நிலவில் நகரம் – எலான் மஸ்க் உறுதி!
நிலவில் நகரம் அமைப்பது குறித்த தனது திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் ...
நிலவில் நகரம் அமைப்பது குறித்த தனது திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் ...
நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் திட்டமிட்டபடி வரும் ஞாயிற்றுக் கிழமை இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருந்தது. ...
பூமியின் வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜன், நீர்த்துளிகள் போன்ற துகள்கள் பூமியின் காந்தப்புலத்தின் உதவியுடன் பல கோடி ஆண்டுகளாக நிலவுக்குப் பயணம் செய்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமிக்கும், சந்திரனுக்கும் ...
நிலவில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரஷ்யாவும், சீனாவும் கையெழுத்திட்டுள்ளன. இதுகுறித்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வரும் 2035-ம் ஆண்டுக்குள் நிலவில் ...
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, நிலவை சுற்றி வரும் மர்ம பொருள் ஒன்றின் படங்களை வெளியிட்டுள்ளது. நாசாவின் லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டர் (எல்.ஆ.ர்ஓ) மூலம் இந்த ...
சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய நிலவின் தென் பகுதிக்கு பிரதமர் மோடி சூட்டிய ‛ சிவசக்தி' என்ற பெயரை சர்வதேச வானியல் ஒன்றியம் ...
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த வாரம் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட முதல் வணிக விண்கலம் தற்போது, பூமியுடனான அதன் தொடர்பை இழந்தது. உலகின் பல்வேறு நாடுகளும் ...
அமெரிக்காவை தளமாகக் கொண்ட Intuitive Machines என்ற தனியார் நிறுவனத்தின் ஒடிசியஸ் என்ற லேண்டர் கடந்த 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ...
பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வளிமண்டலத்தில் தண்ணீர் உள்ள கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. நாசாவின் ...
சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், தனது பயணத்தின்போது பூமியையும், நிலவையும் புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது. இதை இஸ்ரோ தனது எக்ஸ் ...
நிலவை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திராயன்-3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. கடந்த 2008 மற்றும் 2019ஆம் ஆண்டில் சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தபட்டது. அதனைத் தொடர்ந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies