namakkal - Tamil Janam TV

Tag: namakkal

மாற்றுச் சான்றிதழ் வழங்க பணம் கேட்கும் கல்லூரி – மாணவர் போராட்டம்!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மாற்றுச் சான்றிதழை வழங்க மறுக்கும் தனியார் கல்லூரி நிர்வாகம் பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றஞ்சாடி, மாணவி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ...

டெலிவரி செயலிகள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உணவு வழங்கப்படாது – நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

நாமக்கல்லில் இன்று முதல் உணவு டெலிவரி செயலிகள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உணவு வழங்கப்படாது என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கும், ...

நாமக்கலில் திமுக பெண் பேரூராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

நாமக்கலில் திமுக பெண் பேரூராட்சி தலைவருக்கு எதிராக திமுக, அதிமுக மற்றும் பாமக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மனு அளித்துள்ளனர். பரமத்தி வேலூர் சிறப்புநிலை பேரூராட்சியில் ...

சரக்கு லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் – 2,400 டன் அரிசி சரக்கு ரயில்களில் தேக்கம்!

நாமக்கல்லில் சரக்கு லாரி உரிமையாளர்களின் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தால் 2 ஆயிரம் டன் அரிசி, சரக்கு ரயிலில் தேக்கமடைந்துள்ளன. நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள ரயில் ...

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் மூலம் திமுக அரசிற்கு முடிவுரை எழுதப்படும் – எல்.முருகன்

திமுக கூட்டணி நிலைத்தன்மை இல்லாத கூட்டணியாக உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்கனிடம் பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் திமுக மறைப்பதாகவும், ...

பரமத்தி வேலூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கொலை – போலீஸ் விசாரணை!

நாமக்கல்லில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி நகை பணத்திற்காக குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பரமத்தி வேலூர் அடுத்துள்ள சித்தம்பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் ...

பரமத்தி வேலூரில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி படுகொலை – அண்ணாமலை கண்டனம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் என்ற தாயார், கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக ...

கட்டண உயர்வை தெரியப்படுத்த ஜேசிபி வாகன உரிமையாளர்கள் நடத்திய கவனஈர்ப்பு ஆர்பாட்டம்!

ஜேசிபி வாகனத்திற்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியில் ஜேசிபி வாகனங்களை நிறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜே.சி.பி. வாகனங்களின் குறைந்தபட்ச ...

பள்ளிபாளையம் புதிய பாலத்தில் விரிசல் – விசாரணை நடத்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் ...

முதல்வர் திறக்கவுள்ள பள்ளிபாளையம் பாலம் – சேதம் அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

பள்ளிபாளையம் அருகே புதிய பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைக்கவுள்ள நிலையில், அந்த பாலத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாமக்கல் ...

கொல்லிமலையில் பலத்த காற்றுடன் கனமழை – மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், மின் கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் சுமார் 40 ஆயிரம் மலைவாழ் மக்கள் ...

தீவிரவாதம் எந்த எல்லையில் இருந்தாலும் வேருடன் அழிக்கப்படும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான முப்படைகள் மற்றும் ...

இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான முப்படைகள் மற்றும் ...

ராசிபுரம் அருகே நீச்சல் பழக சென்ற மாணவர் கிணற்றில் மூழ்கி பலி!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நீச்சல் பழக சென்ற மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் அருகே காட்டுக் கொட்டாய் பகுதியை சேர்ந்த ...

குமாரபாளையத்தில் கட்சிக் கூட்டம் நடத்துவது தொடர்பாக திமுக நிர்வாகிகள் மோதல்!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் கட்சிக் கூட்டம் நடத்துவது தொடர்பாக திமுக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். திமுக வடக்கு நகரச் செயலாளரான விஜயக்கண்ணன் கட்சியின் நிர்வாகிகளுடன் கூட்டம் ...

அரசு பேருந்தின் முன்பக்க டயர் கழன்று ஓடிய விவகாரம் – ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 7 பேர் பணியிடை நீக்கம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசு பேருந்தின் முன்பக்க டயர் கழன்று ஓடிய விவகாரத்தில், ஓட்டுநர், நடத்துநர் உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராசிபுரத்தில் இருந்து ...

தொடங்கியது மாம்பழ சீசன் : தித்திக்கும் சேலம் மாம்பழம் – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தின் எத்தனையோ மாவட்டங்களில் மாம்பழங்கள் விளைந்தாலும் சேலத்து மாங்கனிக்கு தனி வரவேற்பும் தனித்துவமிக்க சுவையும் உண்டு. அந்த வகையில் சேலத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் மாங்கனி ...

பேச்சுவார்த்தையில் உடன்பாடு – எல்.பி.ஜி டேங்கர் லாரி வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்!

எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. எல்.பி.ஜி டேங்கர் லாரிகளுக்கான புதிய ஒப்பந்தத்தில் உள்ள சில விதிகளை தளர்த்த வலியுறுத்தி ...

நாமக்கல் நகரில் நீட் தேர்வு இலவச பயிற்சி மையம் தொடக்க விழா – மாணவர்களுக்கு எல்.முருகன் வாழ்த்து!

நாமக்கல்லில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் தொலைபேசி ...

நாமக்கல் அருகே அநாகரீகமாக பேசியதாக கூறி போலீசாரை சிறைபிடித்த பொதுமக்கள்!

நாமக்கல் அருகே அநாகரீகமாக பேசியதாக கூறி போலீசாரை கிராம மக்கள் சிறை பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனியப்பனூர் பகுதியை சேர்ந்த ஆண்டவன் என்பவர் நாமகிரிப்பேட்டை காவல் ...

நாமக்கல் அருகே 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!

நாமக்கல் அருகே தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், வள்ளிபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக ...

நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல்கள் மீட்பு – மாயமான தந்தையின் உடலும் கண்டுபிடிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான நபரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். நாமக்கல் ...

திருச்செங்கோடு பேருந்து நிலைய கடையில் வெடித்து சிதறிய மர்ம பொருள் – போலீஸ் தீவிர விசாரணை!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பூட்டி இருந்த டீ கடையில் திடீரென மர்ம பொருள் வெடித்து சிதறும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே ...

நாமக்கல்: 60 விநாடிகளில் 132 முறை சிலம்பம் சுற்றி சிறுவன் சாதனை!

நாமக்கல்லில் 9 வயது சிறுவன் தேவசிவபாலன், 60 விநாடிகளில் 132 முறை இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார். காமராஜர் நகரை சேர்ந்த இவர், அங்குள்ள ஒரு ...

Page 1 of 2 1 2