கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா? : ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் மீது எந்த வழக்கும் தொடரக் கூடாது என திமுக அரசை பாஜக தேசிய பொதுக்குழு ...
கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் மீது எந்த வழக்கும் தொடரக் கூடாது என திமுக அரசை பாஜக தேசிய பொதுக்குழு ...
முதலமைச்சரின் நிகழ்ச்சிக்காக அரசு பேருந்துகள் அனைத்தும் தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டதால் பேருந்துகள் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். தஞ்சாவூரில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ...
சேலம் அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் துயரத்தில் உள்ளனர். பள்ளியின் முன்பு குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கும் சாலையாலும் குப்பை கழிவுகளாலும் அவதிப்படுகின்றனர். அவர்களின் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. ...
அரசுப் பள்ளி மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது திமுக அரசு என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ...
திமுக ஆட்சி ஒருதலைப்பட்சமானது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி ...
தமிழகத்தில் இனி திமுகவால் ஆட்சிக்கு வரவே முடியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெற்ற விழாவில் பேசியவர், முத்ரா திட்டத்தின் ...
சூறையாடப்பட்ட காவல்நிலையத்தைப் பார்வையிடச் சென்ற தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் கைதுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் ...
திமுக உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வரும் நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை உடைத்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சாதித்துக் கொண்டிருப்பது பெருமைக்குரியது என்று ...
தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில், வரிப்பகிர்வு, மானியங்கள், உதவித் தொகை, திட்டங்களுக்கான பங்கீடு, துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைத் திட்டங்கள் என ₹5,47,280 ...
ஓசி பஸ் எனக்கூறிய திமுக எம்எல்ஏ மகாராஜனுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்புபவர்களை மிரட்டுவது மட்டுமே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றப்பட்டிருக்கிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...
பாசத்துக்கும் பண்புக்கும் பெயர் போன கொங்குப் பகுதி கொலைக்களமாக மாறி வரும் நிலையில், எப்போது விழித்துக்கொள்ளும் திமுக அரசு? என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் ...
"நாடு போற்றும் நல்லாட்சி" என்று நாளிதழ்களில் விளம்பரம் செய்வதில் காட்டும் அக்கறையை, நம் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் கல்வித்துறையை சீரமைப்பதில் திமுக அரசு ...
திருமாவளவன் தடுமாற்றத்தில் இருப்பதாகவும், திமுக கூட்டணியில் அவர் தொடர்வாரா என்பதே சந்தேகம்தான் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் ...
தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் திமுகவைத் தூக்கி எறிய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை ...
திமுக ஆட்சியில் Out Of Control ஆக இருக்கும் பாலியல் "SIR"-களை எப்போது Control செய்யப் போகிறீர்கள்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து ...
ஒவ்வொரு குற்றம் நடைபெற்ற பிறகும், குற்றவாளியை பிடித்து விட்டோம் என்று பெருமை பேசுகிறது திமுக அரசு என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். ...
முதலமைச்சர் ஸ்டலினின் தொகுதி மறுவரையறை பொய் பிரசாரத்தை ராகுல் காந்தி உட்பட 'இன்டி' கூட்டணி தலைவர்கள் கூட நம்பவில்லை என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ...
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களைத் திசைதிருப்பி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக ...
போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் நேற்றிரவு முதல் விடியும் வரை தங்கள் ஊர்களுக்குச் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே காத்திருந்து போராட்டம் நடத்திய மக்களின் வேதனைகள் ...
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு ...
கல்வித்துறையைக் கேலிக் கூத்தாக்கியதே முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை என, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், சென்னை ...
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மதுரையில் வருகின்ற ஜூன் 22 ...
ஸ்டாலின் மாடல் ஆட்சியில் உயர் கல்வித்துறை நிர்வாக சீர்கேட்டினாலும், நிதிப்பற்றாக்குறையாலும் உருக்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் பல்கலைக் கழக பேராசிரியர்களுக்குச் சம்பளம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies