இன்று வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட நாள் – உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!
வயநாடு நிலச்சரிவு எனும் கேரள மாநிலத்தில் வரலாறு கண்டிராத பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டை எட்டியிருக்கிறது. கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ...
வயநாடு நிலச்சரிவு எனும் கேரள மாநிலத்தில் வரலாறு கண்டிராத பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டை எட்டியிருக்கிறது. கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ...
இந்தியா சிங்கத்தைப் போல் உருமாற வேண்டிய நேரம் இது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான ஷிக்சா ...
கேரள மாநிலம் மலப்புரம் அருகே சாலையில் சென்ற சரக்கு வாகனத்தை காட்டு யானைகள் முட்டித் தள்ளிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டம் ...
கேரளாவில் விவாகரத்து பெற்ற பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ள DIVORCE CAMP பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ரபியா அஃபி என்பவர் இந்த Divorcee Camp-ஐ ...
கேரளாவின் சர்வதேச விமான நிலையத்தில் சென்ற ஜூன் 14 ஆம் தேதி அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின் F-35B போர் விமானம் மூன்று வாரங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப் ...
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், கேரள பகுதிகளுக்கு தண்ணீரை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் வெகுவாக ...
கேரளாவில் 950க்கும் மேற்பட்ட பெயர்களை கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பட்டியலை என்ஐஏ மீட்டுள்ளது. தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி மத்திய அரசின் ...
கேரள மாநிலம் கோட்டயம் அருகே ஹோட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அரசு சொகுசு பேருந்து பின்னோக்கி சென்று விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூரில் இருந்து ...
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீரால் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, எர்ணாகுளம் மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ...
கேரள மாநிலம், மேப்பாடி அருகே ஆற்றை கடக்க முடியாமல் காட்டு யானைகள் அவதிக்குள்ளான வீடியோ வெளியாகியுள்ளது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேப்பாடி அருகே உள்ள காந்தன் பாரா ...
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் ...
கேரளாவின் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் 275 ஆண்டுகளுக்கு பின், குடமுழுக்கு வெகுவிமரிசையாக நடைபெற்றது. கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி ...
கேரளாவில் செல்ஃபி எடுக்க முயன்று அருவியின் பாறை இடுக்கி சிக்கிய இளைஞரை அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன. மதுரையை சேர்ந்த 4 இளைஞர்கள் ...
கொச்சி அருகே ஆழ்கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் உள்ள கண்டெய்னர்களில் இருந்த பொருட்களின் பட்டியலை கப்பல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கேரள மாநிலம் அரபிக்கடல் பகுதியில் கடந்த 24ஆம் ...
கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கியில் உள்ள ஒரு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி ...
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பத்தினம்திட்டா, ...
கேரளாவில் தென்-மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை அயவு மையம் தெரிவித்துள்ளது. அந்தமானில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய தென்-மேற்கு பருவமழை படிப்படியாக முன்னேறி கேரளாவை அடைந்துள்ளதாக இந்திய வானிலை ...
நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்தியாவில் ஒரே நாளில் 257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் ...
கேரளாவில் 12 மாவட்டங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே வருகிற 27-ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு ...
மோகன்லாலின் ’தொடரும்’ படம் கேரளாவில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான இப்படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பி ...
கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியின் யுபிஎஸ் ...
நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. சமீபத்தில், கொச்சியில் உள்ள ஓட்டலில் கஞ்சா விற்பனை செய்ததாக தஸ்லீமா என்பவரை போலீசார் கைது செய்தனர். ...
ஆனைமலை, பாண்டியாறு திட்டம் குறித்து விரைவில் கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, ஆனைமலை ஆறு நல்லாறு திட்டத்திற்கும், ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies