பெஷாவர் அருகே ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு – 20 பேர் பலி!
பாகிஸ்தானின் பெஷாவர் அருகே ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் சனிக்கிழமை காலையில் ...
பாகிஸ்தானின் பெஷாவர் அருகே ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் சனிக்கிழமை காலையில் ...
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டியில் பங்கேற்க இயலாது என அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ கடிதம் அனுப்பியது. ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டி அடுத்த ...
இஸ்லாமாபாத்தில் நடந்த SCO மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பங்கேற்றதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இறுக்கம் தளர்வதற்கான வாய்ப்பு உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த ...
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா தலைவர்களை, சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் கட்டித் தழுவி வாழ்த்தும் வீடியோ வெளியாகி வைரலானது. இந்தியாவில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஜாகிர் நாயக் ...
பாகிஸ்தானின் கராச்சியில் பெண்களுக்கு எதிராக அத்துமீறல் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய சிறுமியை இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் பொதுவெளியில் கண்டித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் சர்ச்சைக்குரிய வகையில் ...
ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானுடன் இணைத்து தவறாக சித்தரிக்கப்பட்ட வரைபடத்தை, இஸ்ரேல் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் எப்போதும் ...
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்கிற்கு காங்கிரஸ் கட்சி ஆதாரம் கேட்டதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஹிசார் பகுதியில் ...
பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டவே இந்தியா விரும்புவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி ரஜெளரியில் ...
சீன ராணுவத்தின் தரைப்படை தளபதியான லீ கியோமிங் இஸ்லாமாபாத் சென்றதை தொடர்ந்து, பலுசிஸ்தான் விடுதலை படையினரால் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தற்போதைய, பலூசிஸ்தான் எழுச்சி பாகிஸ்தானுக்குப் ...
பாகிஸ்தானில் செகண்ட் ஹேண்ட் துணிகள் மற்றும் பொருட்களை விற்கும் வணிக வளாகம் திறக்கப்பட்ட 30 நிமிடங்களுக்குள் மொத்தமாக பொருள்களை பொதுமக்கள் அள்ளிச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி ...
பாகிஸ்தானில் சந்தைப் பகுதியில் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பலுசிஸ்தான் மாகாணம், சுர்காப் சௌக் அருகே உள்ள சந்தையில் இருசக்கர ...
வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த இந்துக்கள் பேரணி நடத்தினர். வங்கதேசத்தில் ...
1971ம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போரில் இந்தியா வெற்றி வாகை சூட உறுதுணையாக இருந்த தளபதி Field Marshal Sam Manekshaw-வின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து ...
அரபு நாடான துபாயில் பாகிஸ்தானை சேர்ந்த அரசியல்வாதிகள், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சிக்கிய தொழிலதிபர்கள் என 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 23 ...
காங்கிரசின் அயலக பிரிவு முன்னாள் தலைவர் சாம் பிட்ரோடா, இந்தியர்களின் நிறம் குறித்து பேசிய சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர். ...
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில், 11 அப்பாவி பொதுமக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது. இங்கு நாளுக்கு நாள் தீவிரவாதம் அதிகரித்துக் கொண்டே ...
தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா உதவுவதற்கு தயார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். “பாகிஸ்தான் தன்னால் இயலாது என்று கருதினால், தீவிரவாதத்தை ...
2-வது பதவிக் காலத்தின் முடிவில் மிகவும் பிரபலமான அரசாங்கங்கள் கூட ஆதரவை இழக்கும் நிலையில், பாஜக அரசுக்கு பொதுமக்கள் ஆதரவு கூடியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ...
இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் பிர்ச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பாகிஸ்தான் மண்ணில் சுட்டுக்கொன்றதாக ...
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் அண்டை நாடுகளுக்கு சென்றாலும் அவர்களை விட்டு வைக்க மாட்டோம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ...
பாகிஸ்தானில் இன்று 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று மதியம் 12.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ...
பாகிஸ்தான் புதிய அதிபராக ஆசிப் அலி சர்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அரசியல், பொருளாதார நெருக்கடி, ...
இஸ்லாமிய மதக்கடவுள் குறித்தும் அவரது மனைவிகள் குறித்தும் அவதூறு கருத்துகள் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த 22 வயது கல்லூரி மாணவனுக்கு மரண தண்டனை ...
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா, பலுசிஸ்தான் மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து, பெய்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies