Jharkhand - Tamil Janam TV

Tag: Jharkhand

ஜார்கண்டில் தொழில் பயிற்சி நிறுவனத்தை பார்வையிட்ட எல்.முருகன்!

ஜார்கண்ட் சென்றுள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் ஜகன்னாத்பூர் தொழில் பயிற்சி நிறுவனத்தை பார்வையிட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "  ஜகன்னாத்பூருக்கு தொழில் பயிற்சி ...

லட்சிய மாவட்டம் திட்டம் – ஜார்கண்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு!

பிரதமரின் லட்சிய மாவட்டம் திட்டம் ஒரு பகுதியாக ஜார்கண்ட் மாநிலத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார். ஆஸ்பிரேஷனல் மாவட்டங்கள் திட்டத்தின் (ADP) ஒரு பகுதியாக ஜார்கண்ட் ...

ஜார்கண்ட் மாநிலம் பாலமு ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு!

ஜார்கண்ட் மாநிலம் பாலமுவில் உள்ள முகமதுகஞ்ச் ரயில் நிலையத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார். பாலமு பிராந்தியத்தில் இணைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என ...

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 100-வது பிறந்த நாள் : மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜகவின் முன்னாள் ...

ஜார்க்கண்ட்டில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் ஜார்க்கண்ட் மாநிலம் பாலமுவில் நடைபெற்ற ஆய்வுக்கூடத்தில் ...

ஜார்க்கண்ட் முதல்வராக இன்று பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார். ஜார்க்கண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா ...

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு – ஜார்கண்டில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக பெரும்பாண்மையான செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஜார்கண்டில் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது. ...

ஊடுருவல்காரர்களை அனுமதித்து மக்களின் நிலங்களை பறித்த ஹேமந்த் சோரன் அரசு – உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!

ஹேமந்த் சோரன் அரசு ஊடுருவல்காரர்களை அனுமதித்து மக்களின் நிலங்களை பறித்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

பிரதமர் மோடி பயணம் செய்த இருந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு!

ஜார்கண்ட்ட மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு பிரதமர் மோடி பயணம் செய்ய இருந்த விமானதில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ...

மத மாற்றத்துக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்தவர் பிர்சா முண்டா – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம்!

பழங்குடியின தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். ...

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தல் – ஆர்வமுடன் வாக்களித்த வாக்காளர்கள்!

ஜார்க்கண்டில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். ஜார்க்கண்டில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 43 ...

வட மாநில பெண்ணுக்கு108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை – பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 108 ஆம்புலன்ஸிலேயே வட மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணிக்கு ஆண் குழந்த பிறந்தது. ஆரனெரி கிராமத்தில் வசிக்கும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புதனி என்ற ...

ஓபிசி பிரிவினர் இடையே விரிசலை ஏற்படுத்தி, ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் காங்கிரஸ் – ஜார்கண்ட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஓபிசி பிரிவினர் இடையே விரிசலை ஏற்படுத்தி, ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் துடிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் மோடி, வாகனப் ...

ஜார்க்கண்ட் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்தவர்கள் சிறைக்கு செல்வார்கள் – பிரதமர் மோடி உறுதி!

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊழல் மற்றும் மாஃபியாக்கள் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்தவர்கள் சிறைக்கு செல்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பொகாரோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் ...

பாஜக இருக்கும் வரை, மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு கிடையாது – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

நாட்டில் பாஜக இருக்கும் வரை, மத அடிப்படையிலான இடஒதுக்கீடு கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் பாயாமுவில் நடைபெற்ற ...

பிர்ஸா முன்டாவின் 150-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் – பிரதமர் மோடி

பழங்குடியின மக்களின் அடையாளமாக விளங்கும் பிர்ஸா முன்டாவின் 150வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு பாஜகவினருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 1875ம் ஆண்டு ...

ஜார்க்கண்ட்டில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து – ரயில் போக்குவரத்து பாதிப்பு!

ஜார்க்கண்ட் மாநிலம், பொகாரோவில்  சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. பொகாரோவில் இருந்து ராஜபேரா பகுதிக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், துப்காடி பகுதி அருகே இணைப்பு துண்டாகி ...

ஜார்கண்டில் ஹேமந்த் சோரனை ஆட்சியிலிருந்து அகற்றும் நேரம் வந்துவிட்டது – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்!

ஜார்கண்டில் ஹேமந்த் சோரனை ஆட்சியிலிருந்து அகற்றும் நேரம் வந்துவிட்டதாக பாஜக மூத்த தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ...

ஜார்கண்டில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

ஜார்கண்டில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் சட்டப் ...

6 புதிய வந்தே பாரத் ரயில்கள் – காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

ஜார்க்கண்டில் புதிதாக 6 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிதாக வந்தே பாரத் ரயில்கள் பெர்ஹாம்பூர்-டாடா, ரூர்கேலா-ஹவுரா, ...

ஜார்கண்டில் 6 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

ஜார்கண்டில் 6 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஜார்கண்ட் மாநிலத்திற்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு 6 வந்தே பாரத் ...

குஜராத் முதல்வர், பிரதமர் என 25 ஆண்டு கால பதவிக்காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு இல்லை : பிரதமர் மோடி

முதல்வர், பிரதமர் என 25 ஆண்டு கால பதவிக்காலத்தில் தம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் பலாமுவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று ...

எனக்கு சொந்தமாக வீடு கூட இல்லை : பிரதமர் மோடி உருக்கம்!

கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தனது வாழ்க்கை அனுபவத்தால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், பாலமு பகுதியில் நடைபெற்ற ...

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.2,500 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை திட்டங்கள் : அடிக்கல் நாட்டினார் நிதின் கட்கரி!

ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் ரூ.2,500 கோடி மதிப்பிலான இருவழி தேசிய  நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார். இது குறித்து அவர் ...

Page 1 of 2 1 2