பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி - பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்!
Aug 19, 2026, 05:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி – பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 13, 2026, 07:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதியது.

போளூரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்குகளில் குவிந்தனர். மேலும் சிலர் பாட்டில்கள் மற்றும் கேன்களிலும் பெட்ரோலை நிரப்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பெட்ரோல் பங்கில், டீசல் காருக்கு பெட்ரோல் நிரப்பியதால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக நள்ளிரவுமுதல் கேன்களில் பெட்ரோல், டீசல் வாங்கிச் சென்று இருப்பு வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பணிச்சுமையால் குழப்பமடைந்த பணியாளர் ஒருவர், கார் ஒன்றுக்கு டீசல் நிரப்புவதற்கு பதிலாக பெட்ரோலை நிரப்பியதாக தெரிகிறது. இதையடுத்து, அந்த காரில் இருந்து பெட்ரோலை எடுக்க சுமார் இரண்டு மணி நேரம் ஆனது. இதனால் அந்த பங்கில் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய கொடைக்கானலிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து எரிபொருள் நிரப்பிச் சென்றனர்.

காரைக்கால் மாவட்ட எல்லையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் தமிழக வாகன ஓட்டிகள் குவிந்தனர்.திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள், காரைக்கால் அடுத்த மாவட்ட எல்லையான அம்பகரத்தூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் குவிந்தனர். பெட்ரோல் மற்றும் டீசல்களை வாகனங்களில் நிரப்ப இருசக்கர வாகனங்களில் அதிக அளவிலான வாகன ஓட்டிகள் வந்னர்.
மேலும் கேன்களில் பெட்ரோல், டீசல் வாங்க வந்த சிலரை போலீசார் கடுமையாக எச்சரித்து விரட்டியடித்தனர். பெட்ரோல் பங்கில் தட்டுப்பாடு இல்லை என்றும் அறிவுறுத்தினர்.

Tags: iran attack uaeiran attackediran attack dubaiiran uae attackiran attack on dubaicrowd in petrol pumbsiran attack israelisrael iran attackiran attackiran attacks
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது – இந்திய ஆயில் நிறுவனம்

Next Post

மதுரையில் கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனை – குண்டர் சட்டத்தில் இருவர் கைது!

Related News

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

செப். 17 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

விருதுநகர் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies