எல்லைகளில் வேலி அமைக்கும் பணி இரு ஆண்டுகளில் நிறைவடையும் – அமித் ஷா
பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் வேலி அமைக்கும் பணி அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எல்லை பாதுகாப்புப் படை ...
பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் வேலி அமைக்கும் பணி அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எல்லை பாதுகாப்புப் படை ...
பாகிஸ்தானில் இன்று அதிகாலை 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று அதிகாலை 3.38 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ...
கடந்த இரண்டு மாதங்களில் பாகிஸ்தானில் இருந்து சுமார் 400,000 ஆப்கானிஸ்தான் அகதிகள் தாயகம் திரும்பினர். அக்டோபரில் ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் நாடு கடத்த தொடங்கியதில் இருந்து, சுமார் ...
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. பிற்பகல் 2 மணிக்குக் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து – பாகிஸ்தான் ...
பாகிஸ்தானில் பாஸ்போர்ட் அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் லேமினேஷன் பேப்பர் தட்டுப்பாடு காரணமாக, புதிய பாஸ்போர்ட் பெற காலதாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம், அபரிமிதமான மின் ...
பாகிஸ்தான் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல் நடத்திய 9 தீவிரவாதிகளையும் நரகத்திற்கு அனுப்விட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் விமானப்படைக்கு சொந்தமான மியான்வாலி பயிற்சி ...
பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், நீதிமன்றத்தில் பிப்ரவரி 11-ம் தேதி அறிவிக்கப்பட்டதால் குழப்பம் நிலவியது. பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ...
பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தான் மக்கள் உடனே வெளியேறவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2021 -ம் ஆண்டு ...
பாகிஸ்தானில் இந்து மதத்துக்கு எதிராக தீவிர மதவெறுப்பு பிரசாரம் செய்து வந்த பிரச்சாரகர் தாரீக் ஜமீலின் மகன் அஸீம் ஜமீல் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் ...
விராட் கோலி, ரோஹித் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய மூன்று வீரர்களுமே சிறந்த வீரர்கள் - பாபர் அசாம். சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது யார் சிறந்த பேட்ஸ்மேன் ...
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா பன்னு நகரில் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உயிரியல்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஷேர் அலி. இவர் அண்மையில், ...
போர் நிறுத்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இராணுவ வீரர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். ...
பாகிஸ்தானில் பொறியியல் படிப்பு படித்த பெண்களில் 70 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த கேலட் பாகிஸ்தான் மற்றும் ...
இடைக்கால ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 4 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பி இருக்கிறார். பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிதி பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தான் தற்போது கடன் நெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது. இலங்கையை தொடர்ந்து ...
ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ...
உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ள, 17 இலட்சம் ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றதிலிருந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வழக்கறிஞர் ஷெர் அப்சல் கான் மார்வாட், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் செனட்டர் அப்னான் உல்லா கான் ஆகியோர் ...
பிச்சை எடுத்த குற்றத்திற்காக அரபு நாடுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் பாகிஸ்தானியர்கள் என்பது தெரியவந்திருக்கும் நிலையில், யாத்ரீகர்கள் வேடத்தில் பிச்சைக்காரர்களை அனுப்ப ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கும் மாற்றும்படி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து, இம்ரான் கானை அடியாலா சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கி ...
பாகிஸ்தான் நாட்டின் வறுமைக்கோடு நிலவரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், 34 சதவீதமாக இருந்த அந்நாட்டின் வறுமைக்கோடு அளவு திடீரென 40 சதவீதமாத அதிகரித்திருப்பதாகவும், பொருளாதார நெருக்கடியின் ...
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இராணுவ கர்னல், மேஜர், ஜவான் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. ஒருவர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ...
இராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. உயிரிழப்புக்குக் காரணமான பாகிஸ்தானை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடக் ...
இராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்புக்குக் காரணமான, பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான வி.கே.சிங் கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies