சீன-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை பயிற்சி!ஒத்திகை!
டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டையொட்டி சீன-பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக உள்ளது . டெல்லியில் வரும் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் ...
டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டையொட்டி சீன-பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக உள்ளது . டெல்லியில் வரும் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் ...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தற்போது "சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜி-20 உட்சி மாநாட்டில் கலந்து கொள்வார் என நம்பினேன்" என்று தெரிவித்தார். 2023ம் ஆண்டு ...
சிங்கப்பூருடனான சிறப்பு உறவைக் கருத்தில் கொண்டு, தென்கிழக்கு நாட்டின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக வெளியுறவுத் துறை ...
இலங்கையில் முட்டையின் விலை ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்த, இந்தியா 9.20 கோடி முட்டைகளை ஏற்றுமதி செய்யவுள்ளதாக இலங்கை தெரிவித்திருக்கிறது. இலங்கையில் அந்நிய செலாவணி நெருக்கடிக் காரணமாக, கால்நடைத் ...
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நடந்த இந்தியா - வங்கதேசம் இடையேயான 5-வது வருடாந்திரப் பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மறு ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் ...
அருணாச்சலப் பிரதேசம், லடாக் ஆகிய பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி, புதிய வரைபடத்தை வெளியிட்டு சீனா அத்துமீறி உள்ளது. இந்தியா - சீனா இடையே கடந்த ...
இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள கென்யாவின் பாதுகாப்பு செயலாளர் ஏடன் பேரே டுவால் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நாளை சந்திக்கிறார். கென்யாவின் பாதுகாப்பு ...
2017 ஆம் ஆண்டு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதன் மூலம் குறைந்த விலை வெளியீட்டு ...
ரூ.19 ஆயிரம் கோடியில் கடற்படைக்கு 5 கப்பல்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த 16-ஆம் தேதி நடந்த மத்திய மந்திரிசபை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் ...
ஜி20 மாநாட்டை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு வரும் செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. G-20 நாடுகளின் குழுமத்தின் வரவிருக்கும் 17வது உச்சிமாநாடு, இந்தோனேசியாவின் ...
உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இலகு ரக போர் விமானமான தேஜாஸ், நேற்று புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்த்ரா ஏவுகணை சோதனை முயற்சியை ...
2023ம் ஆண்டு ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி, நாட்டின் பல்வேறு இடங்களில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஜி-20 நாடுகளின் ...
நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுவித்துள்ளார். இந்தியாவில் இருந்து ...
நிலவை வென்றுவிட்டோம், நாட்டு மக்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் வாழ்த்துத் தெரிவித்தார். தென் ஆப்ரிக்காவுக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரதமர் ...
நைட் பிராங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள நகரங்களின் பட்டியலில் செலவு மிகுந்த நகரங்களின் வரிசையில் மும்பை முதலிடத்தில் உள்ளது. மும்பையில், மக்கள் தங்கள் வருமானத்தில் 55 சதவீதத்தை வீட்டுக் ...
போலியான பயண முகவர்கள் மூலம் ஏமாற்றப்பட்டு, லிபியாவில் சிறை மற்றும் தனிநபர்களிடம் கொடுஞ்சித்ரவதைகளை அனுபவித்து வந்த 17 இந்தியர்கள் மீட்கப்பட்டு, இன்று நாடு திரும்பினார்கள். வெளிநாட்டு வேலைக்குச் ...
மேகாலயாவின் நோங்போ நகரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நோங்போவின் மேற்கு-தென்மேற்கில் 10 கிமீ ஆழத்தில் ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்த ...
‛‛இந்தியா பாரம்பரிய மருத்துவத்தின் வளமான வரலாற்றை கொண்டுள்ளது'' என உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரில் உலக சுகாதார ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மேம்பட ஆஸ்திரேலியா விளையாட்டுத் துறை அமைச்சகத்துடன் ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதி ...
மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...
76 -வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இந்நிலையில் பிரதமரின் உரையைக் கேட்க, செவிலியர்கள், ...
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் மேற்கு இந்திய தீவுகள் அணி வென்றுள்ளது . தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5-வது டி20 ...
நாளை மறுநாள் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் ...
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் மலேசியா நாட்டின் அணியை வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. பிரதமர், மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். 2023-ம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies