சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணை சந்தித்து பேசிய பில் கேட்ஸ்!
ஆந்திரா வந்துள்ள பில் கேட்ஸ் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோரை சந்தித்து பேசினார். மைக்ரோசாப்ட் நிறுவனரும், கேட்ஸ் அறக்கட்டளை தலைவருமான ...
ஆந்திரா வந்துள்ள பில் கேட்ஸ் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோரை சந்தித்து பேசினார். மைக்ரோசாப்ட் நிறுவனரும், கேட்ஸ் அறக்கட்டளை தலைவருமான ...
திருப்பதி ஏழுமலையானுடன் விளையாடினால் தண்டனை நிச்சயம் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், திருமலையின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டவர்கள், ...
ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு தற்காப்புக் கலைகளின் புலி என பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சு ...
சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. மக்களவை மற்றும் மாநில சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த, பிரதமர் ...
சிங்கப்பூர் சென்ற ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மனைவி மற்றும் மகனுடன் நாடு திரும்பினார். ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சரும், ஜன சேனா கட்சித் தலைவருமான ...
தனது மகனுக்கு மூச்சுக்குழாய் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பவன் கல்யாண், மகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஜனசேனா கட்சித் தலைவரும், ...
பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் தேவை. ஆனால், ஹிந்தி தேவையில்லையா? என ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார். ஆந்திர மாநிலம் காக்கிநாடா ...
திருந்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் ...
இன்று தமிழகம் வரும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சனாதன சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நான்கு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் ...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆந்திராவில் சுமார் 2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டஙகளை ...
சனாதனத்தை பாதுகாக்க ஜன சேனா கட்சிக்குள் புதிய அணியை தொடங்குவதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். "நரசிம்ம வாராஹி படை" என்ற பெயரில் கட்சிக்குள் ...
சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறுபவர்கள் அழிந்து போவார்கள் என உதயநிதி பேச்சை சுட்டிக்காட்டி ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எச்சரித்துள்ளார். ஆந்திர மாநிலம் ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வழிபாட்டிற்காக சென்ற ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இறை நம்பிக்கை படிவத்தில் தனது மகளுக்காக கையொப்பமிட்டார். திருப்பதியில் இருந்து திருமலை கோயிலுக்கு ...
லட்டு குறித்த நடிகர் கார்த்தியின் பேச்சுக்கு ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார். மெய்யழகன் படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. ...
சிறு வயது முதலே சனாதன தர்மத்தை பின்பற்றி வருவதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாத நெய்யில் விலங்குகளின் கொழுப்பு ...
திருப்பதி லட்டு தயாரிப்பில் நிகழ்ந்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேட 11 நாட்கள் விரதம் இருப்பதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். திருப்பதி லட்டு பிரசாதம் ...
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆய்வக அறிக்கை வெளியானது தற்போது பூதாகரமாகி வருகிறது. திருப்பதி கோயில் பிரசாதமான லட்டில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது ...
விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆந்திர முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ...
எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தேர்தல்கள் முக்கியமானவை என்றாலும் , பிரபல நடிகரும் , ஜன சேனா கட்சியின் நிறுவனத் தலைவருமான பவன் கல்யாணுக்கு இந்த தேர்தல், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies