2-வது நாளாக அன்புமணி ஆலோசனை!
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையேயான மோதல் பூதாகரமாகியுள்ள நிலையில், இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். பாமக ...
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையேயான மோதல் பூதாகரமாகியுள்ள நிலையில், இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். பாமக ...
செய்த தவறை மறைத்து மக்களிடமும், கட்சியினரிடமும் அன்புமணி அனுதாபம் பெற முயற்சிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தர்மபுரியில் ...
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாசுக்கு இடையே எழுந்திருக்கும் அதிகாரப்பிரச்னை கட்சி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையிலான பிரச்சனை குறித்தும் பாமகவின் எதிர்காலம் ...
பாமக தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களின் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ...
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு ...
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் யார் என்பது குறித்து அக்கட்சியில் குழப்பம் நிலவி வரும் சூழலில், ராமதாஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பாமகவின் தலைவராக இனி ...
பாமகவின் தலைவராக தொடர்ந்து, தான்தான் செயல்படுவேன் என அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மடலில், கட்சியின் தலைவர் பதவி குறித்து குழப்பங்கள் ...
டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற பா.ஜ.க. தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ...
டாஸ்மாக் நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து வெளிவரும் குற்றச்சாட்டுகளை மறைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ...
அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என பாமக நிழல் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நிலை அறிக்கையை தயாரிப்பதில் அரசுக்கு ...
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 2 பேரை NIA அதிகாரிகள் கைது செய்தனர். தஞ்சை திருவிடைமருதூர் அருகே மதமாற்ற பிரச்சாரத்தை ...
மது ஒழிப்பில் தானும், தமிழிசை சௌந்தரராஜனும் தொடர்ந்து போராடி கொண்டு இருப்பதாக பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். டி. குப்பன் எழுதிய நூல் ...
ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்கும் சட்டமுன்வடிவுக்கு அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் 8 ...
ஆளுநருக்கு எதிரான திமுக போராட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்கு தொடரந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த ...
ஜனநாயக கட்சியான பாமகவில் காரசாரமான விவாதங்கள் நடப்பது இயல்புதான் என அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த ...
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி காந்தி பூங்கா முன்பு பாஜக, பாமக உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையிலிருந்து கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க அப்பகுதி ...
ஓசூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற தமிழ்நாடு உழவர் ...
பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த முதலமைச்சரின் பேச்சு அக்கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் முதலமைச்சருக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும், அதற்கான காரணங்கள் ...
திமுக ஆட்சியில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ராணிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கள்ளக்குறிச்சியில் சமீபத்தில் நடத்திய ...
வட மாவட்டங்களில் பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் நோக்கில் பாமகவினர் சமூகப் பதற்றத்தை உருவாக்குவதாக, விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ...
காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாமக சார்பில் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி உபரி நீர் ...
தமிழகத்தில் மதுவினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி கும்பகோணத்தில் பாமக சார்பில் சர்வ மங்கள மகா யாகம் நடைபெற்றது. மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம் என்பதை ...
பா.ஜ.க, பா.ம.கவை பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சிவகங்கையை அடுத்தகொல்லங்குடியில் பா.ஜ.க சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies