புத்தரிடம் இருந்து பாடம் கற்று யுத்தத்தை ஒழிக்க வேண்டும் – பிரதமர் மோடி!
புத்தரிடம் இருந்து பாடம் கற்று யுத்தத்தை ஒழிக்க வேண்டும் என்றும், அமைதியை விட பெரிய மகிழ்ச்சி ஏதுமில்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள விஞ்ஞான் ...
புத்தரிடம் இருந்து பாடம் கற்று யுத்தத்தை ஒழிக்க வேண்டும் என்றும், அமைதியை விட பெரிய மகிழ்ச்சி ஏதுமில்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள விஞ்ஞான் ...
டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தனது பாஜக உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொண்டார். டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் பாஜகவின் 'சக்ரியா சதாஸ்யதா அபியான்' ...
டெல்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லி பாரத் மண்டபத்தில், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரநிலைப்படுத்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ...
அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, திறமையாக செயல்படாதவர்கள் மற்றும் ஊழல் கறை உள்ளவர்களை பதவி நீக்கம் செய்யுமாறு மத்திய துறை ...
வங்கதேசத்தின் ஷியாம் நகரில் சத்கிரா மாகாளி ஜெஷோரேஷ்வரி கோயிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளியாலான கிரீடம் திருடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் ...
வரும் 2047-ம் ஆண்டில் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் விக்சித் பாரத் திட்டத்தை நிறைவேற்ற இந்தியாவுக்கு வேகம் சேர்க்கும் கதி சக்தி திட்டத்துக்கு பிரதமர் மோடி நன்றி ...
இந்தியா இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு அடித்தளம் வித்திட்டவர் பிரதமர் மோடி என முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் புகழாரம் சூட்டியுள்ளார். இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ...
டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தசரா விழா நாடு முழுவதும் ...
ராஜஸ்தான், பீகார் எல்லையோர கிராமங்களில் 4 ஆயிரத்து 406 கோடி ரூபாய் மதிப்பில் சாலைப் பணி மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு மத்திய அமைச்சர் எல். முருகன் ...
நாட்டைப் பாதுகாப்பதில் விமான படையினரின் பங்கு பாராட்டத்தக்கது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியப் பாதுகாப்புப் படையின் ஓர் அங்கமாக இந்திய விமானப் படை, 1932இல் அக்டோபர் மாதம் ...
மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வாஷிம், மும்பை மற்றும் தானேயில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், முடிவடைந்த திட்டங்களை தொடங்கி ...
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர்கள் விரைவில் ஏற்றுமதி செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார். டெல்லியில் வரும் 6-ஆம் தேதி வரை பசுமை எரிசக்தி உள்ளிட்ட கருப்பொருளை ...
தமிழகத்திற்கு உரிய நிதி பங்களிப்பை வழங்குவதில் பிரதமர் மோடிக்கு எப்பொழுதும் ஆர்வம் உண்டு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், ...
இஸ்ரேல், ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி தனது அமைச்சரவை சகாக்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். ஈரான், இஸ்ரேல் மீது ஏவகணை தாக்குதல் ...
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் "மங்களகரமான நவராத்திரி பண்டிகை வாழ்த்துக்கள். நவராத்திரியின் முதல் ...
நாட்டின் பிரச்னையை காங்கிரஸ் ஒருபோதும் கண்டுகொள்வதில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பல்வாலில் அவர் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸை ...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜமைக்கா பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். நான்கு நாள் சுற்றுப்பயணமாக ஜமைக்கா பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னஸ் டெல்லி வந்தார். ...
உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்றும், அமைதியை நிலைநிறுத்த மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கு இந்தியா உதவிகரமாக இருக்கும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்தார். இது தொடர்பாக எக்ஸ் தளப் ...
செமி கண்டக்டர்கள் உற்பத்தியைப் பெருக்கும் பிரதமர் மோடியின் இலட்சியத்துக்கு உதவும் வகையில், ஜப்பானின் முன்னணி நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான், இந்திய பொறியாளர்களுக்குப் பயிற்சியளிக்கவும், பணியமர்த்தவும் டாடா நிறுவனத்துடன் ...
தாவரப் பராமரிப்பில் ஈடுபட்டு, முன்னுதாரணமாக இருந்து மதுரை மாவட்ட ஆசிரியை .சுபஶ்ரீக்கு மனதின் குரல் நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். தாயின் பெயரில் ஒரு ...
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்கிற்கு காங்கிரஸ் கட்சி ஆதாரம் கேட்டதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஹிசார் பகுதியில் ...
இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இளைஞர்களை தொழில் வளர்ச்சியில் ஊக்கப்படுத்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ...
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி சென்றார். இந்நிலையில் இன்று பிரதமர் ...
புனே நகரில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பிரதமர் மோடியின் புனே பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் 86 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 24 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies