President Draupadi Murmu - Tamil Janam TV

Tag: President Draupadi Murmu

ஒவ்வொரு மனிதனிடமும் நன்மை, தீமை ஆகிய இரண்டையும் காணும் திறன் உள்ளது! – குடியரசுத் தலைவர்

'எதைக் கற்க வேண்டும்', 'எப்படிக் கற்றுக் கொள்வது' என்பதில் நமது கவனம் இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் ...

நாட்டில் உள்ள ஏழைகளின் நலனை இளம் அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும் : குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்!

பெண்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பெண் அதிகாரிகள் பாடுபட வேண்டும்  எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தியப் பொருளாதாரப் பணிப் பயிற்சி ...

அம்பேத்கா் பிறந்த தினம்: நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் வாழ்த்து!

அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “நமது அரசியலமைப்புச் ...

ஆரோக்கியமான மக்களால் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்: குடியரசுத் தலைவர்!

ஹோமியோபதி மருத்துவ முறையின் மீது மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க செய்வது அவசியமாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  தெரிவித்துள்ளார். உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு ...

புற்றுநோய்க்கான முதலாவது மரபணு சிகிச்சை : குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்!

புற்றுநோய்க்கான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது மரபணு சிகிச்சையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மும்பை ஐஐடியில் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் ...

எல்.கே. அத்வானி உள்ளிட்ட 4 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட 4 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மத்திய அரசின் சார்பில், ...

செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களை நிர்வாகத்தில் பயன்படுத்த வேண்டும்! – குடியரசுத் தலைவர்

லால் பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் (எல்பிஎஸ்என்ஏஏ) 125-வது அறிமுகப் பயிற்சித் திட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாநில குடிமைப் பணி அதிகாரிகள் நேற்று (மார்ச் ...

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுடன் பூடான் பிரதமர் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே இன்று சந்தித்தார். அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் தாஷோ ...

மொரிஷியஸ் அதிபர் ரூபன், பிரதமர் ஜுனத் ஆகியோரை சந்தித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

மொரிஷியஸ் தீவில் அதிபர் ரூபுன், பிரதமர் ஜுக்னவுத் ஆகியோரை குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு சந்தித்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது முதல் அரசுமுறைப் பயணமாக ...

பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது! – குடியரசுத் தலைவர்

உத்தரப்பிரதேசம் ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் இன்று (மார்ச் 8, 2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், 45 ஸ்குவாட்ரன் மற்றும் 221 ஸ்குவாட்ரன்களுக்கு குடியரசுத் தலைவரின் ஸ்டாண்டர்டு  விருதையும், 11 ...

கலை என்பது கலைக்காக மாத்திரமல்ல, சமூக நோக்கமும் கொண்டது! – குடியரசுத் தலைவர்

புது தில்லியில் நேற்று 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாடமி  விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  வழங்கினார். இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் ...

சங்கீத நாடக அகாடமி விருதுகளை குடியரசுத் தலைவர் நாளை வழங்குகிறார்!

2022, 2023 -ம் ஆண்டுகளுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுகளை 94 புகழ்பெற்ற கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழங்குகிறார். இசை, நடனம், நாடகம், ...

பழங்குடியின மக்கள் இயற்கையுடன் சமநிலையில் வாழ்கின்றனர்! – குடியரசுத் தலைவர்

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு எப்போது வந்தாலும், தமது சொந்த வீட்டிற்கு வருவதைப் போல உணர்வதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ராஞ்சியில் இன்று (பிப்ரவரி 28,) நடைபெற்ற ...

‘Purple Fest’ திருவிழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஊதா திருவிழாவில், மாற்றுத்திறனாளிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துரையாடினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அமிர்த தோட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற ...

 இந்தியா தற்சார்பு அடைய உறுதி பூண்டுள்ளது! – குடியரசுத் தலைவர்

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் பெண்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பெனேஷ்வர் கோவிலில் நேற்று பிப்ரவரி ...

சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர் ஸ்ரீமத் ராஜ்சந்திரா! – குடியரசுத் தலைவர்

பணம் சம்பாதிப்பதோடு, மன அமைதி, சமநிலை, கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவையும் மிக முக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ...

குடியரசுத் தலைவர் குஜராத் பயணம்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். ஆர்ய சமாஜத்தின் நிறுவனர் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று ...

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு கணிசமாக உள்ளது! – குடியரசுத் தலைவர்

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் விவசாயத்தின் மூலம் வாழ்வாதாரத்தைப் பெறுகிறார்கள் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கெளன்சிலின் ...

குடியரசுத்தலைவருடன் பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஹசன் மஹ்மூத், இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் . டாக்டர் முகமதுவை வரவேற்ற குடியரசுத் தலைவர், ...

“பன்முகத்தன்மையின் அமிர்தப் பெருவிழா! – குடியரசுத்தலைவர் தொடங்கி வைக்கிறார்!

"பன்முகத்தன்மையின் அமிர்தப் பெருவிழா: வடகிழக்கு இந்தியாவின் செழுமையை வெளிப்படுத்தும்" 4 நாள் கலாச்சார நிகழ்ச்சியை 2024  இன்று குடியரசுத்தலைவர் தொடங்கி வைக்கிறார். "பன்முகத்தன்மையின் அமிர்தப் பெருவிழா: வடகிழக்கு ...

இந்தப் பொறுப்பை மிகுந்த நேர்மையுடன் தோளில் சுமக்க வேண்டும்! – அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

அருண் ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் தகுதிகாண் பருவப் பயிற்சிக்கான 31-வது தொகுப்பைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர். அருண் ஜேட்லி தேசிய நிதி ...

சமூக நீதி உட்பட அதன் அனைத்து அம்சங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்! – குடியரசுத் தலைவர்

பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தைக் கொண்ட காமன்வெல்த், ஒத்துழைப்பு உணர்வுடன் பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி காட்ட முடியும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். ஸ்ரபுதுதில்லியில் ...

“அம்ரித் உத்யன்” திறப்பு நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு!

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள “அம்ரித் உத்யன்” எனப்படும் தோட்டங்கள், நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்படுகிறது. அதில் குடியரசு தலைவர் கலந்துகொள்கிறார். சுதந்திரத்தின் 75-வது ஆண்டு ...

வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்துள்ளது!- குடியரசுத் தலைவர்

விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு உழைத்து வருகிறது எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  உரையுடன் ...

Page 2 of 3 1 2 3