IAF அசத்தல் சாதனை பாராசூட் மூலம் தரையிறக்கப்பட்ட மருத்துவமனை!
உலகிலேயே முதல்முறையாக, இந்திய விமானப் படை, சுமார் 200 பேருக்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய, ஒரு சிறிய மருத்துவமனையை, போர் விமானத்தில் எடுத்து சென்று, பாராசூட் மூலம், ...
உலகிலேயே முதல்முறையாக, இந்திய விமானப் படை, சுமார் 200 பேருக்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய, ஒரு சிறிய மருத்துவமனையை, போர் விமானத்தில் எடுத்து சென்று, பாராசூட் மூலம், ...
ஜம்மு-காஷ்மீரில் சம்பா மாவட்ட எல்லையில் பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் நேற்று இரவு நுழைந்தது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட எல்லைப் பாதுகாப்புப் படையினர், அந்த ட்ரோனை ...
ஜம்முவில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த காரைக்காலைசேர்ந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் நிலையில், நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது. காரைக்கால் மாவட்டம் நிரவியைச் சேர்ந்த ...
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ரூ.65,000 கோடி மதிப்பிலான 97 LCA தேஜஸ் மார்க் 1A போர் விமானங்களை வாங்குவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. ...
எல்லை பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பணிகளை இந்திய ராணுவம் சிறப்பாக செய்து வருவதாக அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராணுவ ...
2028-29-ம் ஆண்டுக்குள் ரூ.50,000 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ...
இந்திய இராணுவம் மற்றும் ஜப்பானின் தற்காப்பு படை இடையேயான 5வது 'தர்மா கார்டியன்' கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்று ...
லெப்டினன்ட் ஜெனரல் எம்.வி.சுசீந்திர குமாரிடமிருந்து லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி இராணுவ துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். இராணுவ துணைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி இன்று ...
ராஜஸ்தானில் இந்திய விமான படையின் வாயுசக்தி பயிற்சிக்கான ஆயுத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் வரும் 17ஆம் தேதி வாயுசக்தி பயிற்சியை ...
கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் நான்காவது சீசன் முதல் பகுதியின் ஹாக்கி பிரிவில் இந்திய ராணுவம் அணி வெற்றி பெற்றது. கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் ...
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த, சிறுவனை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது பிடித்தனர். பஞ்சாப் மாநிலம் பாலெபெட் கிராமம் அருகே உள்ள இந்திய - ...
கடத்தப்பட்ட கப்பல் பணியாளர்களுக்கு உதவிய இந்திய கடற்படை மார்கோஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். ஏடன் வளைகுடா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய மீன்பிடி கப்பலுக்குள் ...
குளோபல் பயர்பவர் அமைப்பு வெளியிட்டுள்ள உலகளவில் சக்திவாய்ந்த ராணுவத்தைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. குளோபல் பயர்பவர் அமைப்பு, உலகளவில் சக்திவாய்ந்த ராணுவத்தைக் ...
ஜம்மு காஷ்மீர் குல்மார்க்கில் இந்திய இராணுவம் பனிச்சரிவு மீட்பு நடவடிக்கையில் தனது திறனை வெளிப்படுத்தியது. ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தின் குல்மார்க் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ...
புதுதில்லியில் நேற்று (09.01.2024) தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாம் 2024-ஐப் இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பார்வையிட்டார். அவரை தேசிய மாணவர் படையின் ...
75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். வருகிற ஜனவரி 26ம் தேதி நாடு ...
இராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்ய ரூ.802 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் இன்று கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுதில்லியில் ...
விரிவடையும் இராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பட்டாலியனை நிறுவுவதற்கு இந்தியா தான்சானியாவுக்கு உதவ உள்ளது. கடந்த மாதம் தான்சானியாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் ...
இந்தியாவின் விமான போக்குவரத்துத் துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. புதிய முதலீடு விமான போக்குவரத்துத் துறையின் மீது நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ...
இந்திய ராணுவ படை, விமான படை, கடற்படை ஆகிய மூன்றும் இணைந்தது தான் இந்திய பாதுகாப்பு துறை. ஒவ்வொரு ஆண்டும் இந்தியபாதுகாப்பு துறை வளர்ச்சி அடைந்து கொண்டே ...
ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்ட கப்பல் கடலோர காவல்படையின் துணையுடன் மும்பை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்ட MV Chem Pluto ...
கிரிக்கெட்டிற்கு பிறகு அதிக நேரம் இராணுவத்தில் செலவிட விரும்புகிறேன் என்று கிரிக்கெட் வீரர் தோனி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் என்று சொன்னாலே அனைவர்க்கும் நினைவில் வரும் பெயர் ...
2023 ஆம் ஆண்டு முழுவதும், இந்தியப் பாதுகாப்புப் படைகளில் பெண்கள் தொடர்ந்து தடைகளைத் தகர்த்து, துணிச்சலான விருதுகளைப் பெற்று, போர்ப் பிரிவுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பிரதமர் ...
இந்திய கடலோர காவல்படை தென் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தனது கப்பல்கள், விமானங்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்களை நிறுத்தியுள்ளது. தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies