சென்னை தியாகராய நகரில் பாஜக சார்பில் மோடி பொங்கல் விழா
மோடி பொங்கல் விழாவை தமிழகம் முழுவதும் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வரும் நிலையில் சென்னை தியாகராய நகரில் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டது. பாஜக கவுன்சிலர் ...
மோடி பொங்கல் விழாவை தமிழகம் முழுவதும் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வரும் நிலையில் சென்னை தியாகராய நகரில் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டது. பாஜக கவுன்சிலர் ...
சிவகாசி அடுத்த மங்களம் கிராமத்தில் 'நம்ம ஊரு மோடி பொங்கல் விழா' வெகு விமர்சையாக நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பென்டகன் பாண்டுரங்கன் தலைமையில் ...
ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தாங்க முடியாமல், அமெரிக்காவிடம் மண்டியிட்டுத் தஞ்சமடைந்த பாகிஸ்தான் தடுத்து நிறுத்தச் சொல்லி கெஞ்சிய ஆதாரங்கள் அம்பலமாகி உள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காமில் ...
இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் இருப்பதற்கு பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பைத் தொலைபேசியில் அழைத்து பேசாததே காரணம் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ...
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 75 சதவீத குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவையில் ...
சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடை பாதை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி வழியாக செல்வதை ஏற்க முடியாது என இந்திய வெளியுறவுத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது... சீனா - ...
சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டத்தை, விரைவில் நாடு முழுவதும் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் ...
ஜம்மு - காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்குள் பாயும் செனாப் நதியின் குறுக்கே அணைகள் கட்டும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான ...
இந்தியாவின் மொழிப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாக்கப்பட்ட 55 இலக்கியப் படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனமும், ...
இந்தியாவில் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போது எங்கே என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்... இந்தியா முழுவதும் ...
பாகிஸ்தான் ஆதரவுடன் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் பிடியில் வங்கதேசம் முழுமையாக விழுவதற்கு முன், அந்நாட்டில் மீண்டும் ஜனநாயகம் மலர, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் ...
தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவி கொடுத்தது நம் அனைவருக்கும் பெருமை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் ...
படுக்கை வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை விரைவில் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க தீவிரமாக இந்தியா ஈடுபட்டிருக்கும் நிலையில், ஏற்றுமதிக்குத் தயாரான தனது சுகோய்-57E ஸ்டெல்த் போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்கவும், இந்தியாவிலேயே ...
இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் கூறிவரும் ட்ரம்ப், போர் நிறுத்தத்தில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறி தனது சிறப்பு உதவியாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ...
சீர்திருத்த எக்ஸ்பிரஸில் இந்தியா ஏறியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 2025ம் ஆண்டில் இந்தியா கண்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல்வேறு துறைகளில் ...
ஐஎன்எஸ்வி கௌண்டின்யா என்பது வெறும் ஒரு கப்பல் மட்டுமல்ல; அது பாரதத்தின் கரைகளில் இருந்து மீண்டும் பயணம் புறப்படும் ஒரு நாகரிகத்தின் சின்னம் என பாஜக தேசிய ...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய் சிங், ஆர்எஸ்எஸ் அமைப்பையும், பாஜகவையும் புகழ்ந்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு கவனம் பெற்று வருகிறது. அதே சமயம், அந்தப் பதிவு ...
ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 மூலம் இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என அஞ்சும் பாகிஸ்தான் ராணுவம் எல்லையோர பகுதிகளில் புதிய ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை அமைத்து வருகிறது.இதுபற்றியய ...
தேசிய நலன் மீது பற்று கொண்ட காரணத்தால் பிரதமர் மோடி உயர் பதவியை அடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ...
ரஷ்யாவில் பணியாற்றச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு என்ன காரணம்? இதன் சாதக, பாதகம் என்ன? பார்க்கலாம் இந்தச் ...
இன்றைய இந்தியா தனது பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகம் தெளிவாகக் கண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியின் 129வது அத்தியாயத்தில் ...
அருணாச்சல பிரதேசம், தைவானை முழுமையாகக் கைப்பற்ற சீனா கொடிய திட்டத்தை வகுத்திருப்பதை, பெண்டகன் அறிக்கை தோலுரித்துக் காட்டியுள்ளது... சீனா தீட்டிய திட்டம் என்ன... பெண்டகன் அறிக்கை என்ன ...
அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் வரும் காலங்களில் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும் எனப் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். 2025ல் வரிச்சலுகை தொடர்பாகச் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies