PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்த மனிதநேய அடிப்படையிலான பிரகடனம் – அமெரிக்க, சீனா உள்ளிட்ட 86 நாடுகள் கையெழுத்து!

ஏ.ஐ. உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்த மனிதநேய அடிப்படையிலான கொள்கைகளை ஏற்று கொண்டுவரப்பட்ட பிரகடனத்தில், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட 86 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. டெல்லி பாரத் ...

பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிரி – பிரதமர் மோடி

உலகின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்வு கிடைக்கும் எனவும் பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிரி என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரேசில் ...

இந்தியா வர ஆர்வம் காட்டும் அதிபர் டிரம்ப் – அமெரிக்க தூதர்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வர ஆர்வமாக இருப்பதாக, அந்நாட்டின் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - இந்தியா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ...

ஏ.ஐ, ஸ்டார்ட் அப் சி.இ.ஓ-க்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

டெல்லியில், செயற்கை நுண்ணறிவு ஏஐ தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வரும் ஏஐ மற்றும் ஸ்டார்ட் ...

புகழ்ந்து தள்ளும் பிரான்ஸ் அதிபர் : உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

புதிய கண்டுபிடிப்புகளில் தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக நாடுகளுக்கு இந்தியா தலைமை தாங்குவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பாராட்டியுள்ளார். மேலும் இந்தியாவுடனான தொழில்நுட்ப உறவை மேம்படுத்த பிரான்ஸ் ...

மனித மையமாக AI : பிரதமர் மோடியின் MANAV திட்டம் – சிறப்பு தொகுப்பு!

ஒரு அச்சறுத்தலாக பார்க்காமல்,‘AI தொழில்நுட்பத்தை இந்தியா புதிய விதியாகவும் உலகின் எதிர்காலமாகவும் பார்க்கிறது என்று பிரதமர் மோடி AI பயன்படுத்தும் விதிமுறை குறித்த 'மானவ்' ‘MANAV’ கட்டமைப்பு ...

இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன், எல். முருகன் சந்திப்பு -பிரதமர் வருகை குறித்து முக்கிய ஆலோசனை!

பிரதமர் மோடியின் தமிழக வருகை தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை ...

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும் -நயினார் நாகேந்திரன்

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை மண்டேலா நகரில் மார்ச் ஒன்றாம் ...

எதிரிகளின் அச்சுறுத்தலை வேரறுக்க இந்தியா வாங்கப்போகும் 114 ரஃபேல் விமானங்கள்..சிறப்பு தொகுப்பு

எல்லையில் சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் அதிரித்துவரும் நிலையில், இந்திய விமானப்படையை மேம்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 114 ரஃபேல் ...

அசாமில் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்ட அவசரக்கால தரையிறங்கும் சாலை – திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

அசாமில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அவசரகால தரையிறங்கும் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் இந்தியா - சீனா ...

சேவா தீர்த்தம் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!

டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகமான சேவா தீர்த்தம் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சுதந்திரம் பெற்ற காலம் முதல் பிரதமர் அலுவலகம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ...

பருப்பு வகைகளுக்கு வரி குறைப்பில்லை…இந்தியா – அமெரிக்கா டீல் : சத்தமே இல்லாமல் திருத்திய வெள்ளை மாளிகை!

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை சத்தமே இல்லாமல் மாற்றியிருக்கிறது வெள்ளை மாளிகை. அதற்கான காரணம் என்ன? இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே உருவான வரலாற்று சிறப்புமிக்க ...

பாகிஸ்தான் – மலேசியா உறவுக்கு வேட்டு – கச்சிதமாக காய் நகர்த்திய இந்தியா! சிறப்பு தொகுப்பு!

கடந்த காலங்களில் பாகிஸ்தானுடன் நல்லுறுவை பேணி வந்த மலேசியா, தற்போது இந்தியாவை உற்ற நண்பனாக பார்க்க தொடங்கியிருக்கிறது. சர்வதேச விவகாரங்களில் பிரதமர் மோடியின் நேர்மையான மற்றும் உறுதியான ...

மகனின் திருமணம்: பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சச்சின் டெண்டுல்கர்!

தனது மகனின் திருமண விழாவில் பங்கேற்க பிரதமர் மோடியை நேரில் சந்தித்து சச்சின் டெண்டுல்கர் அழைப்பு விடுத்தார். அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியாவின் திருமணம் அடுத்த மாதம் ...

மலேசியாவில் “திருவள்ளுவர் மையம்” – பிரதமர் மோடியின் தமிழ்ப்பற்று

உலகிற்கு இந்தியா வழங்கிய கொடை தமிழ் மொழி என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மலேசியா வாழ் இந்தியர்கள் உடனான கலந்துரையாடலில் பிரதமர் மோடி பேசிய பேச்சு, ...

ரவுடித்தனம் செய்வதற்கான இடம் நாடாளுமன்றம் அல்ல – எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கிரண் ரிஜிஜூ அறிவுறுத்தல்!

ரவுடித்தனம் செய்வதற்கான இடம் நாடாளுமன்றம் அல்ல என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ...

மக்களவை தொடர்ந்து 5வது நாளாக முடக்கம்!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 2ஆம் ...

பொய் குற்றச்சாட்டு வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – லிஸ்ட் போட்டு சொன்ன அஸ்வினி வைஷ்ணவ்!

தமிழக ரயில்வே திட்டப் பணிகள் தாமதப்படுவதற்கு, நிலம் கையகப்படுத்தப்படாததே காரணம் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்தியC பதிலளித்துள்ளார். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ...

ஆக்ரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தம் – அமெரிக்க வரைபடத்தால் அதிர்ந்த பாக்., – சிறப்பு தொகுப்பு

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம், வெளியிட்டுள்ள இந்திய வரைபடத்தில் தெளிவாக ஆக்ரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டப் பட்டுள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுக்கே ...

புதிய ரயில் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்குமாறு, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே ...

பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் -திமுகவினர் செயலால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி!

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தங்கள் கட்சி நிர்வாகியை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாஜகவினர் எச்சரித்துள்ளனர். மேட்டூர் அருகே உள்ள ...

சகோதரரை மீட்க பிரதமர் உதவ வேண்டும் – சகோதரி செலினா ஜெட்லி பிரதமருக்கு கோரிக்கை

வெளிநாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரரை மீட்க உதவும்படி பிரதமருக்கு நடிகை செலினா ஜெட்லி கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய ராணுவத்தின் சிறப்பு படையில் அதிகாரியாக பணியாற்றியவர் விக்ராந்த் ...

திமுக ஆட்சியில் தமிழகம் போராட்டக்களமாக மாறிவிட்டது – வானதி சீனிவாசன்

அமளி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் பிரதமரை தாக்க சதித்திட்டம் தீட்டியதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இங்கு ...

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில், ஆண்டுதோறும் பரிக்ஷா ...

Page 4 of 89 1 3 4 5 89