President Draupadi Murmu - Tamil Janam TV
Jul 4, 2024, 03:56 pm IST

Tag: President Draupadi Murmu

இந்தப் பொறுப்பை மிகுந்த நேர்மையுடன் தோளில் சுமக்க வேண்டும்! – அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

அருண் ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் தகுதிகாண் பருவப் பயிற்சிக்கான 31-வது தொகுப்பைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர். அருண் ஜேட்லி தேசிய நிதி ...

சமூக நீதி உட்பட அதன் அனைத்து அம்சங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்! – குடியரசுத் தலைவர்

பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தைக் கொண்ட காமன்வெல்த், ஒத்துழைப்பு உணர்வுடன் பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி காட்ட முடியும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். ஸ்ரபுதுதில்லியில் ...

“அம்ரித் உத்யன்” திறப்பு நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு!

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள “அம்ரித் உத்யன்” எனப்படும் தோட்டங்கள், நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்படுகிறது. அதில் குடியரசு தலைவர் கலந்துகொள்கிறார். சுதந்திரத்தின் 75-வது ஆண்டு ...

வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்துள்ளது!- குடியரசுத் தலைவர்

விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு உழைத்து வருகிறது எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  உரையுடன் ...

25 கோடி பேர் வறுமையின் பிடியில் இருந்து மீட்பு! – இந்தியாவில் விரைவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம்! – குடியரசுத் தலைவர் பெருமிதம்

நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்  எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி  முர்மு தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டின் முதல் ...

குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் ...

சத்னம் சிங் சாந்துவை மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார்!

 சத்னம் சிங் சாந்துவை இன்று மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு நியமித்துள்ளார். ஒரு விவசாயியின் மகனான சத்னம் சிங் சாந்து இந்தியாவின் முன்னணிக் கல்வியாளர்களில் ஒருவர். கல்வியை ...

ஜீவன் ரக்ஷா பதக்கங்கள் – 2023 வழங்க ஒப்புதல்

உயிரைப் பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் 3 பேருக்கும், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் 7 பேருக்கும், ஜீவன் ரக்ஷா பதக்கம் ...

14-வது தேசிய வாக்காளர் தின விழா – குடியரசுத் தலைவர் பங்கேற்பு

தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற 14-வது தேசிய வாக்காளர் தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துக் கொண்டார். 2023-ஆம் ஆண்டில் தேர்தலை நடத்துவதில், சிறப்பாக ...

கௌஷல் பவனைக் குடியரசுத்தலைவர் திறந்துவைத்தார்!

புதுதில்லியில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சகத்தின் புதிய கட்டடமான கௌஷல் பவனைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (2024 ஜனவரி 24) ...

இந்தியாவின் சுதந்திரத்திற்காக அசாதாரண அர்ப்பணிப்பை வெளிப்படுத்திவர் நேதாஜி! – குடியரசுத் தலைவர்

தேசம் எப்போதும் நேதாஜியை மிகுந்த நன்றியுடன் நினைவு கூறும் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், நேதாஜி சுபாஷ் ...

ராமர் கோவில் திறப்பு! : பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!

அயோத்தி தாமில் உள்ள ஸ்ரீ ராம் கோவிலில் பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது ...

தேசிய சிறார் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குகிறார்!

ஆறு பிரிவுகளில் சிறப்பான சாதனை படைத்த 19 சிறார்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறார் விருதுகளை ஜனவரி 22 அன்று குடியரசுத் தலைவர் வழங்குகிறார். விருது ...

பாடகர் பிரபா அத்ரே வின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் இரங்கல்!

பாடகர் பிரபா அத்ரே வின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர், எழுத்தாளர், ...

இராமர் கோவில் கும்பாபிஷேகம்: குடியரசுத் தலைவருக்கு அழைப்பு!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ...

இந்தியாவின் தூய்மையான நகரம்: முதலிடம் பெற்ற இந்தூர், சூரத்துக்கு விருது!

2023-ம் ஆண்டுக்கான இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் இந்தூர், சூரத் ஆகியவை முதலிடம் பிடித்துள்ளன. இதற்கான விருதுதை குடியரசுத் தலைவர் திரௌபதி வழங்கினார். மத்திய வீட்டு வசதி, ...

அர்ஜூனா விருது பெற்ற செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உள்ளிட்ட 26 விளையாட்டு வீரர்களுக்கு நாட்டின் உயரிய விருதான அர்ஜூனா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ...

370 வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் முன்னேற்றம்! – குடியரசுத் தலைவர்

370 வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது  என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில்  ...

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! – குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர்!

கிறிஸ்துமஸ் தினத்ததை முன்னிட்டு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் தின வாழ்த்து செய்தியில், ...

Page 2 of 2 1 2