திமுக மீதான கோபம் தேர்தலின் போது வெளிப்படும் : பிரதமர் மோடி!
தமிழகத்தில் ஆளும் கட்சி மீதான கோபம் தேர்தலின் போது வெளிப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நமோ செயலி மூலம் தமிழக ...
தமிழகத்தில் ஆளும் கட்சி மீதான கோபம் தேர்தலின் போது வெளிப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நமோ செயலி மூலம் தமிழக ...
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் பிரதமர் மோடி இன்று மாலை கலந்துரையாடுகிறார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்களின் கடின ...
தமிழக பா.ஜ.க, நிர்வாகிகளுடன் இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி வாயிலாக கலந்துரையாட உள்ளேன்'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமோ செயலி வாயிலாக பிரதமர் ...
பிரதமர் மோடியை மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து பேசினர். அப்போது, கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர். டெல்லியில் பிரதமர் மோடியை மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் ...
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மார்ச் 31ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்குகிறார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து ...
ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், சொத்துக்களை அவர்களுக்கே திரும்பச் செல்வதை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ வழிகளை ஆராய்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் ...
ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா ஜி மகராஜ் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ராமகிருஷ்ண மடம் மற்றும் ...
பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர் அண்மையில் ...
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பாசிர்ஹாட் தொகுதி பாஜக வேட்பாளர் ரேகா பத்ராவுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி கள நிலவரம் குறித்து ...
தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி மீண்டும் கேரளா வருகை தர உள்ளார். 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற ...
ராகுல் காந்தியின் எதிர்காலம் இருளில் உள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை சோனித்பூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக ...
தெலுங்கானாவில் திருமண பத்திரிகை ஒன்றில், 'திருமணத்திற்கு பரிசுகள் கொண்டு வர வேண்டாம், பிரதமர் மோடிக்கு ஓட்டளியுங்கள்' என வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் வசிக்கும் ...
உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் கோயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் கோயில் ...
அசாதாரண தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் எனவும், உலகிற்கு இப்படிப்பட்டவர்கள் தேவை எனப் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் ...
சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய நிலவின் தென் பகுதிக்கு பிரதமர் மோடி சூட்டிய ‛ சிவசக்தி' என்ற பெயரை சர்வதேச வானியல் ஒன்றியம் ...
மோடிதான் மீண்டும் பிரதமர் என்ற பதற்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏதேதோ பேசி வருவதாக பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் தேர்தல் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ...
டெல்லி புறப்படும் போது பூடான் மன்னர் விமான நிலையம் வரை வந்து வழி அனுப்பி வைத்தது தனக்கு கிடைத்து மிகப்பெரிய கௌரவம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவு ...
பூடான் பிரதமருடன் பிரதமர் மோடி நடத்திய இருதரப்பு சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி பூடான் சென்றுள்ளார். அங்கு பூடான் பிரதமர் ...
பூடான் அரசு வழங்கிய உயரிய விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பூடான் ...
மருத்துவர் அய்யாவை, பிரதமர் மோடி பெருமைப்படுத்தியுள்ளார் என, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ...
பூடான் சென்ற பிரதமர் மோடியை கர்பா நடனம் ஆடி இளைஞர்கள் வரவேற்றனர். இரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று பூடான் சென்றார். பாரோ விமானம் நிலையம் சென்ற அவருக்கு சிவப்பு ...
அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று பூடான் சென்றார். பாரோ விமானம் நிலையம் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் டிஷெரிங் டோப்கே பிரதமர் மோடியை ...
வெற்றி மலரை மோடி ஜி கரங்களில் வழங்குவோம் என புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies