Operation Sindoor - Tamil Janam TV

Tag: Operation Sindoor

ராணுவத்திற்கு ரூ. 79,000 கோடிக்கு ஆயுதம் கொள்முதல் – மத்திய அரசு ஒப்புதல்!

இந்திய ராணுவத்திற்கு 79 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு ராணுவத்தின் ...

ஆப்ரேஷன் சிந்தூர் வலியை பாகிஸ்தான் இன்றுவரை மறக்கவில்லை – ராஜ்நாத் சிங்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ஏற்பட்ட வலியை பாகிஸ்தான் இன்றுவரை மறக்கவில்லை என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ...

ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் – ராஜ்நாத் சிங்

ஆப்ரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பை ...

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான் எல்லைகளில் ஏகே 630 வான் பாதுகாப்பு தளவாடத்தை நிலைநிறுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில். இஸ்ரேலின், 'அயர்ன் டோம்' ...

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் பயன்படுத்திய அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 போர் விமானங்கள் உள்பட 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி ...

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய்யான தகவல் – பாக்.பிரதமருக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

ஆபரேஷன் சிந்தூர், சிந்து நதிநீர் ஒப்பந்தம் உள்ளிட்டவை தொடர்பாக ஐ.நா. பொதுச்சபையில் தவறான கருத்துகளை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதற்கு இந்திய தகுந்த பதிலடி கொடுத்தது. ...

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

2029ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாகச் சிந்துநதி நீரை வடஇந்திய மாநிலங்களுக்குத் திருப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கெனப் பிரத்யேக திட்டத்தையும் மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. பஹல்காம் ...

ஆபரேசன் சிந்தூர் இன்னும் நிறைவடையவில்லை – ராஜ்நாத்சிங்

பஹல்காம் தாக்குதலின்போது பயங்கரவாதிகள் மதத்தை கேட்டு சுட்டுக்கொன்றதாகவும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் மதத்தை பார்க்காமல் அவர்களின் செயல்களை பார்த்து பதிலடி கொடுத்ததாகவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ...

பிரம்மோஸ் என்ஜி சோதனை : ஆர்வம் காட்டும் ரஷ்யா – இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம்!

பிரம்மோஸ் மற்றும் பிரம்மோஸ் என்ஜி ஏவுகணை சோதனையில் ரஷ்யா ஆர்வம் காட்டுவதன் மூலம், இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. அதுபற்றி விரிவாக பார்போம். இந்தியா ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புத்தகம் – தலைமை தளபதி உபேந்திர திவேதி வெளியிட்டார்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த புத்தகத்தை ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி வெளியிட்டார். ஏப்ரல் மாதம் 22-ம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஊடுருவிய ...

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது – ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் ...

இஸ்ரோ செயற்கைக்கோள்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தன – இஸ்ரோ தலைவர் நாராயணன்

இஸ்ரோவால் செலுத்தப்பட்ட அனைத்து செயற்கைக்கோள்களும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ...

இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

2026 தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர்,தமிழரான ...

ஆபரேஷன் சிந்தூர் – இருளில் ஏவுகணை அமைப்பை சரி செய்த ராஜஸ்தான் விமானப்படை வீரருக்கு வீர தீர பதக்கம்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இரவின் இருளில் வெளிச்சமின்றி ஏவுகணை அமைப்பை சரிசெய்த ராஜஸ்தான் விமானப்படை வீரருக்கு வீர தீர பதக்கம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் ...

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் – 26 மசோதாக்கள் நிறைவேற்றம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 26 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்கியது. பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ...

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை -155 பாக் வீரர்கள் உயிரிழந்தது அம்பலம்!

இந்தியாவுக்கு எதிரான ஆபரேஷன் 'பன்யான் -உல்- மர்சூஸ் நடவடிக்கையில் பாகிஸ்தான் வீரர்கள் 155 பேர் உயிரிழந்தது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்ரேஷன் ...

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம் வெளிவந்துள்ளது. போர் விமானங்களுக்கு வெளியேற்ற இருக்கைகளைத் தயாரிக்கும் பிரபல பிரிட்டிஷ் நிறுவனமான மார்ட்டின்-பேக்கர் பட்டியலில் ...

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானை மண்டியிட செய்தது – பிரதமர் மோடி

"ஆத்மநிர்பார் பாரத்" திட்டத்திற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் ...

போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை – பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் மறுப்பு!

பாகிஸ்தானின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் உட்பட ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது  முழு சுதந்திரம் – உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது  முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாக ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி மெட்ராஸில் உரையாற்றிய அவர், ஏப்ரல் ...

அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 ஆபரேஷன் : களை எடுக்கப்பட்ட பயங்கரவாதிகள்!

இந்திய ராணுவம் கடந்த ஒரு வாரத்தில் 3 முக்கிய ஆப்ரேஷன்களை நடத்தி, 8 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றுள்ளது. இந்நிலையில், அந்த ஆப்ரேஷன்கள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது ...

பஹல்காம் தாக்குதலில் காயம் அடைந்த தமிழக மருத்துவர் – சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்!

பஹல்காம் தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன், நல்ல முறையில் சிகிச்சை முடிந்து சொந்த ஊர் திரும்பினார். ஜம்மு-காஷ்மீரின் ...

பாக். தீவிரவாதிகள் ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பிய ப.சிதம்பரம் யாரை பாதுகாக்க விரும்புகிறார்? – அமித் ஷா கேள்வி!

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பிய ப.சிதம்பரம், யாரை பாதுகாக்க விரும்புகிறார்? என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். ...

காட்டிக்கொடுத்த சீன போன் : பஹல்காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?

பஹல்காம் தீவிரவாதிகள் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் எப்படிக் கொல்லப்பட்டனர் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகளை அடை​யாளம் கண்டு கொன்​றது எப்​படி? என்​பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ...

Page 1 of 5 1 2 5