கலை பண்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்!
கலை என்பது இயற்கை சார்ந்தது. காலநிலைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆதரவானது. ஆகவே, கலை பண்பாட்டை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். டெல்லி ...
கலை என்பது இயற்கை சார்ந்தது. காலநிலைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆதரவானது. ஆகவே, கலை பண்பாட்டை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். டெல்லி ...
காசி தமிழ்ச் சங்கமம் 2-வது கட்ட நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாராணசிக்குச் செல்லவிருக்கிறார். ...
2024, பிப்ரவரி 26 முதல் 29 வரை பாரத் டெக்ஸ் 2024 என்ற உலக மகா ஜவுளி நிகழ்வுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. மாநிலங்களவையில் இன்று 2024, ...
நான் 3-வது முறையாக பிரதமர் பதவியில் இருக்கும்போது, இந்தியா நிச்சயம் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் 3-வது இடத்தில் இருக்கும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...
செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை உச்சிமாநாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி லிங்க்ட்இன் பதிவை வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், "நாம் சுவாரஸ்யமான ...
இன்ஃபினிட்டி ஃபோரம் எனப்படும் சர்வதேச நிதிச் சேவை மையங்களின் ஆணைய அமைப்பு 2.0 நிகழ்வில் நாளை பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். நிதித் தொழில்நுட்பத்தில் உலகளாவிய சிந்தனை தலைமைத்துவ ...
தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிஆர்எஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ் நேற்று எர்ரவல்லியில் உள்ள அவரது பண்ணை ...
இந்திய மக்களின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் "கடினமான நிலைப்பாட்டை" கண்டு வியப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு ...
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முதலாவது இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு 2023 கண்காட்சியை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். நாட்டில் ஒரு ...
மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் பெருமழை கொட்டியதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்கு உள்ளேயும் வெள்ளம் புகுந்தது. பல ஆயிரம் பேர் முகாம்களில் ...
சென்னையை மீட்டெடுக்க, சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடியை ஒதுக்கியும், மொத்தம் ரூ.1,000 கோடியை தமிழக மக்கள் நலனுக்காக வழங்கிய ...
கொடி நாள் நிதிக்குத் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். ஆயுதப் படை வீரர்களின் கொடி தினம், இந்தியக் கொடி ...
குஜராத்தின் பிரபலமான 'கர்பா' நடனத்தை, பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகள் பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அறிவித்துள்ளது. நவராத்திரி திருவிழா என்றாலே வட இந்தியாவில், ஆன்மீக அன்பர்களுக்கு மட்டுமல்ல இளைஞர்கள், ...
தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை ...
3 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றிருக்கும் நிலையில், இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் உற்சாக ...
டிசம்பர் 8 அன்று டேராடூன் செல்லும் பிரதமர் மோடி 'உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023'-ஐ தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 8ஆம் தேதி ...
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ...
வேளாண் துறையை நவீனமயமாக்குவதற்காக கென்யா நாட்டுக்கு இந்தியா சாா்பில் 2,084 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ...
அம்பேத்கரின் நினைவு நாளை 'மகாபரிநிர்வான் திவாஸ்' ஆக அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி அவரது திருவுரு படத்திற்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினார். பி.ஆர்.அம்பேத்கரின் நினைவு தினத்தை ...
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் அபார வெற்றிபெற்ற பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. மத்திய ...
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியை பதிவு செய்திருக்கும் நிலையில், மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று பாரதப் பிரதமர் ...
ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்திருக்கும் நிலையில், ஜாதி ரீதியான அரசியலால் மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டனர் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார். ...
மிக்ஜாம் புயலின் முன்னேற்பாடுகள் குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசினார். மேலும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் ...
4 மாநில தேர்தலில் 3 மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதற்கு பாரதப் பிரதமர் மோடியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே காரணம் என தேசிய மகளிர் ஆணைய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies