எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!
எதிர்கால போர்க் களத்தில் வெற்றியை உறுதி செய்வதற்கான நாட்டின் முதல் முப்படைக்கான ஒருங்கிணைந்த கட்டளை மையம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அது பற்றிய ஒரு ...
எதிர்கால போர்க் களத்தில் வெற்றியை உறுதி செய்வதற்கான நாட்டின் முதல் முப்படைக்கான ஒருங்கிணைந்த கட்டளை மையம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அது பற்றிய ஒரு ...
உலகின் மிகப்பெரிய கடற்படை போர்சக்தியாக இந்தியா மாறியுள்ளது. குறிப்பாக ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடல் முழுமைக்கும் பாதுகாப்பு அரணாக நிற்கும் இந்தியா ஒரு அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கிறது. ...
பசிபிக் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் முயற்சியில் சீனா தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. இதன் எதிரொலியாக, இந்தியா, அமெரிக்கா,ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும், அப்பகுதியில் தங்கள் இராணுவப் ...
ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பல்கள் இன்று இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகிய இரு போர்க்கப்பல்களும் ஆல்பா ...
இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் வகையில் 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஜெர்மனியுடன் கைகோர்த்துளளது மத்திய அரசு.... புரோஜக்ட் 75 திட்டத்தின் கீழ் கடற்படையை நவீனமாக்க ...
சென்னையில் இந்திய கடற்படையின் சிம்ஃபோனிக் பேண்ட் இசை கலைஞர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. தமிழ்நாடு, ...
கும்பகோணத்தில் இளைஞர்களுக்கு இடையே தேசபக்தியை அதிகரிக்கும் வகையில் இந்திய கடற்படையின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழக மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், ...
கடற்படைக்கு ஏவுகணைகளை வினியோகிக்க பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், இந்திய கடற்படைக்கு சுமார் 2 ஆயிரத்து 960 கோடி ...
தரையிலிருந்து நடுத்தர தொலைவு வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட MRSAM ஏவுகணைகளை, இந்திய கடற்படைக்காக ₹ 2960 கோடி மதிப்பில் உருவாக்க, பாதுகாப்பு அமைச்சகம், ...
இந்திய கடற்படைக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் மூன்று போர்க்கப்பல்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை சீனாவுக்கு விடுத்திருக்கும் மறைமுக ...
இந்திய கடற்படை தினத்தின் 53-வது ஆண்டு விழாவையொட்டி 2 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூர இருசக்கர வாகன பேரணி துவங்கியது. கடந்த 1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் ...
இனி வரும் காலங்களில் சோழ மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள் கடற்படையில் இணைவார்கள் என கடற்படை தளபதி தினேஷ் தசதரன் தெரிவித்துள்ளார். 1971 ம் ஆண்டு டிசம்பர் 4 ...
இந்திய கடற்படை பி.இ.எம்.எல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்திய கடற்படை மற்றும் பி.இ.எம்.எல் லிமிடெட் ஆகியவை கடல் உபகரணங்கள் மற்றும் அமைப்புகளின் உள்நாட்டு மயமாக்கலை அதிகரிக்க ...
சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேர் மும்பை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே கடற்கொள்ளையர்களின் தாக்குதல் நாளுக்கு நாள் ...
டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் புதியதாக கட்டப்பட்ட இந்திய கடற்படையின் தலைமையக கட்டடத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்துள்ளார். டெல்லி கண்டோன்மென்ட்டில் புதிதாக கட்டப்பட்ட இந்திய கடற்படையின் தலைமையகக் கட்டடத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ...
MiG-29K கடற்படை போர் விமானங்கள் INS விக்ரமாதித்யா மற்றும் INS விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து இயக்கப்பட்டன. அரேபிய கடலில் ஐஎன்எஸ் (INS) விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் (INS) ...
எம்எச் 60 ஆர் (MH 60R) ‘சீஹாக்’ ஹெலிகாப்டர்கள், இன்று கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்நிலையில் ‘சீஹாக்’ ஹெலிகாப்டர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு குறிப்புகளை பற்றி பார்ப்போம். ...
எம்எச் 60 ஆர் (MH 60R) 'சீஹாக்' ஹெலிகாப்டர்கள், வரும் மார்ச் 6-ஆம் தேதி கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா இந்திய கடற்படையின் விமானப்படை தளத்தில் இருந்து ...
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியக் கடற்படை, இலட்சத்தீவின் மினிகாய் தீவுகளில் ஐஎன்எஸ் ஜடாயு என்ற புதிய தளத்தை இயக்க உள்ளது. . ...
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை இந்திய கடற்படையின் முதன்மை ஆயுதமாக இருக்கும் என்று இந்திய கடற்படைத் தளபதி ஹரி குமார் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய பாதுகாப்பு துறை ...
48-வது இந்திய கடலோரக் காவல்படையின் தினத்தை முன்னிட்டு சென்னை துறைமுக கடல் பகுதியில் கடலோர காவல்படையின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கடந்த 1977-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் ...
தற்சார்பு இந்தியா: ஆயுதப்படைகள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையின் திறன்களை அதிகரிக்க ரூ.84,560 கோடி மதிப்புள்ள மூலதனக் கையகப்படுத்தல் திட்டங்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் கெளன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. ...
தெற்கு செங்கடல் வழியாக இன்று காலையில் சென்ற கப்பல் மீது ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசா பகுதியில் ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய ...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே தனியார் கப்பலில் இருந்து கடலில் விழுந்த நபரை, கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள கடற்கரைக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies