காஞ்சிபுரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞர் பலி!
காஞ்சிபுரத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞர் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பூக்கடை சத்திரம் பகுதியை சேர்ந்த ...