Kerala - Tamil Janam TV

Tag: Kerala

வயநாட்டில் தேடுதல் பணியின் போது கிடைத்த ரூ.4 லட்சம் – போலீசாரிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினர்!

வயநாடு அருகே காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் நான்கு லட்ச ரூபாய் பணத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கேரளா மாநிலம்  வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ...

கொச்சி விமான நிலையத்தில் CISF வீரருக்கு மிரட்டல் விடுத்த பயணி கைது!

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் வீரருக்கு மிரட்டல் விடுத்த பயணி கைது செய்யப்பட்டார். கொச்சியிலிருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில், ...

நிறை புத்தரிசி பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. விவசாயம் செழித்து, வறுமை நீங்குவதற்காக ஆடி மாதத்தில் புத்தரிசி ...

கேரளாவுக்கு முட்டை ஏற்றி சென்ற லாரிகளை தடுத்து நிறுத்திய கேரள அதிகாரிகள்!

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு முட்டை ஏற்றி சென்ற லாரிகளை கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு விற்பனைக்காக முட்டைகள் ஏற்றிச் செல்லப்பட்டது. அப்போது ...

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் : பிரதமர் மோடி உறுதி!

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள்  தொடரும்என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30ம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் ...

வயநாடு நிலச்சரிவு : குகையில் சிக்கி தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீட்பு!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் குகை மீது தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சிறுவர்கள் உள்பட 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் ...

கேராளவில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் கைது!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் சுற்றித்திரிந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த சோமன் என்பவரை மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தமிழகம், கேரள, கர்நாடக ஆகிய ...

கேரளவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் : இந்திய வானிலை ஆய்வு மையம்!

கேரளவில் 3  மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல், மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ...

6-வது விரலை அகற்றச் சென்ற சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே, 6-வது கைவிரலை அகற்றுவதற்காக மருத்துவமனைக்கு சென்ற சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் ...

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!

தமிழகத்திற்கு 2 புள்ளி 5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட  வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் ஒழுங்காற்று ...

பறவைக் காய்ச்சல் எதிரொலி; வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு!

கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவுவதன் எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக மாநில எல்லைகளில் நுழையும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பறவை காய்ச்சலின் எதிரொலியாக, ...

தீவிரவாத சீருடை அணிந்து முஸ்லிம் இளைஞர்கள் ஊர்வலம் – கேரளாவில் பரபரப்பு!

கேரளாவில் தீவிரவாத சீருடை அணிந்து முஸ்லிம் இளைஞர்கள் ஊர்வலம் சென்ற சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, இந்து முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா, ...

வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் கே.சுரேந்திரன்!

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.ஏப்ரல் 19ஆம் தேதி ...

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு? வேட்பு மனு மூலம் வெளியான விவரம்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் ...

கடல் சீற்றம், வீட்டுக்குள் புகுந்த கடல் நீர்! – சேதமடைந்தன வீடுகள்!

கேரளா கொல்லத்தில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகள் சேதமடைந்தன. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஆலப்புழா, திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர் ...

நாடாளுமன்ற தேர்தல் : கேரள பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

எல்.டி.எப், யூ.டி.எப் ஆகிய இரு கட்சிகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நமோ செயலி மூலம் கேரள ...

பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 216 பேருக்கு ஒரே மேடையில் திருமணம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பௌர்ணமி காவு பாலா திரிபுரசுந்தரி தேவி கோவிலில், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 216 பேருக்கு திருமணம் நடைபெற்றது. ...

மீண்டும் கேரளா வருகிறார் பிரதமர் மோடி!

தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி மீண்டும் கேரளா வருகை தர உள்ளார். 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற ...

கேரள ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசன் கொலை வழக்கு : முக்கிய நபர் கைது!

கேரளாவில் 2022 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைவர் சீனிவாசன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ)  முக்கிய உறுப்பினரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவரும், ...

பாலக்காட்டில் பாஜக பேரணி : மலர்களை தூவி பிரதமரை வரவேற்ற பொதுமக்கள்!

கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக  நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ...

அமைதியை ஊக்குவிக்கும் கேரள கலாச்சாரம், வன்முறை அரசியலை நம்பும் எதிர்கட்சிகள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

கேரள கலாச்சாரம் அமைதியை ஊக்குவிப்பதாகவும், ஆனால் UDF,LDF கட்சிகள் வன்முறை அரசியலில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ...

AI-ஆல் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஆசிரியை : இது புதுசா இருக்கே!

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசிடி மேல்நிலைப்பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 'ரோபோ' ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகமே நவீன மையமாகும் இன்றைய காலகட்டத்தில் வளர்ச்சியின் அடுத்த ...

கேரள கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் இடைநீக்கம் : ஆளுநர் அதிரடி!

கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக அந்த பல்கலைக்கழக துணைவேந்தரை அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் இடைநீக்கம் செய்துள்ளார். வயநாட்டில் உள்ள கால்நடை மருத்துவப் ...

விண்வெளி மையத்திற்கு சென்று பார்வையிட்டார் பாரத பிரதமர் மோடி!

பாரத பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு சென்று பார்வையிட்டார். பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய ...

Page 2 of 6 1 2 3 6