சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் – சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை!
ர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் ...
ர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் ...
அரசியலமைப்பு சட்ட புத்தகத்தைக் கையில் எடுத்து முழங்குபவர்களே அதை அதிகம் அவமதித்ததாக காங்கிரஸை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார். தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி, குஜராத் மாநிலம் கெவாடியாவில் ...
மாற்றுத்திறனாளி சிறுமி வரைந்த ஒவியத்தை பிரதமர் மோடியும், ஸ்பெயின் பிரதமரும் இணைந்து பெற்றுக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலம் வதோதராவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் ...
குஜராத் மாநிலம் வதோதராவில் டாடா குழுமத்துக்கு சொந்தமான ராணுவ விமான தயாரிப்பு ஆலையை பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ SANCHAZ கூட்டாக திறந்து வைத்தனர். ...
பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமர் ஆனதிலிருந்தே, நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிற நாடுகளுடனான உறவுகள் மற்றும் சவால்களைக் கையாள்வதில், பிரதமர் மோடியின் ...
அனிமேஷன் உலகில் புதிய புரட்சியை உருவாக்கும் பாதையில் இந்தியா உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி ...
குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ...
பிரதமர், அக்டோபர் 28 அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் வதோதராவில் சி-295 விமானங்களை தயாரிப்பதற்கான டாடா விமான வளாகத்தை பிரதமர் மோடியும் ஸ்பெயின் பிரதமரும் இணைந்து கூட்டாக ...
2-ஆம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிய பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை, நந்தனத்திலுள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் ...
சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மற்றும் பிரதமர் மோடியும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நேரடி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்குப் ...
ஆந்திரா தலைநகர் அமராவதிக்கு ரயில் சேவை வழங்க 2 ஆயிரத்து 245 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டெல்லியில் பிரதமர் ...
பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்களையும் சந்திக்க ஆவலாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா புறப்படுவதற்கு முன்பு பிரதமர் மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ...
பாஜக ஆட்சி 3-வது முறையாக அமைந்த பின் 9 லட்சம் கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரபல தனியார் செய்தி ...
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில், 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வாரணாசியில் நடைபெற்ற விழாவில், விமான ...
பாஜக ஆட்சியில் சிறிய நகரங்களிலும் தரமான மருத்துவ வசதி உறுதிப்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்.ஜெ. சங்கரா கண் மருத்துவமனையைத் ...
புத்தரிடம் இருந்து பாடம் கற்று யுத்தத்தை ஒழிக்க வேண்டும் என்றும், அமைதியை விட பெரிய மகிழ்ச்சி ஏதுமில்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள விஞ்ஞான் ...
டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தனது பாஜக உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொண்டார். டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் பாஜகவின் 'சக்ரியா சதாஸ்யதா அபியான்' ...
டெல்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லி பாரத் மண்டபத்தில், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரநிலைப்படுத்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ...
அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, திறமையாக செயல்படாதவர்கள் மற்றும் ஊழல் கறை உள்ளவர்களை பதவி நீக்கம் செய்யுமாறு மத்திய துறை ...
வங்கதேசத்தின் ஷியாம் நகரில் சத்கிரா மாகாளி ஜெஷோரேஷ்வரி கோயிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளியாலான கிரீடம் திருடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் ...
வரும் 2047-ம் ஆண்டில் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் விக்சித் பாரத் திட்டத்தை நிறைவேற்ற இந்தியாவுக்கு வேகம் சேர்க்கும் கதி சக்தி திட்டத்துக்கு பிரதமர் மோடி நன்றி ...
இந்தியா இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு அடித்தளம் வித்திட்டவர் பிரதமர் மோடி என முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் புகழாரம் சூட்டியுள்ளார். இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ...
டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தசரா விழா நாடு முழுவதும் ...
ராஜஸ்தான், பீகார் எல்லையோர கிராமங்களில் 4 ஆயிரத்து 406 கோடி ரூபாய் மதிப்பில் சாலைப் பணி மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு மத்திய அமைச்சர் எல். முருகன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies