மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!
2029ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாகச் சிந்துநதி நீரை வடஇந்திய மாநிலங்களுக்குத் திருப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கெனப் பிரத்யேக திட்டத்தையும் மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. பஹல்காம் ...