நீலகிரி மலைப்பாதையில் விழுந்த ராட்சத மரம் – போக்குவரத்து பாதிப்பு!
நீலகிரி மாவட்டம், கல்லட்டி மலைப்பாதையின் 30வது கொண்டை ஊசி வளைவில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என வானிலை ...
நீலகிரி மாவட்டம், கல்லட்டி மலைப்பாதையின் 30வது கொண்டை ஊசி வளைவில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என வானிலை ...
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ரோஜா பூங்காவில் இன்று 20வது ரோஜா கண்காட்சி தொடங்குகிறது. உதகையில் கோடை விழா முதல் நிகழ்ச்சியாக, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை ...
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய இ-பாஸ் பதிவு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஈஸ்டர் பண்டிகை ...
இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதால், உதகை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. உதகை, கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு ...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க 20 தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். ஜே.பாலகொலா பொம்மன் நகர் ...
நீலகிரி மாவட்டம் சக்கத்தா மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள சக்கத்தா மலைப்பாதையில் கார் ஒன்று வேகமாக ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வீட்டுக்குள் கரடி நுழைந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளென் டோல் அடுத்த அஞ்சாம் கல்லறை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்த ...
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்ல நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் உள்ள காட்சி முனையை காண ஏராளமான ...
நீலகிரி மாவட்டம், கெரடா பகுதியில் விவசாயம் செழிக்கவேண்டி படுகர் இன மக்கள் பாராம்பரிய இசையுடன்கூடிய நடனமாடி வழிபாடு நடத்தினர். கெரடா பகுதியில் உள்ள பணகுடி வனகோவிலில் ஏராளமான ...
நீலகிரி மாவட்டம், உதகை மழை நீரில் சிக்கிக்கொண்ட சுற்றுலாப்பயணிகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். உதகையில் அதி கனமழை பெய்து வரும் நிலையில், மத்திய பேருந்து நிலையம், காந்தல், ...
நீலகிரி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக, கல்லார் முதல் அடர்லி வரை மலைப்பாதையில் மரங்கள் விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் ...
சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள உல்லாடா கிராமம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. டெல்லியில் வரும் 27-ம் தேதி நடைபெறும் விழாவில் விருது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies