Madurai bench of the High Court - Tamil Janam TV

Tag: Madurai bench of the High Court

இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெற்ற 7 பட்டாக்கள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு 7 பட்டாக்கள் வழங்கப்பட்ட முறைகேடு தொடர்பாக விசாரைணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ...

மக்கள் மனதில் உள்ள பாகுபாட்டை அகற்றாமல் சாதி பெயர்களை மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை – உயர் நீதிமன்றம்

மக்கள் மனதில் உள்ள பாகுபாட்டை அகற்றாமல் பொது இடங்களில் உள்ள சாதி பெயர்களை மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. ...

கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆர்த்தி – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தரிசனம்!

கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி பூஜையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு ...

கள்ளழகா் கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் – அரசாணையை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு!

கள்ளழகா் கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்கான அரசாணையை ரத்து செய்து உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை கள்ளழகா் கோயில் உபரி நிதியில் வணிக நோக்கத்தில் ...

மடப்புரம் அஜித் கொலை வழக்கு – டிஎஸ்பி சண்முகசுந்தரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் முன் ஜாமின் கோரிய காவல் துணை கண்காணிப்பாளரின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ...

சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழா நிபந்தனைகளை மாற்ற கோரிக்கை – தர்கா நிர்வாகத்தின் மனு தள்ளுபடி

சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவுக்கான நிபந்தனைகளை மாற்றியமைக்க கோரிய தர்கா நிர்வாகத்தின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரித்தது. மதுரையைச் சேர்ந்த மாணிக்க மூர்த்தி என்பவர் தாக்கல் ...

திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழா – நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கூடுதல் நபர்களை அனுமதித்த காவல்துறை!

நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழாவில் கூடுதல் நபர்கள் செல்ல போலீசார் அனுமதி வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள ...

தாமிரபரணி நதியை மீட்க ஆக்கிரமிப்பு, மாசுபாடு, ஊழல் தடையாக உள்ளது – நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங்

தாமிரபரணி நதியை மீட்க ஆக்கிரமிப்பு, மாசுபாடு, ஊழல் ஆகியவை தடையாக உள்ளதாக நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தக் ...

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட மாணவி – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கண்டனம்!

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட மாணவிக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ...

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மதிக்காத தமிழக காவல்துறை – திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம்!

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கோயில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து ...

சமூக நல்லிணக்கத்தை கடைபிடிப்பது அரசின் கையில் தான் உள்ளது – திருப்பரங்குன்றம் மலை கார்த்திகை தீப வழக்கில் நீதிமன்றம் கருத்து!

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் தமிழக வக்பு வாரியத்தை தாமாக வழக்கில் சேர்த்து பதிலளிக்க உயர் ...

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

தென்காசி மாவட்டத்தில் கல்குவாரிகளை ஆய்வு செய்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இறுதி அவகாசம் வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத கல்குவாரிகள் ...

பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

பாஜக மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் இருந்து முகமது ஹனீபாவை விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2011ல் மதுரையில் ரத ...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபம் அருகே பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது – மதுரை உயர் நீதிமன்ற கிளை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபம் அருகே பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ...

தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தீண்டாமைக்கான வசை சொல்லாக, 'காலனி' என்ற ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேச வேண்டிய விஜய் அமைதியாக இருக்கிறார் – அண்ணாமலை

கரூர் துயர சம்பவம் தொடர்பான எந்த கேள்விகளையும் விஜயிடம் சென்று கேளுங்கள், நாங்கள் ஒன்றும் தவெகவுக்கு மார்க்கெட்டிங் அதிகாரிகள் கிடையாது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய மனு மீதான 3வது நீதிபதியின் விசாரணை நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை ...

கிட்னி திருட்டு விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான ...

சிங்கம்புணரி அருகே குவாரி மண் சரிவில் 6 பேர் பலியான வழக்கு – குவாரி உரிமையாளர், மேலாளருக்கு முன்ஜாமின்!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, விதிகளை மீறி குவாரி நடத்தி, 6 பேர் மரணத்திற்கு காரணமான குவாரி உரிமையாளர் மேகவர்மன் மற்றும் மேலாளர் ராஜசேகரன் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற ...

நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழா – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் ...

பால்வளத்துறையில் முறைகேடு – 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

பால்வளத்துறை முறைகேடு புகாரில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கான ...

பிற மாநாடுகளுக்கு அனுமதி அளிக்கும் போது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது ஏன்? – உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

மதுரையில் பிற மாநாடுகளுக்கு அனுமதி அளித்தபோது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் அனுமதி வழங்க மறுப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்து ...

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட வழக்கு – சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில், அனைத்து சிசிடிவி பதிவுகளையும் சமர்பிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ...

சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் காவல்துறை – உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி!

காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ரவுடி வெள்ளை காளியை போலீசார் சுட்டுக் கொல்லப் போவதால் அவரது வழக்கு ...

Page 1 of 2 1 2