Jharkhand - Tamil Janam TV
Jul 4, 2024, 02:51 pm IST

Tag: Jharkhand

குஜராத் முதல்வர், பிரதமர் என 25 ஆண்டு கால பதவிக்காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு இல்லை : பிரதமர் மோடி

முதல்வர், பிரதமர் என 25 ஆண்டு கால பதவிக்காலத்தில் தம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் பலாமுவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று ...

எனக்கு சொந்தமாக வீடு கூட இல்லை : பிரதமர் மோடி உருக்கம்!

கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தனது வாழ்க்கை அனுபவத்தால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், பாலமு பகுதியில் நடைபெற்ற ...

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.2,500 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை திட்டங்கள் : அடிக்கல் நாட்டினார் நிதின் கட்கரி!

ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் ரூ.2,500 கோடி மதிப்பிலான இருவழி தேசிய  நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார். இது குறித்து அவர் ...

நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரிகள் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் : பிரதமர் மோடி

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரிகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் சிந்த்ரியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரூ.35,700 கோடி மதிப்பிலான ...

ஜார்கண்டில் ரூ.8,900 கோடி மதிப்பிலான உர ஆலை : நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

ஜார்கண்டில் ரூ.35,700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஜார்கண்ட் மாநில சிந்த்ரியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஹிந்துஸ்தான் உர்வரக் ...

ஜார்கண்டில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : தப்புமா சம்பாய் சோரன் அரசு?

ஜார்கண்டில் சம்பாய் சோரன் அரசு மீதான  நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கடந்த வாரம்  அமலாக்கதுறையினரால்  பணமோசடி வழக்கில் கைது ...

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டுக்கு விரைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்!

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் டெல்லி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணைக்குச் சென்றிருக்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன் மீது சுரங்க ...

ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டிற்குச் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அவருக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ...

கள்ளச்சந்தையில் நிலக்கரி: பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் தொழிலதிபர் கைது!

கள்ளச்சந்தையில் நிலக்கரியை விற்று பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ...

இராமர் கோவிலுக்காக 30 வருடம் மௌனவிரதம் இருந்த மூதாட்டி!

இராமர் கோவிலுக்காக 85 வயதான மூதாட்டி சரஸ்வதி தேவி, 30 ஆண்டுகாலம் மௌனவிரதம் இருந்து வருவது நம்மை வியக்க வைக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி ...

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உதவியாளர் மீது சி.பி.ஐ. வழக்கு!

ஜார்க்கண்ட் மாநிலம் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியதாக எழுந்த புகார் தொடர்பாக, முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மீது சி.பி.ஐ. எஃப்.ஐ.ஆர். பதிவு ...

ஜார்க்கண்ட் கார் விபத்து: 5 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை மரத்தில் கார் மோதிய விபத்தில், அக்காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 குழந்தைகள் உள்ட 5 பேர் ...

நாட்டின் 4 தூண்கள் எவை? பிரதமர் மோடி புதிய விளக்கம்!

பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழை மக்கள் ஆகியோர்தான் நாட்டின் 4 தூண்கள். இந்த 4 தூண்களும் வளர்ச்சி அடையும்போது நாடு வளர்ச்சி அடையும் என்று பாரதப் ...

ஹேமந்த் சோரன் மனு: உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு!

சுரங்க ஊழல், நிலம் மற்றும் பண மோசடி ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை, ஏற்க ...