ஐபிஎல் கிரிக்கெட் – லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், லக்னோ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடந்த ஐபிஎல் போட்டியில் ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், லக்னோ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடந்த ஐபிஎல் போட்டியில் ...
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஹைதராபாத் மற்றும் ...
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ...
புஷ்பக் விரைவு ரயிலில் தீ பரவியதாக தேநீர் விற்பனையாளர் பரப்பிய வதந்தியால்தான் விபத்து நேரிட்டதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் இருந்து ...
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் குடும்ப தகராறில் தாய் மற்றும் சகோதரிகளை கொலை செய்த சம்பவத்தில் இளைஞரை போலீசார் கைது செய்தனர். லக்னோவில் உள்ள ஹோட்டல் அறையில் 5 ...
சையத் மோடி பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி பெற்றார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ...
எந்த நிலையிலும் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முடியாது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற கூட்டுத் தளபதிகள் மாநாட்டில் ...
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக மாயாவதி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய ...
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ வாக்குச்சாவடியில் பாஜக எம்பியும், தேசிய செய்தித் தொடர்பாளருமான சுதன்ஷு திரிவேதி வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்ளிப்பது நமது கடமை என்றும், ...
இந்தியா சக்தி வாய்ந்த நாடாக மாறுகிறது என பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக்கொள்வதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அத்தொகுதி வேட்பாளர் ...
அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் லக்னோ சென்றடைந்தார். அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவரான பால ராமா் ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு லக்னோவில் ஜனவரி 22ஆம் தேதி இறைச்சிக்கடைகள் மூடப்படும் என அகில இந்திய ஜமியதுல் குரேஷ் அமைப்பு அறிவித்துள்ளது. அயோத்தி ...
அயோத்தி இராமர் கோவிலை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த இருவரை உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர் (STF) போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ...
2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதே எங்கள் கனவு என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். லக்னோவில் உள்ள ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies