கோவையில் குடிநீர் தட்டுப்பாடு கள்ள மௌனம் காக்கும் திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு
கோயம்புத்தூரில் நிலவும் குடி நீர்ப் பற்றாக்குறையைச் சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் திமுக அரசு எடுக்க வேண்டும் எனப் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ...