இந்தியா - பிரேசில் இணைந்து செயல்படும்போது, ​​உலகளாவிய தெற்கின் குரல் வலுவடையும் - பிரதமர் மோடி
Jun 14, 2026, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – பிரேசில் இணைந்து செயல்படும்போது, ​​உலகளாவிய தெற்கின் குரல் வலுவடையும் – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 22, 2026, 07:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த 5 ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வர்த்தகம் மேற்கொள்ள இந்தியா-பிரேசில் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரேசில் அதிபர் லூலா அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்துள்ள நிலையில், இந்தியா-பிரேசில் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. முக்கிய கனிமங்கள் மற்றும் அரிய மண் தாதுக்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டன. இதைத்தொடர்ந்து பிரேசில் அதிபர் மற்றும் பிரதமர் மோடி கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா – பிரேசில் இணைந்து செயல்படும்போது, ​​உலகளாவிய தெற்கின் குரல் வலுவடையும் என்று தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வர்த்தகம் மேற்கொள்ள இந்தியா-பிரேசில் உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

விவசாயம், உரம் உள்ளிட்டவற்றில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் இருநாடுகளிடையே உணவுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும், சுகாதாரம் மற்றும் மருந்து துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags: prime minister narendra modiIndia and BrazilIndia Brazil tradeBrazilian President Lulavoice of the global south
ShareTweetSendShare
Previous Post

ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்த மனிதநேய அடிப்படையிலான பிரகடனம் – அமெரிக்க, சீனா உள்ளிட்ட 86 நாடுகள் கையெழுத்து!

Next Post

அமைச்சர் கே.என்.நேரு மீதான பல கோடி முறைகேடு புகார் பொதுவெளிக்கு வந்த ஆதாரம்!

Related News

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies