முதலமைச்சரை காவடி எடுக்க சொல்லவில்லை, கோயிலில் சாமி தரிசனம் செய்யதான் சொல்கிறேன் – எல்.முருகன்
திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டு விட்டு "உங்களுடன் நான் இருக்கிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினால் மக்கள் ஏற்று கொள்வார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை ...









