pongal celebration - Tamil Janam TV

Tag: pongal celebration

பொங்கல் பரிசு தொகுப்பை போல் திமுக ஆட்சியையும் மக்கள் புறக்கணிப்பார்கள் – பிரேமலதா விஜயகாந்த்!

பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல திமுக ஆட்சியையும் மக்கள் புறக்கணிப்பார்கள்  என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் ...

திமுக அரசின் பொங்கல் தொகுப்பு – சுமார் 33 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் புறக்கணிப்பு!

தமிழகத்தில் பொங்கல் தொகுப்பை 33 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் ...

காணும் பொங்கல் : சென்னையில் குற்ற சம்பவங்கள் நிகழவில்லை என காவல் துறை தகவல்!

காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது, சென்னை பெருநகரில் எந்த ஒரு குற்ற சம்பவங்களும் நிகழவில்லை என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. காணும் பொங்கலை கொண்டாட நேற்று ...

ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்க – பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு பேச்சு!

மதுரையில் வருமானவரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் வருமானவரித்துறை ...

களைகட்டிய காணும் பொங்கல் – சுற்றுலா மையங்களில் குவிந்த பொது மக்கள்!

பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேதி போகி பண்டிகையாகத் தொடங்கியது. 15-ம் தேதி பொங்கல் பண்டிகையும், 16-ம் தேதி மாட்டுப் பொங்கலும் நடைபெற்றது. இன்று காணும் பொங்கல் ...

பொங்கலும், காணாமல் போன வாழ்த்து அட்டைகளும்!

தமிழர்களின் முக்கியமான அடையாளம் எது என்றால் அது பொங்கல் பண்டிகை. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகையின் சிறப்புகளில் மிகவும் முக்கியமாக, இதயங்களை பறிமாறிக் கொள்ளும் வாழ்த்து அட்டைகள். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே ...

இழந்த அடையாளங்களை மீட்கும் பொங்கல்!

கடந்த காலங்களில் நமது நாட்டில் பிரதான தொழிலாக இருந்து வந்தது உழவும், நெசவும் தான். ஆனால், நாகரீகம் வளர வளரவும், இந்த இரண்டு தொழில்களிலும் லாபம் குறைவு என்பதாலும், புதிய ...

மாட்டுப் பொங்கல் விழாவும் அதன் சிறப்புகளும்!

பண்டைய காலத்திலிருந்து தமிழர்களால் ஒவ்வொரு வருடமும்  மறக்காமல் கொண்டாடும் பாரம்பாிய விழா என்றால் அது பொங்கல் பண்டிகைதான். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான தை மாதம் முதல் ...

திடீர் விசிட் அடித்த ஆவடி போலீஸ் கமிஷனர்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவடி மாநகர போலீஸ் எல்லையில், மூன்று ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார். பொங்கல் ...