President Draupadi Murmu - Tamil Janam TV

Tag: President Draupadi Murmu

மொரிஷியஸ் அதிபர் ரூபன், பிரதமர் ஜுனத் ஆகியோரை சந்தித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

மொரிஷியஸ் தீவில் அதிபர் ரூபுன், பிரதமர் ஜுக்னவுத் ஆகியோரை குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு சந்தித்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது முதல் அரசுமுறைப் பயணமாக ...

பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது! – குடியரசுத் தலைவர்

உத்தரப்பிரதேசம் ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் இன்று (மார்ச் 8, 2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், 45 ஸ்குவாட்ரன் மற்றும் 221 ஸ்குவாட்ரன்களுக்கு குடியரசுத் தலைவரின் ஸ்டாண்டர்டு  விருதையும், 11 ...

கலை என்பது கலைக்காக மாத்திரமல்ல, சமூக நோக்கமும் கொண்டது! – குடியரசுத் தலைவர்

புது தில்லியில் நேற்று 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாடமி  விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  வழங்கினார். இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் ...

சங்கீத நாடக அகாடமி விருதுகளை குடியரசுத் தலைவர் நாளை வழங்குகிறார்!

2022, 2023 -ம் ஆண்டுகளுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுகளை 94 புகழ்பெற்ற கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழங்குகிறார். இசை, நடனம், நாடகம், ...

பழங்குடியின மக்கள் இயற்கையுடன் சமநிலையில் வாழ்கின்றனர்! – குடியரசுத் தலைவர்

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு எப்போது வந்தாலும், தமது சொந்த வீட்டிற்கு வருவதைப் போல உணர்வதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ராஞ்சியில் இன்று (பிப்ரவரி 28,) நடைபெற்ற ...

‘Purple Fest’ திருவிழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஊதா திருவிழாவில், மாற்றுத்திறனாளிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துரையாடினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அமிர்த தோட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற ...

 இந்தியா தற்சார்பு அடைய உறுதி பூண்டுள்ளது! – குடியரசுத் தலைவர்

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் பெண்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பெனேஷ்வர் கோவிலில் நேற்று பிப்ரவரி ...

சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர் ஸ்ரீமத் ராஜ்சந்திரா! – குடியரசுத் தலைவர்

பணம் சம்பாதிப்பதோடு, மன அமைதி, சமநிலை, கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவையும் மிக முக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ...

குடியரசுத் தலைவர் குஜராத் பயணம்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். ஆர்ய சமாஜத்தின் நிறுவனர் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று ...

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு கணிசமாக உள்ளது! – குடியரசுத் தலைவர்

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் விவசாயத்தின் மூலம் வாழ்வாதாரத்தைப் பெறுகிறார்கள் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கெளன்சிலின் ...

குடியரசுத்தலைவருடன் பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஹசன் மஹ்மூத், இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் . டாக்டர் முகமதுவை வரவேற்ற குடியரசுத் தலைவர், ...

“பன்முகத்தன்மையின் அமிர்தப் பெருவிழா! – குடியரசுத்தலைவர் தொடங்கி வைக்கிறார்!

"பன்முகத்தன்மையின் அமிர்தப் பெருவிழா: வடகிழக்கு இந்தியாவின் செழுமையை வெளிப்படுத்தும்" 4 நாள் கலாச்சார நிகழ்ச்சியை 2024  இன்று குடியரசுத்தலைவர் தொடங்கி வைக்கிறார். "பன்முகத்தன்மையின் அமிர்தப் பெருவிழா: வடகிழக்கு ...

இந்தப் பொறுப்பை மிகுந்த நேர்மையுடன் தோளில் சுமக்க வேண்டும்! – அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

அருண் ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் தகுதிகாண் பருவப் பயிற்சிக்கான 31-வது தொகுப்பைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர். அருண் ஜேட்லி தேசிய நிதி ...

சமூக நீதி உட்பட அதன் அனைத்து அம்சங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்! – குடியரசுத் தலைவர்

பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தைக் கொண்ட காமன்வெல்த், ஒத்துழைப்பு உணர்வுடன் பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி காட்ட முடியும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். ஸ்ரபுதுதில்லியில் ...

“அம்ரித் உத்யன்” திறப்பு நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு!

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள “அம்ரித் உத்யன்” எனப்படும் தோட்டங்கள், நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்படுகிறது. அதில் குடியரசு தலைவர் கலந்துகொள்கிறார். சுதந்திரத்தின் 75-வது ஆண்டு ...

வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்துள்ளது!- குடியரசுத் தலைவர்

விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு உழைத்து வருகிறது எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  உரையுடன் ...

25 கோடி பேர் வறுமையின் பிடியில் இருந்து மீட்பு! – இந்தியாவில் விரைவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம்! – குடியரசுத் தலைவர் பெருமிதம்

நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்  எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி  முர்மு தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டின் முதல் ...

குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் ...

சத்னம் சிங் சாந்துவை மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார்!

 சத்னம் சிங் சாந்துவை இன்று மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு நியமித்துள்ளார். ஒரு விவசாயியின் மகனான சத்னம் சிங் சாந்து இந்தியாவின் முன்னணிக் கல்வியாளர்களில் ஒருவர். கல்வியை ...

ஜீவன் ரக்ஷா பதக்கங்கள் – 2023 வழங்க ஒப்புதல்

உயிரைப் பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் 3 பேருக்கும், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் 7 பேருக்கும், ஜீவன் ரக்ஷா பதக்கம் ...

14-வது தேசிய வாக்காளர் தின விழா – குடியரசுத் தலைவர் பங்கேற்பு

தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற 14-வது தேசிய வாக்காளர் தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துக் கொண்டார். 2023-ஆம் ஆண்டில் தேர்தலை நடத்துவதில், சிறப்பாக ...

கௌஷல் பவனைக் குடியரசுத்தலைவர் திறந்துவைத்தார்!

புதுதில்லியில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சகத்தின் புதிய கட்டடமான கௌஷல் பவனைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (2024 ஜனவரி 24) ...

இந்தியாவின் சுதந்திரத்திற்காக அசாதாரண அர்ப்பணிப்பை வெளிப்படுத்திவர் நேதாஜி! – குடியரசுத் தலைவர்

தேசம் எப்போதும் நேதாஜியை மிகுந்த நன்றியுடன் நினைவு கூறும் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், நேதாஜி சுபாஷ் ...

ராமர் கோவில் திறப்பு! : பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!

அயோத்தி தாமில் உள்ள ஸ்ரீ ராம் கோவிலில் பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது ...

Page 2 of 3 1 2 3