கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!
கொல்லிமலையில் பழங்குடியினர் ஆண்டி குலத்தான் ஆட்டம் ஆடியும், கும்மி பாட்டு பாடியும் பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கொல்லிமலையின் அடிவாரப் பகுதியான ...
கொல்லிமலையில் பழங்குடியினர் ஆண்டி குலத்தான் ஆட்டம் ஆடியும், கும்மி பாட்டு பாடியும் பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாடினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கொல்லிமலையின் அடிவாரப் பகுதியான ...
பிரான்ஸ் நாட்டிற்கான போலி விசாவை ஏற்பாடு செய்து கொடுத்த தமிழக கும்பலை, டெல்லி போலீசார் கைது செய்தனர். தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர், பாரீஸ் செல்வதற்காக டெல்லியில் ...
ஒப்பந்ததாரர்கள் தேர்வில், அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் காட்டுவதால், மணல் குவாரிகள் திறப்பு முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், 30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க சுற்றுச்சூழல் அனுமதி ...
நாமக்கல்லில் தமிழகம் தலை நிமிர தமிழரின் பயணம் யாத்திரையின்போது விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரிதிநிதிகளுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துரையாடினார். 'தமிழகம் தலை ...
நாமக்கல்லில் வரும் 4-ம் தேதி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பிரச்சார பயணத்தை மேற்கொள்கிறார். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ...
நாமக்கல்லில் செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பாக மத்திய குழுவினர் தனியார் ஆலையில் ஆய்வு செய்தனர். நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துமாறு ...
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் AI தொழில்நுட்பம் மூலம் உயிரிழந்த மாணவரை திரையில் கொண்டுவந்து பேசிய காட்சி ஒளிபரப்பப்பட்டது. பள்ளிபாளையம் அரசு ...
நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த காலி ஆம்புலன்ஸில், பெட்டி பெட்டியாக தண்ணீர் பாட்டில் இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். நாமக்கல் ...
நாமக்கல் அருகே கடத்தலைத் தடுக்க முயன்ற பெண் கிராம நிர்வாக அலுவலரை வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் ...
இந்தியா மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பால் நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்கா அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய முட்டைகளை ...
நாமக்கல் மாவட்டம், வெடியரம்பாளையத்தில் கோயில் நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளை சிறைப்பிடித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிப்பாளையம் அடுத்த அக்ரஹாரம் பகுதியில் உள்ள விஸ்வேஸ்வரசுவாமி கோயிலுக்கு ...
தமிழக இளைஞர்கள் பொறுப்புடன் செயல்பட்டு, கிராமங்களை தன்னிறைவு மற்றும் வளர்ச்சி பெற்றதாக மாற்ற வேண்டும் என, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார். நாமக்கல் ...
நாமக்கல்லில் கிட்னி விற்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சிறுநீரக விற்பனை குறித்து ஏற்கனவே புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என திமுக கவுன்சிலர் குற்றஞ்சாட்டி உள்ளார். பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் ...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மாற்றுச் சான்றிதழை வழங்க மறுக்கும் தனியார் கல்லூரி நிர்வாகம் பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றஞ்சாடி, மாணவி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ...
நாமக்கல்லில் இன்று முதல் உணவு டெலிவரி செயலிகள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உணவு வழங்கப்படாது என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கும், ...
நாமக்கலில் திமுக பெண் பேரூராட்சி தலைவருக்கு எதிராக திமுக, அதிமுக மற்றும் பாமக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மனு அளித்துள்ளனர். பரமத்தி வேலூர் சிறப்புநிலை பேரூராட்சியில் ...
நாமக்கல்லில் சரக்கு லாரி உரிமையாளர்களின் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தால் 2 ஆயிரம் டன் அரிசி, சரக்கு ரயிலில் தேக்கமடைந்துள்ளன. நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள ரயில் ...
திமுக கூட்டணி நிலைத்தன்மை இல்லாத கூட்டணியாக உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்கனிடம் பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் திமுக மறைப்பதாகவும், ...
நாமக்கல்லில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி நகை பணத்திற்காக குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பரமத்தி வேலூர் அடுத்துள்ள சித்தம்பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் ...
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் என்ற தாயார், கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக ...
ஜேசிபி வாகனத்திற்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியில் ஜேசிபி வாகனங்களை நிறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜே.சி.பி. வாகனங்களின் குறைந்தபட்ச ...
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் ...
பள்ளிபாளையம் அருகே புதிய பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைக்கவுள்ள நிலையில், அந்த பாலத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாமக்கல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies