டங்ஸ்டன் சுரங்க ஏலம் நிறுத்தம் – மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி!
டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை நிறுத்தி அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ் ஜனத்திற்கு ...
டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை நிறுத்தி அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ் ஜனத்திற்கு ...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் ஜார்க்கண்ட் மாநிலம் பாலமுவில் நடைபெற்ற ஆய்வுக்கூடத்தில் ...
இயேசு பிரானின் தத்துவத்தை ஏற்று நமது அமைப்புகளும் நிறுவனங்களும் செயல்படுவதாக கிறிஸ்துமஸ் தின விழாவில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். டெல்லியில் கத்தோலிக்க பேராயர்கள் கூட்டமைப்பு சார்பில் ...
43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொண்ட முதல் குவைத் பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்தியா-குவைத் உறவுகளின் வளர்ந்து வரும் வலிமையை பிரதமர் ...
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விஸ்வகர்மா திட்டம் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, ...
குஜராத்தில் நடைபெற்ற ரோஜர் மேளா வேலைவாய்ப்பு திருவிழாவில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார். அப்போது அவர் மத்திய அரசு பணிக்கு தேர்வான இளைஞர்களுக்கு பணி ...
பாஜக அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளை வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசு பணிகளுக்குத் தேர்வான 71 ...
முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று அவரை நினைவுகூர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஏழைகள் ...
குவைத்தில் அரசு முறை பயணம் முடிந்து பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார். அவரை குவைத் பிரதமர் விமான நிலையத்திற்கு வந்து வழியனுப்பி வைத்தார். அரசு முறை பயணமாக ...
தியானத்தை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கி, அதன் மாற்றும் திறனை அனுபவிக்குமாறு அனைவரையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : ...
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக குவைத்துக்கு செல்லவுள்ளதால் இருநாட்டு உறவும் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியா வந்த குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் ...
மீனவர்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும் இலங்கை அதிபரும் ஆலோசித்தது வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ...
நாளை ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் குடிநீர் துறை தொடர்பான ரூ.46,300 கோடி மதிப்பிலான 24 திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் ...
மீனவர்கள் பிரச்னைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக ஒப்புக்கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த ...
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக-வுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக 3 நாள் அரசுமுறை ...
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ஸ்ரீ எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு குறிப்பிடத்தக்க தலைவர் என்றும் அனைத்து ...
திறன் பெற்ற தொழிலாளர்கள், விரிவடைந்து வரும் சந்தை ஆகியவற்றின் காரணமாக முதலீட்டுக்கான முக்கிய இடமாக ராஜஸ்தான் உருவெடுத்து வருகிறது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ...
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ள ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது என்று கூறியுள்ளார். மேலும், விரைவில் இந்தியா ...
உத்தரபிரதேசம் மாநிலம் கன்னோஜ் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படுமென பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆக்ரா-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில், செடிகளுக்கு நீர்பாசனம் ...
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு 944.80 கோடியை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில், விழுப்புரம், கடலூர், ...
மகாராஷ்ர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார்.அவருடன் துணை முதலமைச்சர்களாக ஏக்னாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் உள்ளிட்டோரும் பதவியேற்றனர். மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ...
ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக அடுத்த ஆண்டிலேயே இந்தியா முன்னேறும் என்று சர்வதேச நாணய நிதியமான IMF கணித்துள்ளது. உலகையே வியக்க வைக்கும் ...
பிரதமர் மோடி முன்னிலையில் தாம் மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை மாலை 5.30 மணிக்கு பதவியேற்க போவதாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை ...
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை வருங்காலத்தில் மேலும் உயரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரதபானி புலிகள் காப்பகம், 57-வது புலிகள் காப்பகமாக சேர்த்துள்ளதாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies