PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

ரூ.17 ஆயிரம் கோடி ஊழல் பணத்தை மத்திய அரசு மீட்டுள்ளது! – பிரதமர் மோடி

மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது யார் என மேற்கு வங்கத்தில் யாரிடம் கேட்டாலும், பாஜக-தான் என்று யோசிக்காமல் கூறுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க ...

மேற்கு வங்கத்தை திரிணாமூல் காங்கிரஸ் இரு கரங்களால் சூறையாடுகிறது!- பிரதமர் மோடி குற்றச்சாட்டு

திரிணாமூல் காங்கிரசும் இடதுசாரிகளும் நாணயத்தின் இரு பக்கங்கள் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தலையொட்டி மேற்கு வங்க மாநிலம் பாரசட்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மேற்கு ...

ராகுல்காந்திக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் தலைவர்கள்!- பிரதமர் மோடி

ராகுல்காந்திக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பாகிஸ்தான் தலைவர்கள் ஆதரவளிப்பது மிகத் தீவிரமான விஷயமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபானக் கொள்கை வழக்கில், ஜாமின் ...

6 கட்டத் தேர்தலிலேயே பெரும்பான்மை பெற்றுவிட்டோம்!- பிரதமர் மோடி

வலுவான தேசத்தைக் கட்டமைக்க வலிமையான பிரதமர் தேவையென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஐந்து ஆண்டுகளில் ஐந்து ...

ராகுல் பேச்சை கேட்டு சிரிக்கும் காங்கிரஸ் தொண்டர்கள்! – பிரதமர் மோடி

காங்கிரஸ் நாட்டை தனது சொத்தாகக் கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பக்சரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என்ற ...

வாரிசுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இண்டியா கூட்டணி! – பிரதமர் மோடி விமர்சனம்

சர்வதேச அரங்கில் நாட்டின் பலத்தை முன்னிறுத்தும் பிரதமர் தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாட்லிபுத்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். ...

நாட்டுக்கே பிரதமர் மோடி முன்னுதாரணம்! – கங்கனா ரனாவத்

பிரதமர் மோடி தனது குணநலம், செயல்பாடுகளால் நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழ்வதாக மண்டி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் தெரிவித்தார். ஹிமாசல பிரதேச மாநிலம் மண்டியில் தேர்தல் ...

பாகிஸ்தான் மண்ணில் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல்! – பிரதமர் மோடி

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அதன் பலவீனத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ...

ஒவ்வொரு குடிமகனும் பங்குச் சந்தையில் பங்கேற்க முடியும் : பிரதமர்மோடி

பொருளாதார சீர்திருத்தங்களால் வலுவான நிதி அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், ஒவ்வொரு குடிமகனும் பங்குச் சந்தையில் பங்கேற்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு ...

சீக்கியர்களுக்கு எதிரானவர்கள் காங். உடன் கூட்டணி அமைத்துள்ளார்கள்! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

"சீக்கியர்களுக்கு எதிரானவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள்" என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, டெல்லி துவாரகா தொகுதியில் பாஜக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ...

ஜூன் 4க்கு பிறகு மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை இண்டியா கூட்டணி தலைவர்கள் குறை கூறுவார்கள் : பிரதமர் மோடி

தேர்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4-ஆம் தேதிக்குப் பின் மின்னணு வாக்குப் பதிவு  இயந்திரத்தை இண்டியா கூட்டணி தலைவர்கள் குறை சொல்ல ஆரம்பித்துவிடுவர்கள் என பிரதமர் மோடி ...

மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி துடைத்தெறியப்படும் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

மக்களவைத் தேர்தலில் இண்டியாகூட்டணி துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் காந்தி பகுதியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிரதமர் மோடி மீட்டெடுப்பார் : சிவராஜ்சிங் சவுஹான்!

ராகுல் காந்தியை ரேபரேலி மீது சோனியா காந்தி திணிப்பதாக முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் விமர்சித்தார். தெற்கு டெல்லியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ராகுல் காந்தியை ரேபரேலி மக்களிடம் ஒப்படைப்பதாக ...

பிரதமர் பேசியதை திரித்துக் கூறி அவதூறு பரப்புவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல : எல்.முருகன்

பிரதமர் பேசியதை  திரித்துக் கூறி அவதூறு பரப்புவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு ...

எதிர்கட்சி தலைவர்களுக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு! – பிரதமர் மோடி

எதிர்கட்சி தலைவர்கள் அரண்மனைகளை கட்டி, சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் கிழக்கு சாம்பாரண் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ...

சொந்த தொகுதியான வாரணாசியில் இன்று பிரதமர் மோடி பிரச்சாரம்!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் 25 ஆயிரம் பெண்கள் பங்குபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கவுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் தமது சொந்த தொகுதியான ...

ஒடிசாவில் இரட்டை என்ஜின் அரசு அமைவது உறுதி! – பிரதமர் மோடி திட்ட வட்டம்!

ஒடிசாவில் இரட்டை என்ஜின் அரசு அமையப் போவது உறுதி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேன்கனல் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இயற்கை ...

பெண்கள், முதல் முறை வாக்காளர் தவறாமல் வாக்களிக்க வேண்டும்! – பிரதமர் மோடி வேண்டுகோள்

பெண்களும், முதல்முறை வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2024 மக்களவை தேர்தலின் ...

ஊழல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளப்படுவர்! – பிரதமர் மோடி

ஊழல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளப்படுவர்கள் என பிரதமர் மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஊழல்வாதிகளை ...

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டைப் பறிக்க காங்கிரஸ் முயற்சி! – பிரதமர் மோடி

காங்கிரசுக்கு ஏழைகளின் சொத்துக்கள் மற்றும் இடஒதுக்கீட்டை பறிப்பதை தவிர வேறு எதையும் சிந்திக்க தெரியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ...

ராணுவ வீரர்களை ஏமாற்றியதுதான் காங். வரலாறு: பிரதமர் மோடி

உட்கட்டமைப்பு பொருட்களை வாங்கியதில் ஊழல் செய்து ராணுவத்தை காங்கிரஸ் பலவீனமாக்கியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டடியுள்ளார். 5-ஆம் கட்ட மக்களவைத் தேர்தலையொட்டி, ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இறுதிகட்ட ...

10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து மீட்பு! – பிரதமர் மோடி

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, மும்பையில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், 60 ஆண்டுகளாக ...

தொழிலதிபர்களுக்கு சலுகை காட்டினால் பொதுவெளியில் தூக்கிலிடுங்கள்! – பிரதமர் மோடி

ஒரு சில தொழிலதிபர்களுக்கு தான் சலுகை காட்டியது நிரூபணமானால், தன்னை பொதுவெளியில் தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார். அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களுக்கு சாதகமாக மத்திய ...

பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது ஏன்? : பிரதமர் மோடி பதில்!

பிரதமரான பின் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது ஏன் என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், குஜராத் முதல்வராக இருந்தபோது ...

Page 6 of 59 1 5 6 7 59