பேருந்தில் நகை திருடப்பட்ட சம்பவம் : திமுக ஊராட்சி மன்ற தலைவி கைது!
சென்னை கோயம்பேட்டில் பேருந்தில் நகை திருடப்பட்ட விவகாரத்தில், திமுக ஊராட்சி மன்ற தலைவியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கடந்த ஜூலை 14ம் தேதி நெற்குன்றத்தை ...
சென்னை கோயம்பேட்டில் பேருந்தில் நகை திருடப்பட்ட விவகாரத்தில், திமுக ஊராட்சி மன்ற தலைவியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கடந்த ஜூலை 14ம் தேதி நெற்குன்றத்தை ...
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பட்டியலின மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் ...
சென்னை கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதி வள்ளியம்மன் ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு வளாகத்தில் சிறப்பு விற்பனை சந்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை கோயம்பேடு வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை சந்தை ...
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக நிறுவன தலைவர் ...
விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி காவல்துறையின் தடையை மீறி தேமுதிகவினர் பேரணி சென்றனர். மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ...
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் நினைவு நாளையொட்டி சென்னையில் அமைதி பேரணி நடத்த அனுமதி மறுத்ததால் போலீசாருடன் தேமுதிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மறைந்த தேமுதிக நிறுவன ...
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து அக்டோபர் 28 முதல் ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 4,830 சிறப்பு பஸ்கள் 3 நாட்களும் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் ...
தேமுதிக கட்சி அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ...
அரசு நிலங்கள் அபகரிக்கப்படுவதைத் தடுக்க உரியச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள 3.45 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies