குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!
இன்று நடைபெறும் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதுமான வாக்குகள் இருந்தும் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. குடியரசு துணைத் தலைவர் ...
இன்று நடைபெறும் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதுமான வாக்குகள் இருந்தும் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. குடியரசு துணைத் தலைவர் ...
குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். ...
எடப்பாடி பழனிசாமிதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது குறித்து தேசிய தலைமை தான் பதிலளிக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் ...
இந்தியாவில் பல கட்சிகளுடன் பாஜக கூட்டணியில் இருப்பதாகவும், அந்தந்தக் கட்சிகளுக்கு தேவையான மரியாதையை பாஜக அளிப்பதாகவும் அக்கட்சியன் தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை, ...
2026 தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று புதுச்சேரியில் ஆட்சியமைக்கும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் ...
தமிழக மக்கள் திமுகவை வீழ்த்த காத்துக்கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் - அமித் ஷா தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், ஒத்தக்கடையில் உள்ள வேலம்மாள் திடலில் பாஜக மாநில ...
தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தற்போது தொடர்வதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொண்டர்களின் கருத்துகளை கேட்ட பிறகு கூட்டணி குறித்து ...
திமுகவை எதிர்க்கின்ற கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் பேட்டியறித்த அவர், அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமினில் வெளிவந்து அமைச்சராக இருப்பதற்கு ...
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுபவர்களை பற்றி இபிஎஸ், அமித் ஷா ஆகியோர் முடிவு செய்வர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் நடைபெற்ற ...
தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டையொட்டி கன்னியாகுமரி பகவதி ...
ஜார்க்கண்ட் பாஜக நிர்வாகி அனில் டைகர் படுகொலையைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பாஜக நிர்வாகியும், முன்னாள் ஜிலா பரிஷத் ...
திமுகவுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். ...
2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் அவர். அதிமுக ஆட்சி அமைய வேண்டும் ...
ஜார்க்கண்டில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். ஜார்க்கண்டில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 43 ...
2026ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தமிழ்நாட்டில் அமையும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ...
திமுகவிடம் இருந்து அதிகளவிற்கு நிதி பெற்றுள்ளதால் திமுக கூட்டணியில் இருந்து பிற கட்சிகள் வெளியேறாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் மருதுபாண்டியர்களின் சிலைக்கு ...
மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இன்றுடன் நூறு நாட்களை நிறைவு செய்கிறது. 18-வது மக்களவைத் தோ்தல் முடிவில் பாஜக ...
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தமிழகத்தில் மாற்றத்திற்கான தேர்தல் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ...
18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் நாளை தொடங்கி வரும் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற 18-வது மக்களவைத் தோ்தலில் 293 இடங்களைக் ...
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக் கணக்கை தொடங்கிடும் தேர்தலாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமையட்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் மூலம், வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies