karur - Tamil Janam TV

Tag: karur

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய வேலையை விட்டுவிட்டு, தைரியமாக FALOODA SHOP தொடங்கி, இன்று இந்தியாவின் வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவெடுத்திருக்கிறார்க் கரூரை சேர்ந்த பிரதீப் கண்ணன். யார் இந்த ...

கரூர் நெரிசல் சம்பவம் : 306 பேருக்கு சிபிஐ சம்மன்!

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என 306 பேருக்குச் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பிவுள்ளனர். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெகத் தலைவர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி ...

விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர் ...

தலைகுனிந்து நிற்கிறது தமிழக அரசு – நயினார் நாகேந்திரன்

கரூர்  சம்பவத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் பிரச்சாரத்தின் ஒருபகுதியாகக் காரைக்குடியில் ...

பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தாலும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – அதிமுக

பிரபாகரனின் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அதிமுக, கரூர்  சம்பவத்தில் மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற கருத்தைத் திணிக்க திமுக வழக்கறிஞர் வில்சன் முயல்வதாகக் குற்றம்சாட்டியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையே விஞ்ஞான ஊழல் ...

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் – ஹெச். ராஜா வலியுறுத்தல்!

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக  திருமாவளவனை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் ...

கரூர் உயிரிழப்பு சம்பவம் – பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு!

கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்க அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில், தவெக ...

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி மற்றும் தவறான மேலாண்மையே காரணம் எனப் பாஜக எம்பிக்கள் குழு தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட எம்பிக்கள் ...

தவெக நிர்வாகிகள் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

கரூரில் தவெக பரபரப்பை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கட்சி நிர்வாகிகள் ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு ...

அரசு கேபிளில் இருந்து புதிய  தலைமுறை டிவி முடக்கம் – அண்ணாமலை கண்டனம்!

அரசு கேபிளில் இருந்து புதிய  தலைமுறை டிவி முடக்கப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கரூர் தவெக ...

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் – வேலுசாமிபுரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை!

கரூர் வேலுசாமிபுரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2வது நாளாக விசாரணையை மேற்கொண்டு வருகிறார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் ...

கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு!

கரூரில் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது... தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மாவட்டம்தோறும் ...

யோவ் யாரா இருந்தா என்ன? அவர் வந்தா வரட்டும் : உடன்பிறப்புகளுக்கு டோஸ் விட்ட திருச்சி சிவா – சிறப்பு தொகுப்பு!

கரூர், திமுக பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா பேசிக் கொண்டிருந்தபோது தாமதமாக வந்த செந்தில் பாலாஜியை பார்த்துதிமுக நிர்வாகிகள் எழுந்ததால், கோபமடைந்த திருச்சி சிவா, அவர் வந்தா வரட்டும் ...

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவரின் உடல், பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வெங்கமேடு ரொட்டிக்கடை தெருவை சேர்ந்த ஜெயக்குமார், தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து ...

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் பலி!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாலியாம்பட்டியை சேர்ந்தவர் பூங்கொடி. இவரும், முத்துலட்சுமி ...

கரூர் மாயனூர் கதவணைக்கு 98,000 கன அடி நீர்வரத்து – வெள்ள அபாய எச்சரிக்கை!

கரூரில் உள்ள மாயனூர் கதவணைக்கு 98 ஆயிரத்து 934 கன அடி நீர்வரத்து உள்ளதால் காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ...

குளித்தலை தெற்கு மைலாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தெற்கு மைலாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாங்கல்யம் நிலைத்திருக்கவும், திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடைபெற ...

குளித்தலையில் தொலைக்காட்சி செய்தியாளரை கஞ்சா போதையில் தாக்கி பணத்தை பறித்து சென்ற இளைஞர்கள்!

கரூர் மாவட்டம், குளித்தலையில் தொலைக்காட்சி செய்தியாளரை கஞ்சா போதையில் இளைஞர்கள் தாக்கி பணம் பறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளராக சிவா ...

கரூர் லாலாபேட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

கரூர் மாவட்டம் லாலாபேட்டை கடைவீதி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, தூக்கு தேரோட்ட நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. லாலாபேட்டை கடை வீதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் ஆனி ...

கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். வேலாயுதம்பாளையத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலம் புறவழிச்சாலையில் ...

சமயபுரம் கோயில் அருகே உறங்கிக்கொண்டு இருந்தவர் கார் மோதியதில் பலி!

சமயபுரம் மாரியம்மன் கோயிலின் தெற்கு வீதியில் உறங்கிக்கொண்டு இருந்த நபரின் தலையில் கார் ஏறி இறங்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் தெற்கு ...

கரூரில் போக்சோ வழக்கில் கைதான பள்ளி ஆசிரியர் மற்றும் தாளாளருக்கு தலா 43 ஆண்டுகள் தண்டனை!

கரூரில் போக்சோ வழக்கில் கைதான பள்ளி ஆசிரியர் மற்றும் தாளாளருக்கு தலா 43 ஆண்டுகள் மற்றும் 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ...

சாமி கும்பிடுவதில் சாதிய பாகுபாடு நடப்பதாக வழக்குகள் தொடரப்படுவது வேதனை அளிக்கிறது – உயர் நீதிமன்றம்

சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளை நெருங்கும்போதும் கூட சாமி கும்பிடுவதில் சாதிய பாகுபாடு நடப்பதாக வழக்குகள் தொடரப்படுவது வேதனை அளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. ...

குளித்தலையில் கோவில் திருவிழாவின்போது நடனமாடுவதில் தகராறு – சிறுவன் கொலை!

கரூரில் அருகே கோவில் திருவிழாவின்போது நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள கொல்லம் பட்டறை ...

Page 1 of 3 1 2 3