அருணாச்சலப் பிரதேச தினம் : பிரதமர் மோடி வாழ்த்து!
அருணாச்சலப் பிரதேச தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், அருணாச்சலப் பிரதேச மாநில தினம் இன்று ...
அருணாச்சலப் பிரதேச தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், அருணாச்சலப் பிரதேச மாநில தினம் இன்று ...
ஜம்மு-காஷ்மீர் மக்கள் பிரதமர் மோடியுடன் இயற்கையான தொடர்பைக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஜம்முவில் உள்ள மௌலானா மைதானத்தில் நாளை நடைபெறும் பிரதமர் ...
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையால் பாரதம் இன்று எந்த பேரழிவையும் சமாளிக்க முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ...
பாரதத்தை முதலீட்டுக்கான சிறந்த இடமாக உலக நாடுகள் பார்ப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு ...
புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் மூலம் மக்களின் அன்றாட சிரமங்களுக்குத் தீர்வு காண முடியும் என்று மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை ...
டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது,800 ஆண்டுகளுக்கு முன் எந்த மண்டபத்தில் ...
ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி ரூ. 30,500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை தொடக்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். ஜம்மு காஷ்மீரில் பல்வேறு நலத்திட்ட ...
இந்தோனேசியாவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிரபோவோ சுபியாண்டோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தோனேசிய அதிபராக பிரபோவோ சுபியாண்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.1951 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் ...
உத்தரப் பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் முன்மொழியப்பட்ட, ரூ. 10 லட்சம் கோடிக்கும் அதிகமான 14,000 திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். ...
சத்ரபதி சிவாஜி வாழ்க்கை தலைமுறைகளுக்கு ஊக்கமளிப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி. இளம் வயதிலேயே ...
பிப்ரவரி 19ஆம் தேதி உத்தரப் பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி ஸ்ரீ கல்கி தாம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 19 ஆம் ...
பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக பாரதம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சர்வதேச பொருளாதாரத்தில் பல முக்கிய ...
இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து வருவதாகவும், வெளிநாடுகளில் இருந்து பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய், உரங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாத இந்தியாவை ...
ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் ஜியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ஆச்சார்யா ...
டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. 2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் ...
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. 2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட ...
காங்கிரஸ் கட்சியின் "ஊழல்" ஆட்சியில் இந்தியா தோல்வியடைந்தது, என்றும் தற்போது "நாடு நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி காணொலிக் ...
ராமரை கற்பனை பாத்திரம் என தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், தற்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் ரெவாரியில் எய்ம்ஸ் ...
பிரதமர் நரேந்திர மோடி வரும் 27ஆம் தேதி கேரளா வருகிறார். 2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் ...
இந்தியாவின் கடல் எல்லை பகுதி பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக லட்சத்தீவில் ஐஎன்எஸ் ஜடாயு கடற்படை தளத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மார்ச் முதல் வாரத்தில் திறந்து ...
ரேவாரி எய்ம்ஸ் மருத்துவமனை, குருகிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்குப் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவின் ரேவாரிக்குப் பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் ...
பிரதமர் நரேந்திர மோடி ரூ.1756 கோடி முதலீட்டில் 300 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்கும், கரியமில வாயு உமிழ்வை ...
தோஹாவில் அமீரின் தந்தை ஹமத் பின் கலிபா அல் தானியை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். கடந்த பத்தாண்டுகளாக கத்தாரின் வளர்ச்சிக்கு வழிவகுத்த தொலைநோக்குடன் கூடிய, ...
இந்திய நிறுவனங்கள் துபாயில் வர்த்தகம் செய்யும் விதமாக துபாயில் பாரத் மார்ட் என்ற பெயரில் பிரமாண்ட வேர் ஹவுசை இந்தியா அமைக்கிறது. பாரத் மார்ட் என்பது வேர் ஹவுசிங் வசதிகளை அளிக்கிறது. இந்திய நிறுவனங்கள் துபாயில் வர்த்தகம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies