ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா புறப்பட்டது இரு எல்பிஜி கப்பல்!
போர் பதற்றத்திற்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 2 LPG கப்பல்கள் இந்தியா புறப்பட்டுள்ளன... அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை ...
போர் பதற்றத்திற்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 2 LPG கப்பல்கள் இந்தியா புறப்பட்டுள்ளன... அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை ...
இந்தியாவில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பெட்ரோலியத்துறை இணைச் செயலாளர் சுஜாதா ...
ஈரானின் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி, ஒரு காலை இழந்து கோமா நிலையில் இருப்பதாக பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் ...
ஈரானின் அணு ஆயுத கட்டமைப்பு, ஏவுகணைகளை அழிப்பதே தங்களது குறிக்கோள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் ...
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதியது. போளூரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. ...
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்து எரிபொருள் நிலையங்களும் வழக்கம்போல் செயல்படும் ...
இந்தியாவில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் பற்றாக்குறை இல்லை என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் வழக்கமான அமளிக்கு ...
மேற்காசியாவில் நடக்கும் போருக்கு மத்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். மேற்காசியாவில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் ...
போர் சூழலுக்கு இடையே ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் 14-வது நாளாக தாக்குதல் நடத்தி ...
மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் எதிரொலியாக 400 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை உலக சந்தையில் விடுவிக்க சர்வதேச எரிசக்தி அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. சர்வதேச ...
இந்தியா நோக்கி வந்த தாய்லாந்து கப்பல் மீது ஹோர்முஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் - அமெரிக்கா போர் ...
ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் 12 நாட்களாக தாக்குதல் ...
வளைகுடா போரால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க, வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வளைகுடா போரால் உலகளவில் ...
ஈரான் கூறிய போர் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டதை விட விரைவில் போர் முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது பற்றிய ...
ஈரான் குறைந்த செலவிலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு போரை தொடர்ந்து வருவதால், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டு அமெரிக்காவுக்கு அழுத்தம் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ...
ஈரான் போர் வளைகுடாவையில் அமைதியற்ற சூழலை உருவாக்கியுள்ளது. போர் மேலும் பல வாரங்களுக்குத் தொடரும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ள நிலையில், சீனா மவுனம் காத்து வருகிறது. ...
இந்தியப் பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரான் கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு இந்தியா வழங்கியதாக வெளியான செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஈரானுக்கு சொந்தமான IRIS Dena ...
ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு மீண்டும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு ...
எரிவாயு சிலிண்டர் பிரச்னை காரணமாக உணவு பட்டியலை குறைப்பதாக கோவையில் உள்ள தனியார் உணவகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தனியார் உணவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கில் நிலவும் ...
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூருவில் இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் தொடுத்துள்ள நிலையில், ...
ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த ...
இந்தியாவில் பணவீக்கம் குறைந்த அளவிலேயே இருப்பதால் கச்சா எண்ணெய் விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை உயர்வால், ...
பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என மத்திய அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. ஈரான் போரால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ...
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கடந்த மூன்று நாட்களில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies