Lok Sabha - Tamil Janam TV

Tag: Lok Sabha

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டம் – ஓம் பிர்லா

மக்களவையில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை பிற்பகல் ...

மக்களவையில் கடும் அமளி – எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை!

மக்களவையில் நிலவிய கடும் அமளிக்கு இடையே, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் விதிமுறைகளுக்கு எதிரானது என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் அமைச்சர்கள் பதிலளித்துக்கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சி ...

வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7.2 சதவீதம் வரை உயரும் – பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்!

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வரும் நிதியாண்டில் பணவீக்கம் மிதமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி ...

பொருளாதார ஆய்வறிக்கை : மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நடப்பாண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் ...

மக்களவையில் எம்பிக்கள் தாய்மொழியில் ஆற்றிய உரை நேரலையில் மொழிபெயர்ப்பு – சக உறுப்பினர்கள் ஆதரவு!

மக்களவையில் எம்பிக்கள் தாய்மொழியில் ஆற்றிய உரை நேரலையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதற்கு சக உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது. அண்மையில் முடிவடைந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மக்களவையில் வழக்கமாகப் ...

அணுசக்தித் துறையில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா – மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்!

அணுசக்தித் துறையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட சாந்தி மசோதா, மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் ...

அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்தியாவின் மாற்றத்துக்கான அணுசக்தி ஆற்றலின் மேம்பாடு என்ற பெயரிலான மசோதா கடந்த திங்கள்கிழமை மக்களவையில் அறிமுப்படுத்தப்பட்டது. அணுசக்தி ...

இனி 125 நாள் வேலை – வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு ஊரக உறுதியளிப்பு சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்!

வளர்ந்த பாரத வேலைவாய்ப்பு ஊரக உறுதியளிப்புச் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ...

புதிய உயர்கல்வி ஆணையம் அமைப்பதற்கான மசோதா – மக்களவையில் அறிமுகம்!

புதிய உயர்கல்வி ஆணையம் அமைப்பதற்கான விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன் மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைப்படி, பல்கலைக்கழக மானிய குழு, ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் – அமித் ஷா கண்டனம்!

S.I.R விவகாரத்தில் மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ...

மக்களவையில் இன்று SIR குறித்த விவாதம் – நாளை பதிலளிக்கிறார் அமைச்சர் அர்ஜுன் மேக்வால்!

மக்களவையில் இன்று எஸ்ஐஆர் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வருகிறது. எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க வேண்டும் என முதல் நாளில் இருந்தே ...

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி மசோதா – மக்களவை ஒப்புதல்!

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீது கலால் வரி விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய கலால் திருத்தச் சட்ட மசோதா 2025 ...

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – அணுசக்தி உள்ளிட்ட 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற்றது. மக்களவை, மாநிலங்களவையில் மொத்தம் ...

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது என, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா ...

திருத்தப்பட்ட வருமான வரி மசோதா எளிமையாக்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவில் மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உட்பிரிவுகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று ...

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றம்!

மக்களவையை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையிலும் புதிய வருமான வரி மசோதா 2025 நிறைவேற்றப்பட்டது. வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக புதிய வருமான வரி மசோதா 2025 ...

புதிய வருமான வரி மசோதா – மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றம்!

புதிய வருமான வரி மசோதா மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் ...

கீழடி அகழாய்வு குறித்து மாநில தொல்லியல் துறையிடம் மாற்று அறிக்கை கேட்கவில்லை – மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம்!

கீழடி அகழாய்வு குறித்து மாநில தொல்லியல் துறையிடம் மாற்று அறிக்கைகள் ஏதும் கேட்கவில்லை என மத்திய காலச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். ...

288 உறுப்பினர்கள் ஆதரவுடன் மக்களவையில் நிறைவேறியது வக்பு சட்டத்திருத்த மசோதா!

மக்களவையில் வக்பு சட்டத்திருத்த மசோதா வாக்கெடுப்பின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது. மிக முக்கியத்துவம் வாய்ந்த வக்பு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு ...

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் – பாஜக எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு!

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பாஜக எம்.பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். ...

திமுக எம்பிக்கள் பலமுறை சந்தித்த போதும் இலங்கை தமிழர்கள் குறித்து பேசியதில்லை – அமித் ஷா

இந்தியவாழ் இலங்கை தமிழர்கள் பிரச்னையில் திமுக இரட்டை வேடம் போடுவதை மக்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா அம்பலப்படுத்தியுள்ளார். குடியேற்ற மசோதா தொடர்பான விவாதத்தில் எம்.பி கனிமொழி ...

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி இல்லை – அமித் ஷா திட்டவட்டம்!

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 தொடர்பாக ...

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்றும் திட்டம் இல்லை – ஜிதேந்திர சிங் விளக்கம்!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மாற்றுவதற்கான எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் ...

அவையில் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் – எம்.பி. ஜோதிமணிக்கு அட்வைஸ் செய்த அஸ்வினி வைஷ்ணவ்

மக்களவையில் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 'அட்வைஸ்' செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. மக்களவையில் பேசிய கரூர் எம்.பி. ஜோதிமணி ...

Page 1 of 2 1 2