திமுக ஆட்சி அகற்றப்படும் வரை காலணி அணிய மாட்டேன் – அண்ணாமலை சபதம்!
திமுக ஆட்சி அகற்றப்படும் வரை காலணி அணியமாட்டேன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி ...
திமுக ஆட்சி அகற்றப்படும் வரை காலணி அணியமாட்டேன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி ...
கோவையில் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகினர். கோவையில், நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட ...
முதலமைச்சரும், அமைச்சர்களும், கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசியகீதமும் புறக்கணிக்கப்பட்டு இருப்பது தேச இறையாண்மையை அவமதித்ததற்கு ஒப்பான செயல் என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு ...
கோவையில் செங்கல் சூளைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுரங்கத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட வனப்பகுதிகளில் ...
புதிய ரயில்கள் அறிமுகம், ரயில் சேவை நீட்டிப்பு மற்றும் கூடுதல் நிறுத்தம் ஆகியவைற்றை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் ...
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது. பிரபல சவுக்கு யூடியூப் சேனலின் தலைமை செயல் அதிகாரியான சவுக்கு சங்கர் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் 7 வயது சிறுவன் உயிரிழந்தான். சென்னை பெரம்பூரிலிருந்து, நீலகிரி மாவட்டம் உதகைக்கு ...
திமுக அமைச்சர்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் செய்யாத மக்கள் பணிகளை எம்.பி.மட்டும் எப்படி செய்வார் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கோவை நாடாளுமன்ற ...
பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக ...
கோவை தொகுதி எம்பியாக தேர்வு செய்யப்பட்டால் ஆனைமலை - நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளளார். இன்றைய தினம், கோயம்புத்தூர் ...
கோயம்புத்தூரில் நிலவும் குடி நீர்ப் பற்றாக்குறையைச் சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் திமுக அரசு எடுக்க வேண்டும் எனப் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ...
கோவையில் உள்ள ஜி.டி.நாயுடு திருவுருவச் சிலைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இது தொடர்பாக, எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், இன்றைய ...
தேர்தலில் வாக்காளர்களுக்கு எக்காரணம் கொண்டும் பணம் கொடுக்க மாட்டேன் எனத் தமிழகப் பாஜக தலைவரும், பாஜக கோவை வேட்பாளருமான அண்ணாமலை உறுதிபடத் தெரிவித்துள்ளார். கோவையில் தமிழக பாஜக ...
புகழ் பெற்ற சித்தாப்புதூர் ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் , தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது ...
கோவையில் பிரதமர் மோடி சுமார் 2.5 கி.மீ. தொலைவிற்கு வாகன பேரணியில் சென்றார். பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ...
வாகன அணிவகுப்புப் பேரணியில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இன்று கோவை வருவதை முன்னிட்டு, மாநகர் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 18-வது ...
பிரதமர் மோடி தலைமையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 4 கிலோ மீட்டருக்கு பேரணி நடைபெறுகிறது. இந்த நிலையில், 18-ம் தேதி மாலை 5.30 மணியளவில் பிரதமர் ...
சென்னை கோவை இடையே கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரம் கோவை. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என கோவை அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ...
கோவை மக்களவைத் தொகுதியை இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பயந்துபோய் கைகழுவிட்டது. இதற்கு, அந்த தொகுதியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடலாம் என்ற பயமே ...
குடியரசுத் துணைத் தலைவர் தன்கர் மார்ச் 8-ம் தேதி தமிழகம் வருகிறார். குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கேரள மாநிலம் திருவனந்தபுரம், ...
கோவை, காந்திபுரத்தில் இரவு நின்று கொண்டிருந்த பேருந்தில் மர்ம நபர் ஒருவர், ஓட்டுநரிடம் பணத்தை திருடும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கோவை காந்திபுரம் ...
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் கட்சி பிரமுகருக்கு தமிழக வனத்துறை அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். ஆனைமலை மலைத்தொடர் என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு ...
இஸ்லாமிய கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்ததற்கு, இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்ற வழக்கில் தண்டனை பெற்று, 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள ...
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தால் பழங்குடியினர் அதிக அளவில் பயனடைவதாக பழங்குடியினர் நலன் மற்றும் ஜல் சக்தித்துறை இணையமைச்சர் திரு பிஸ்வேஸ்வர் துடு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரின் காளப்பட்டி பகுதியில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies