பெரம்பலூர் அருகே இளைஞர் வெட்டிக்கொலை - காவல் நிலையத்தின் மீது தாக்குதல்!
Jul 28, 2026, 10:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெரம்பலூர் அருகே இளைஞர் வெட்டிக்கொலை – காவல் நிலையத்தின் மீது தாக்குதல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 18, 2025, 09:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் அருகே பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் வெட்டி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் திருச்சி டிஐஜி வருண்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கலந்து கொண்ட நிலையில், தேவேந்திரன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், மணிகண்டனை, தேவேந்திரன் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கை.களத்தூர் போலீசார், தேவேந்திரனை கைது செய்தனர். இந்நிலையில் கை.களத்தூர் காவல் நிலையத்தை உயிரிழந்த மணிகண்டனின் உறவினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். மேலும், கைது செய்யப்பட்ட தேவேந்திரனை வெளியே விடுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனவும் கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகளை மணிகண்டனின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.

இதனை தொடர்ந்து காவல் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. இந்நிலையில் தாக்குதல் குறித்து தகவலறிந்த திருச்சி டிஐஜி வருண்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உள்ளிட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக வந்த விசிக நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உயிரிழந்த மணிகண்டனின் மனைவிக்கு அரசு வேலை கிடைக்க வழிவகை செய்வதுடன், மேலும் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு  போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Tags: Manikandan deathPerambalurtrichy dig varunkumaryouth hacked to deathKai.Kalathurpolice station attacked
ShareTweetSendShare
Previous Post

இருசக்கர வாகன விபத்து – இன்ஸ்டா பிரபலம் ராகுல் பலி!

Next Post

ஆத்தூர் அருகே ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies