பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!
பெரம்பலூர் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி திமுக எம்பி அருண் நேருவை பெண்கள் முற்றுகையிட்டனர். பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சியில் 4 கோடியே 91 லட்சம் ரூபாய் ...
பெரம்பலூர் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி திமுக எம்பி அருண் நேருவை பெண்கள் முற்றுகையிட்டனர். பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சியில் 4 கோடியே 91 லட்சம் ரூபாய் ...
பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் ...
பெரம்பலூர் அருகே தன் கனவரை கொலை செய்த நபர்களை கைது செய்யக்கோரி பெண் உறவினர்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். ரஞ்சன்குடி கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் காதல் ...
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் தடையை மீறி கோயில் தேரோட்டத்தை நடத்த முயன்ற பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள வேத மாரியம்மன் ...
பெரம்பலூரில் பூலாம்பாடி பேரூராட்சி திமுக துணை தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். துணை ...
ஏற்காடு மலைப் பாதையில் இளம்பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், திருமணம் செய்து கொள்ளும்படி நிர்பந்தித்ததால் தோழிகளுடன் இணைந்து காதலன் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டம் ...
பெரம்பலூர் அருகே பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் வெட்டி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் திருச்சி ...
பெரம்பலூர் அருகே தண்ணீர் குழாயில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர். வேப்பந்தட்டை பகுதியில் சக்தி என்பவரின் விவசாய நிலத்தில் இருந்த தண்ணீர் குழாயில் ...
தீபாவளி போனஸ் தொடர்பாக பெரம்பலூரில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில துணைத் ...
பெரம்பலூரில் தனியார் நிறுவன மேலாளரை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் 10 லட்சம் ரூபாயை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த யுவராஜ் என்பவர் பாரிமுனையில் உள்ள ...
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை பனிமூட்டம் நிலவியது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரங்களில் ...
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியில் அரசு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வந்த அமைச்சர் சிவசங்கரிடம் பேருந்துகள் முறையாக இயங்குவதில்லை என மாணவர்கள் புகார் தெரிவித்தனர். குன்னம் ...
பெரம்பலூர் அருகே அரசு பேருந்து ஓட்டுநரை, மற்றொரு பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் சேர்ந்து சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இருந்து சென்னை ...
பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளபதிவில், இன்றைய தினம், ...
பெரம்பலூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒரு குவாரிக்கு தலா ரூ.2 கோடி என 31 கல் குவாரிகளுக்கான ஏலம் தொடர்பாக மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies