ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்த மனிதநேய அடிப்படையிலான பிரகடனம் - அமெரிக்க, சீனா உள்ளிட்ட 86 நாடுகள் கையெழுத்து!
Sep 14, 2026, 01:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்த மனிதநேய அடிப்படையிலான பிரகடனம் – அமெரிக்க, சீனா உள்ளிட்ட 86 நாடுகள் கையெழுத்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2026, 06:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏ.ஐ. உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்த மனிதநேய அடிப்படையிலான கொள்கைகளை ஏற்று கொண்டுவரப்பட்ட பிரகடனத்தில், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட 86 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

டெல்லி பாரத் மண்டபத்தில் 5 நாட்கள் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாடு மற்றும் கண்காட்சியில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில் அனைவருக்கும் நலம், அனைவருக்கும் மகிழ்ச்சி என்று பிரதமர் மோடி கொண்டுவந்த கொள்கையை உலக நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் தர உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஏ.ஐ.யின் பலன்கள், மனித குலத்துக்கு சமமாக கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்ட பிரகடனத்தில், அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட 86 நாடுகள், இரண்டு சர்வதேச அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரமாண்டமாக நடந்த மாநாட்டின் மூலம் உள்கட்டமைப்பு துறையில் மட்டும் 22.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் குவிந்துள்ளதாகவும், புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் அதிநவீன டீப்டெக் ஆராய்ச்சிக்காக 1.80 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் செய்ய சர்வதேச நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

ஏ.ஐ. கண்காட்சியில் 5 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்ற நிலையில், அவர்கள் சர்வதேச நாடுகளில் இருந்து வந்திருந்த வல்லுநர்களிடம் கலந்துரையாடி ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்த அறிவை வளர்த்துக் கொண்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: 2026 ai summit videoai summit india 2026ai impact summit 2026ai summit delhi 2026global ai summit 2026bill gates ai summit 2026PM Modi2026 ai summit videosai summit 2026ai humanitarian principles declaration2026 ai summit86 countries signedai summit 2026 newsindia ai summit 2026
Share
Tweet
SendShare
Previous Post

ஒரே நாளுக்குள் வரி விதிப்பை 15 சதவீதமாக உயர்த்திய ட்ரம்ப்!

Next Post

இந்தியா – பிரேசில் இணைந்து செயல்படும்போது, ​​உலகளாவிய தெற்கின் குரல் வலுவடையும் – பிரதமர் மோடி

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies