இந்திய நாகரிகம் சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமையானது – மோகன் பகவத்
இந்திய நாகரிகம் என்பது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமையானது என்றும், பழங்குடியின மக்களே சனாதன தர்மத்தின் ஆணிவேர் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ...
இந்திய நாகரிகம் என்பது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமையானது என்றும், பழங்குடியின மக்களே சனாதன தர்மத்தின் ஆணிவேர் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ...
ஜார்க்கண்டில் ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட்டு தலைவர் உட்பட 15 பேரை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். ஜார்க்கண்ட், மேற்கு சிங்பும் மாவட்டத்தில், ...
நாடு முழுவதும் உள்ள மாவோயிஸ்டுகள் ஒட்டுமொத்தமாக சரணடையவுள்ளதாக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து ...
பழங்குடியினர் சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை ...
இஸ்லாமியருக்கு ஷரியத் சட்டம்தான் முதலில், பின்னர்தான் அரசியலமைப்பு சட்டம் என ஜார்கண்ட் அமைச்சர் ஹஃபிசுல் அன்சாரி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் அமைச்சரான ஹஃபிசுல் அன்சாரி அண்மையில் ...
ஜார்க்கண்டில் ஹோலி கொண்டாட்ட ஊர்வலத்தின்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி பகுதியில் ஹோலிப் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஊர்வலமாக சென்றுள்ளனர். ...
ஜார்கண்ட் சென்றுள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் ஜகன்னாத்பூர் தொழில் பயிற்சி நிறுவனத்தை பார்வையிட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : " ஜகன்னாத்பூருக்கு தொழில் பயிற்சி ...
பிரதமரின் லட்சிய மாவட்டம் திட்டம் ஒரு பகுதியாக ஜார்கண்ட் மாநிலத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார். ஆஸ்பிரேஷனல் மாவட்டங்கள் திட்டத்தின் (ADP) ஒரு பகுதியாக ஜார்கண்ட் ...
ஜார்கண்ட் மாநிலம் பாலமுவில் உள்ள முகமதுகஞ்ச் ரயில் நிலையத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார். பாலமு பிராந்தியத்தில் இணைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என ...
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜகவின் முன்னாள் ...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் ஜார்க்கண்ட் மாநிலம் பாலமுவில் நடைபெற்ற ஆய்வுக்கூடத்தில் ...
ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார். ஜார்க்கண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா ...
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக பெரும்பாண்மையான செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஜார்கண்டில் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது. ...
ஹேமந்த் சோரன் அரசு ஊடுருவல்காரர்களை அனுமதித்து மக்களின் நிலங்களை பறித்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...
ஜார்கண்ட்ட மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு பிரதமர் மோடி பயணம் செய்ய இருந்த விமானதில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ...
பழங்குடியின தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். ...
ஜார்க்கண்டில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். ஜார்க்கண்டில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 43 ...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 108 ஆம்புலன்ஸிலேயே வட மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணிக்கு ஆண் குழந்த பிறந்தது. ஆரனெரி கிராமத்தில் வசிக்கும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புதனி என்ற ...
ஓபிசி பிரிவினர் இடையே விரிசலை ஏற்படுத்தி, ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் துடிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் மோடி, வாகனப் ...
பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊழல் மற்றும் மாஃபியாக்கள் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்தவர்கள் சிறைக்கு செல்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பொகாரோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் ...
நாட்டில் பாஜக இருக்கும் வரை, மத அடிப்படையிலான இடஒதுக்கீடு கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் பாயாமுவில் நடைபெற்ற ...
பழங்குடியின மக்களின் அடையாளமாக விளங்கும் பிர்ஸா முன்டாவின் 150வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு பாஜகவினருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 1875ம் ஆண்டு ...
ஜார்க்கண்ட் மாநிலம், பொகாரோவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. பொகாரோவில் இருந்து ராஜபேரா பகுதிக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், துப்காடி பகுதி அருகே இணைப்பு துண்டாகி ...
ஜார்கண்டில் ஹேமந்த் சோரனை ஆட்சியிலிருந்து அகற்றும் நேரம் வந்துவிட்டதாக பாஜக மூத்த தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies