மன்மோகன்சிங் உடலுக்கு குடியரசு தலைவர் மரியாதை – குடும்பத்தினருக்கு ஆறுதல்!
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் இறுதி ...
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் இறுதி ...
அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள அவரது சிலைக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சட்டமேதை அம்பேத்கரின் நினைவு ...
வயநாடு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி, எம்பியாக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். கேரளாவில் உள்ள வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி ...
ஜார்க்கண்டில் பலத்த பாதுகாப்புடன் முதல்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்டில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்றும் வரும் 20ம் தேதியும் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ...
கேரள மாநிலம் வயநாட்டில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்படவிருந்த காங்கிரஸ் தலைவர்களின் படங்கள் பதித்த உணவு பெட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நவம்பர் 13-ம் தேதி ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை நடிகர்களுடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் பிரியங்கா காந்தியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கடந்த 2019 நாடாளுமன்றத் ...
ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் கடந்த 20-ம் தேதி பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் ...
மத்தியப் பிரதேச அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கமல்நாத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies