பேராசிரியருக்கு நூதன தண்டனை – இஸ்லாமிய மதகுருமார்கள் அராஜகம்!
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா பன்னு நகரில் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உயிரியல்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஷேர் அலி. இவர் அண்மையில், ...
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா பன்னு நகரில் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உயிரியல்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஷேர் அலி. இவர் அண்மையில், ...
போர் நிறுத்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இராணுவ வீரர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். ...
பாகிஸ்தானில் பொறியியல் படிப்பு படித்த பெண்களில் 70 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த கேலட் பாகிஸ்தான் மற்றும் ...
இடைக்கால ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 4 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பி இருக்கிறார். பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிதி பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தான் தற்போது கடன் நெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது. இலங்கையை தொடர்ந்து ...
ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ...
உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ள, 17 இலட்சம் ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றதிலிருந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வழக்கறிஞர் ஷெர் அப்சல் கான் மார்வாட், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் செனட்டர் அப்னான் உல்லா கான் ஆகியோர் ...
பிச்சை எடுத்த குற்றத்திற்காக அரபு நாடுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் பாகிஸ்தானியர்கள் என்பது தெரியவந்திருக்கும் நிலையில், யாத்ரீகர்கள் வேடத்தில் பிச்சைக்காரர்களை அனுப்ப ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கும் மாற்றும்படி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து, இம்ரான் கானை அடியாலா சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கி ...
பாகிஸ்தான் நாட்டின் வறுமைக்கோடு நிலவரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், 34 சதவீதமாக இருந்த அந்நாட்டின் வறுமைக்கோடு அளவு திடீரென 40 சதவீதமாத அதிகரித்திருப்பதாகவும், பொருளாதார நெருக்கடியின் ...
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இராணுவ கர்னல், மேஜர், ஜவான் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. ஒருவர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ...
இராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. உயிரிழப்புக்குக் காரணமான பாகிஸ்தானை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடக் ...
இராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உயிரிழப்புக்குக் காரணமான, பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான வி.கே.சிங் கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் ...
ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தானியர்கள் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள். அதேசமயம், வெளிநாட்டுக் கொள்கையில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததாக விரக்தியுடன் கூறியிருக்கிறார்கள். இந்தியா தலைமையிலான ஜி20 ...
பாகிஸ்தான் நாட்டில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்தியத் தாக்குதலில் அந்நாட்டைச் சேர்ந்த 9 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது குறித்து, பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமர் அன்வார்-உல்-ஹக் கக்கர் தனது ...
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரத்தின் தலைமை அதிகாரியாக முதல்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் தலைமைப் பொறுப்பில் டாக்டர் எம்.சுரேஷ் ...
அரசு பரிசுப் பொருட்களை விற்று ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட தோஷகானா ஊழல் வழக்கில், இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ...
ரகசிய ஆவணங்களை கசியவிட்டது தொடர்பாக, அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் எஃப்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் சுமார் 1 மணிநேரம் தீவிர விசாரணை ...
பாகிஸ்தானில் 2 புதிய மசோதாக்கள், குடியரசுத் தலைவர் ஆரிப் ஆல்வி கையெழுத்திட்ட பிறகு சட்டங்களாக நிறைவேற்றப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், ஆல்வியோ நான் கையெழுத்திடவில்லை என்று ...
ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மனைவிக்கு பாகிஸ்தான் நாட்டின் அரசு உயர் பதவி வழங்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநில பிரிவினைவாதிகளில் ...
சிறையில் எனது கணவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. ஆகவே, அவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா ...
இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளரும், அவரது தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மக்மூத் குரேஷி கைது செய்யப்பட்டிருப்பதால் இம்ரான் ...
பாகிஸ்தானில் நிதி பற்றாக்குறை இருப்பதால் அதன் மருந்துகள் ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு, மருத்துவமனைகள் மற்றும் குடிமக்கள் தங்கள் பயன்பாட்டிற்காக இந்தியாவில் இருந்து புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies