பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு அனைவரும் துணை நிற்போம் - நயினார் நாகேந்திரன் உறுதி!
Jun 15, 2026, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு அனைவரும் துணை நிற்போம் – நயினார் நாகேந்திரன் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 25, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு  அனைவரும் துணை நிற்போம்  என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க எடுக்கப்பட்ட ஒவ்வொரு துணிச்சலான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையிலும் பிரதமரின் மோடியிள் பின்னால் ஒன்றுபட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஆபரேசன் சிந்தூர்  மற்றொரு இராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, பயங்கரவாதத்தை கண்டால்  இந்தியா இனி அமைதியாக இருக்காது என்பதை உலகிற்கு பறைசாற்றபபட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்-

தனது மக்களையும் அதன் இறையாண்மையையும் பாதுகாக்க உறுதிபூண்ட ஒரு நாட்டின் வலிமை, துல்லியம் மற்றும் தார்மீக தெளிவை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

உலகம் இந்தியாவை பார்க்கும் விதத்தை பிரதமர் மோடி மாற்றியுள்ளார் – பண்டைய மதிப்புகளைக் கொண்ட ஒரு தேசமாக மட்டுமல்லாமல், ஞானம் மற்றும் வலிமை இரண்டையும் கொண்டு வழிநடத்தும் ஒரு உலகளாவிய சக்தியாக இந்தியா மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

திரங்கா யாத்திரையின் ஒரு பகுதியாக, ஆபரேஷன் சிந்தூரின் முக்கியத்துவத்தை தமிழகம் முழுவதும்  எங்கு சென்றாலும், மக்களிடமிருந்து, குறிப்பாக தமிழ்நாட்டின் தேசியவாத இளைஞர்களிடமிருந்து அற்புதமான வரவேற்பைப் பெற்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க எடுக்கப்பட்ட ஒவ்வொரு துணிச்சலான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையிலும் பிரதமரின் மோடியிள் பின்னால் ஒன்றுபட்டுள்ளோம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Tags: Drone attackindia pakistan war\Jaish-e-Mohammed.jammu Kashmir terro attackOperation SindoorPM Modioccupied KashmirIndiaPahala attackpakistannayinaar nagendranlashkar e taibatamilnadu bjp state presdiPoKTerrorist attack
ShareTweetSendShare
Previous Post

ஆர்ஜேடி கட்சியில் இருந்து தேஜ் பிரதாப் நீக்கம் – தந்தை லாலு பிரசாத் யாதவ் நடவடிக்கை!

Next Post

ஆண்டிபட்டி அருகே  வைகை அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies