ooty - Tamil Janam TV

Tag: ooty

உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 8 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!

உதகையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆயுத ...

உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் – சாரல் மழையில் படகு சவாரி செய்து ஆனந்தம்!

உதகை படகு இல்லத்தில் சாரல் மழையில் நனைந்தவாறே படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் வார விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே ...

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையே ரத்து செய்யப்பட்டிருந்த மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. கடந்த 29ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் ...

உதகையில் தனியார் விடுதி உரிமையாளர் தாக்கப்பட்டதாக புகார் – கோடநாடு வழக்கில் தொடர்புடைய இருவருக்கு சம்மன்!

நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் விடுதி உரிமையாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக ஆஜராகுமாறு  கோடநாடு வழக்கில் தொடர்புடைய வாளையார் மனோஜ் மற்றும் சயான் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ...

உதகை நகர்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ. 4 லட்சம் பறிமுதல்!

உதகையில் உள்ள தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் கணக்கில் வராத 4 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். உதகை தேசிய நகர்ப்புற வாழ்வாதார ...

உதகை ஸ்ரீ பவானீஸ்வரர் கோயில் கும்பாபஷேக விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

உதகையில், 150 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பவானீஸ்வரர் கோயில் கும்பாபஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. உதகை ஃபர்ன்ஹில்லில் அமைந்துள்ள இந்த கோயிலில், யாகசாலை பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. ...

உதகை அருகே சாலையில் உலா வரும் புலி – பொதுமக்கள் அச்சம்!

உதகை அருகே சாலையில் உலா வரும் புலியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். 55 சதவீத வனப்பகுதியை கொண்டுள்ள நீலகிரியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக ...

தொடர் விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

விடுமுறை மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டம் உதகையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ...

உதகையில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.9 லட்சம் மோசடி – 3 பேர் கைது!

நீலகிரி மாவட்டம் உதகையில் போலி நகைகளை அடமானம் வைத்து 9 லட்ச ரூபாய் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். உதகையில் செயல்பட்டு வரும் ...

விநாயகர் சதுர்த்தி – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை நாளையொட்டி நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ...

விநாயகர் சதுர்த்தி – உதகையில் போலீசார் கொடி அணிவகுப்பு!

நீலகிரியில், வரும் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, உதகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை மறுநாள் ...

மசினகுடி அருகே யானைகளுக்கு உணவு அளித்து வேடிக்கை காட்டிய விவகாரம் – தனியார் தங்கும் விடுதியை 3 நாட்களுக்கு மூட உத்தரவு!

உதகை அருகே யானைகளுக்கு உணவு அளித்து வேடிக்கை காட்டிய விவகாரத்தில் தனியார் தங்கும் விடுதியை மூன்று நாட்களுக்குள் மூடுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உதகை அருகே மசினகுடி ...

உதகை அருகே கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் கூரையின் மீது விழுந்த சொகுசு கார்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே சாலையில் பயணித்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் கூரையின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. உதகை- கூடலூர் தேசிய ...

நீலகிரியில் தொடரும் மழை : அவலாஞ்சியில் 21 செ.மீ. பதிவு!

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக மண் சரிவு, வெள்ளப்பெருக்கு ...

வார விடுமுறை : உதகை மலை ரயிலில் அலைமோதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்

வார விடுமுறை நாட்களையொட்டி உதகை மலை ரயிலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. உதகைக்கு நாள்தோறும் உள்ளூர் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் ...

மண்சரிவு காரணமாக மலை ரயில் சேவை ரத்து!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்படும் மலை ரயில் ...

வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சுற்றுலாப்பயணிகள் : பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

நீலகிரி மாவட்டம், உதகை மழை நீரில் சிக்கிக்கொண்ட சுற்றுலாப்பயணிகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். உதகையில் அதி கனமழை பெய்து வரும் நிலையில், மத்திய பேருந்து நிலையம், காந்தல், ...

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கட்டாயம் ‘இ-பாஸ்’ : சென்னை உயர் நீதிமன்றம்

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என ...

பைக்காரா படகு இல்ல சாலை சீரமைப்பு பணி தீவிரம்!

நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சீசனையொட்டி பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலையை சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உதகையில் கடந்த 16-ம் தேதி பைக்காரா படகு இல்லம் ...

மார்ச் 29 முதல் ஊட்டி சிறப்பு மலை ரயில் இயக்கம்!

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, வரும் 29-ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு மலை ரயில்களை இயக்க தெற்கு ரயில் முடிவு செய்துள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ...

உதகையில் கட்டுமான பணியின் போது மண் சரிவு! – 6 பேர் பலி!

உதகையை அடுத்த லவ் டேல் என்னும் இடத்தில் நடந்த மண் சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 8 பேர் சிக்கிய நிலையில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். ...

நெல்லை – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு இரயில்!

திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு இரயில் இயக்கப்படும் என தெற்கு இரயில் அறிவித்துள்ளது. பாரதப் பிரதமர் மோடி பொறுப்பேற்றது முதல் இந்திய இரயில்வேதுறை நவீன மயம் ஆக்கப்பட்டு வருகிறது. ...

ஊட்டி போறீங்களா! : வானிலை மையம் கொடுத்த அப்டேட்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் ...

உறைய வைக்கும் உதகை குளிர்: நடுங்கும் சுற்றுலாப் பயணிகள்!

கடும் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிரில் வட இந்தியா நடுங்கும் நிலையில், தமிழகத்தின் உதகையும் காஷ்மீராக மாறி உள்ளது. உதகையில் 0.8 டிகிரி செல்சியஸ் வரை கொட்டித் ...

Page 4 of 5 1 3 4 5