்க ...
இந்தியாவில் மேலும் 640 பேருக்கு கொரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் கடந்த ...
உலகளாவிய சவால்களுக்கு இடையே, இந்தியாவின் பொருளாதாரம் அபார வளர்ச்சியை எட்டி இருக்கிறது. ஆகவே, உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 16 சதவீதத்துக்கும் அதிகமாக பங்களிக்கக் கூடும் என்று ...
ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.) ...
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான முதல் போட்டியிலேயே அரை சதமடித்து தமிழகத்தின் இளம் வீரர் சாய் சுதர்சன் அசத்தி உள்ளார். இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் ஒருநாள் ...
லடாக்கில் இன்று மாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. லடாக்கில் இன்று மாலை இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. ...
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தொடரில் இருந்து விலகுவதாக இந்திய வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் ...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய, தென் ...
இந்திய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷிதீப் சிங் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. ...
இந்திய- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இந்திய ...
இந்திய-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பிங்க் நிற ஜெர்சியை அணிந்து விளையாடி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணி தென் ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. இந்தியா - இங்கிலாந்து மகளிருக்கு இடையிலான டெஸ்ட் ...
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவாக தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ...
ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகள் தகுதி பெற்றுள்ளது. 10வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ...
அரசு முறைப்பயணமாக முதல் முறையாக இந்தியா வந்த ஓமன் சுல்தானுக்கு உற்சாக வரவற்பு அளிக்கப்பட்டது. 3 நாள் அரசுமுறைப்பயணமாக ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இந்தியா ...
மக்களை விட்டு நீங்காமல் புதிது புதிதாய் உருவெடுக்கும் கொரோனா. தற்போது இந்தியாவில் ஜே.என்.1, அமெரிக்காவில் எச்.வி.1 என்ற பெயரில் தொடர்கிறது. உலகெங்கிலும் கடந்த 2019 இறுதியில் பரவ ...
2029 ஆம் ஆண்டில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 68 கோடியாக இருக்கும் என்று ...
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் எகிப்தால் கொண்டு வரப்பட்ட இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையிலான வரைவு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. ...
ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது. மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் ஜூனியர் ஆடவர் ஹாக்கி ...
அமெரிக்க புலனாய்வு துறை இயக்குநர் கிறிஸ்டோபர் ரே நேற்று சிபிஐ இயக்குனரை சந்தித்து பேசினார். அமெரிக்க புலனாய்வு அமைப்பின்(எப்பிஐ) இயக்குநர் கிறிஸ்டோபர் ரே அரசு முறைப்பயணமாக டிசம்பர் ...
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணை. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 19 ...
தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான முக்கிய சட்டத்திருத்ததை இன்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான ...
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வட அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு இந்தியா மெமொ அனுப்பியதாக வெளியான செய்தியை வெளியுறவுத்துறை ...
2023 ஆம் ஆண்டின் அக்டோபர் வரை 7,502 இணைய முகவரிகளை மத்திய அரசு முடங்கியுள்ளது. 2018 முதல் 2023 அக்டோபர் மாதம் வரை சமூக ஊடக நிறுவனங்களில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies