தன்னை கொலை செய்ய சதி : கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் குற்றச்சாட்டு!
போலீஸ் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால் தம்மை கொலை செய்ய சதி நடந்ததாக கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டிஜிபி ...
போலீஸ் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால் தம்மை கொலை செய்ய சதி நடந்ததாக கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டிஜிபி ...
தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கில் சிறையில் உள்ள 5 பேருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. 2007 -ம் ஆண்டு தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்து கணிப்பில், ...
இந்தி திணிப்பு என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ...
மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ...
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு, ...
முதல்வரே என்ன பேசுகிறோம் என தெரிந்து தான் பேசுகிறீர்களா? என தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சமூகநீதி காப்பதற்கே நான் இருக்கிறேன் என கனவில் வாழும் ...
மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் உடல், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies