indian navy - Tamil Janam TV

Tag: indian navy

இந்திய கடற்படை பி.இ.எம்.எல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்திய கடற்படை பி.இ.எம்.எல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்திய கடற்படை மற்றும் பி.இ.எம்.எல் லிமிடெட் ஆகியவை கடல் உபகரணங்கள் மற்றும் அமைப்புகளின் உள்நாட்டு மயமாக்கலை அதிகரிக்க ...

சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேர் மும்பை காவல்துறையிடம் ஒப்படைப்பு !

சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேர் மும்பை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே கடற்கொள்ளையர்களின் தாக்குதல் நாளுக்கு நாள் ...

இந்திய கடற்படையின் புதிய தலைமையக கட்டடம் : திறந்து வைத்தார் ராஜ்நாத்சிங்!

டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் புதியதாக கட்டப்பட்ட இந்திய கடற்படையின் தலைமையக கட்டடத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்துள்ளார். டெல்லி கண்டோன்மென்ட்டில் புதிதாக கட்டப்பட்ட இந்திய கடற்படையின் தலைமையகக் கட்டடத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ...

நவீன ரக MiG-29K போர் விமானங்கள் INS விக்ரமாதித்யா மற்றும் INS விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து இயக்கம்!

MiG-29K கடற்படை போர் விமானங்கள் INS விக்ரமாதித்யா மற்றும் INS விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்து இயக்கப்பட்டன. அரேபிய கடலில் ஐஎன்எஸ் (INS) விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் (INS) ...

இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ‘சீஹாக்’ ஹெலிகாப்டர்!

எம்எச் 60 ஆர் (MH 60R) ‘சீஹாக்’ ஹெலிகாப்டர்கள், இன்று   கடற்படையில்  இணைக்கப்பட்டது.  இந்நிலையில்  ‘சீஹாக்’ ஹெலிகாப்டர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு குறிப்புகளை பற்றி பார்ப்போம். ...

இந்திய கடற்படையில் அதிநவீன ஹெலிகாப்டர்கள்: மார்ச் 6-ல் இணைப்பு!

எம்எச் 60 ஆர் (MH 60R) 'சீஹாக்' ஹெலிகாப்டர்கள், வரும் மார்ச் 6-ஆம் தேதி கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா இந்திய கடற்படையின் விமானப்படை தளத்தில்  இருந்து ...

லட்சத்தீவில் ஐஎன்எஸ் ஜடாயு புதிய தளம் : இந்திய கடற்படை அதிரடி! 

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியக் கடற்படை, இலட்சத்தீவின் மினிகாய் தீவுகளில் ஐஎன்எஸ் ஜடாயு என்ற புதிய தளத்தை இயக்க உள்ளது. . ...

பிரம்மோஸ்  ஏவுகணை கடற்படையின் முதன்மை ஆயுதமாக இருக்கும் – கடற்படைத் தளபதி

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை இந்திய கடற்படையின் முதன்மை ஆயுதமாக இருக்கும் என்று இந்திய கடற்படைத் தளபதி ஹரி குமார் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய பாதுகாப்பு துறை ...

இந்திய கடலோரக் காவல்படையின் தினம்! – கடலோர காவல்படையின் சாகச நிகழ்ச்சிகள்!

48-வது இந்திய கடலோரக் காவல்படையின் தினத்தை முன்னிட்டு சென்னை துறைமுக கடல் பகுதியில் கடலோர காவல்படையின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கடந்த 1977-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் ...

இந்தியக் கடலோரக் காவல்படையின் திறன்களை அதிகரிக்க ரூ.84,560 கோடி மதிப்புள்ள மூலதனக் கையகப்படுத்தல் திட்டங்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் கெளன்சில் ஒப்புதல்!

தற்சார்பு இந்தியா: ஆயுதப்படைகள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையின் திறன்களை அதிகரிக்க ரூ.84,560 கோடி மதிப்புள்ள மூலதனக் கையகப்படுத்தல் திட்டங்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் கெளன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. ...

செங்கடலில் டிரோன் மூலம் கப்பல் மீது மற்றொரு தாக்குதல்!

தெற்கு செங்கடல் வழியாக இன்று காலையில் சென்ற கப்பல் மீது ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசா பகுதியில் ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய ...

கப்பலில் இருந்து கடலில் விழுந்த நபர் மீட்பு!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே தனியார் கப்பலில் இருந்து கடலில் விழுந்த நபரை, கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள கடற்கரைக்கு ...

கடல்சார் பாதுகாப்பு! – இந்தியக் கடற்படை

இந்தியக் கடற்படை ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு, இது வரை மொத்தம் 3,440 கப்பல்கள் மற்றும் 25,000 க்கும் மேற்பட்ட மாலுமிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை ...

கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த பாகிஸ்தானியர்கள்! – அதிரடி காட்டிய இந்தியா!

11 சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த, 19 பாகிஸ்தானியர்களை, இந்திய கடற்படையினர் அதிரடியாக செயல்பட்டு மீட்டுள்ளனர். சோமாலியாவின் கிழக்குக் கடற்கரை பகுதியில், கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் ...

செங்கடலைக் காப்பாற்றும் இந்திய கடற்படை!

செங்கடல் வர்த்தகப் பாதைகளைப் பாதுகாக்க இந்தியக் கடற்படை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் ...

கடத்தப்பட்ட ஈரானிய கப்பலை இந்திய போர்க்கப்பல் சுமித்ரா மீட்டது!

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய கப்பலை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் சுமித்ரா மீட்டது. இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ராவின் விரைவான பதிலடியால் கடத்தப்பட்ட கப்பல் மற்றும் அதன் ...

அண்டார்டிகாவில் பறந்த இந்திய தேசிய கொடி !

இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக இந்திய கடற்படையினர் அண்டார்டிகாவில் தேசியக் கொடி மற்றும் கடற்படை சின்னங்களை ஏற்றினர். இந்தியாவில் 75வது குடியரசு தின விழா ...

ஏடன் வளைகுடாவில் சரக்குக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: விரைந்து உதவிய இந்திய கடற்படை!

ஏடன் வளைகுடாவில் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளான மார்ஷல் தீவின் சரக்குக் கப்பலுக்கு, இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் உதவி இருக்கிறது. இதுகுறித்து இந்திய கடற்படை ...

இந்தியா மற்றும் ஜப்பான் கடலோர காவல்படையினர் கூட்டுப் பயிற்சி!

இந்தியா மற்றும் ஜப்பான் கடலோர காவல்படையினர் சென்னை அருகே வங்காள விரிகுடாவில் ஐந்து நாள் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய கடலோர காவல்படை மற்றும் ஜப்பான் கடலோர காவல்படை ...

இந்தியா வந்துள்ள சவூதி கடற்படைத் தளபதி அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல் – கோஃபாய்லி!

சவுதி கடற்படையின் தளபதி அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல்-கோஃபாய்லி  இந்தியாவில் 4 நாள் பயணம் மேற்கொண்டு வருகிறார். சவூதி அரேபியா, இந்தியக் கடற்படைகளுக்கு இடையேயான நீண்டகால ...

சுமார் 350 என்சிசி வீரர்கள் கடற்படையில் அக்னிவீரர்களாக சேர்ந்துள்ளனர்! – இந்திய கடற்படை தலைமை

கடந்த ஆண்டில் சுமார் 350 என்சிசி வீரர்கள் கடற்படையில் அக்னிவீரர்களாக சேர்ந்துள்ளனர் என இந்திய கடற்படை தலைமை அட்மிரல் ஆர் ஹரி குமார் தெரிவித்துள்ளார். புது தில்லியில் ...

சோமாலியா அருகே கடத்தப்பட்ட கப்பல்: அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை!

சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட லைபீரியா கப்பலை இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சென்னை போர்க் கப்பல் அதிரடியாக மீட்டது. மேலும், அக்கப்பலில் இருந்த 15 இந்தியர்கள், 6 ...

2023: இந்தியா பாதுகாப்பு துறையின் சாதனைகள்!

இந்திய ராணுவ படை, விமான படை, கடற்படை ஆகிய மூன்றும் இணைந்தது தான் இந்திய பாதுகாப்பு துறை. ஒவ்வொரு ஆண்டும் இந்தியபாதுகாப்பு துறை வளர்ச்சி அடைந்து கொண்டே ...

முத்திரை மாற்றம் : இந்திய கடற்படையில் அதிரடி!

காலனித்துவ அடையாளங்களில் இருந்து விலகிச் செல்லும் ஒரு நடவடிக்கையாக, இந்திய கடற்படை அதிகாரிகள் அணியும் முத்திரைகளுக்கு ஒரு புதிய வடிவமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சத்ரபதி சிவாஜியின் ராஜ்முத்ராவால் ...

Page 1 of 2 1 2