சென்னை மயிலாப்பூரில் தலைமறைவாக இருந்த ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்!
சென்னை மயிலாப்பூரில் ரவுடி மௌலி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விஜயகுமாரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி மெளலி ...
சென்னை மயிலாப்பூரில் ரவுடி மௌலி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விஜயகுமாரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி மெளலி ...
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் வாகனங்களை நிறுத்த வசதியில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ...
புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசையின்போது மக்கள் ...
சென்னை மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் பவுண்டேஷன் தொடங்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் தனி ஒரு மனிதனாய், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள ...
சென்னையில் போலீசார் எனக்கூறி நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகியை ஏமாற்ற முயன்ற சைபர் மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் ...
தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தற்போது தொடர்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொண்டர்களின் கருத்துகளை கேட்ட பிறகு கூட்டணி குறித்து ...
திரைத்துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ள நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்கம் சில முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் ...
சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் கலைமகள் மாத இதழ் மற்றும் தேஜஸ் பவுண்டேசன் சார்பில் ஜடா பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்பட்டு கணேஷ கனபாடிகள் ...
சென்னை மயிலாப்பூரில் மழைநீர் வடிகால் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ...
கபாலீஸ்வரர் கோவில் இடத்தில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக பொதுமக்களிடம் ஆட்சேபம் பெறப்பட்டதா என்பது குறித்து நாளை விளக்கமளிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ராஜகோபுர வாயிலில், பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மயிலாப்பூரில் பிரசத்திபெற்ற கபாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies