protest - Tamil Janam TV
Jul 4, 2024, 10:25 pm IST

Tag: protest

புதுச்சேரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்!

புதுச்சேரி தூத்திப்பட்டு கிராமப்பகுதியில் முறையான குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட தூத்திப்பட்டு கிராமம் மற்றும் அதனை ...

இஸ்ரேல் பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம்!

இஸ்ரேல் பிரதமர் பதவி விலகக் கோரி அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் போர் காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் ...

பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் விவசாய அமைப்புகள்!

பிரிவினைவாதிகளின் தூண்டுதலின் பேரில், சில விவசாய அமைப்புகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்ட நிலையில், ஷம்பு எல்லையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கலைத்தனர். இதனால், ...

தி.மு.க அமைச்சர் எ.வ.வேலுக்கு எதிராகக் கருப்புக் கொடி போராட்டம்!

செய்யாறு சிப்காட் விரிவாக்கம் செய்ய 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்காக, 11 கிராமங்களில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட ...

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் – திணறும் திமுக அரசு

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு சதவீதம் உள் இடஒதுக்கீட்டை அரசாணைப்படி அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே ...

“எனக்கும் போராடத் தெரியும்”: சாலையில் அமர்ந்து கேரள ஆளுநர் தர்ணா!

தனக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணவர் பிரிவினரை கண்டித்து கொல்லம் அருகே சாலையில் சேர் போட்டு அமர்ந்து கேரள ஆளுநர் ...

கன்னடத்தில் பெயர் பலகை இல்லாத கடைகள்: சூறையாடிய கன்னட அமைப்பினர்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கன்னட மொழி இல்லாமல் வேறு மொழிகளில் எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகைகளை கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ...

இனப்படுகொலை: பலூச் இன மக்கள் போராட்டம்!

பாகிஸ்தானில் பலூச் மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகக் கூறி, தேரா காஜிகான் நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் நாடு ஏற்கெனவே ...

கேரள முதல்வருக்கு எதிராக வெள்ளை சாயம் பூசி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்!

கொல்லம் மாவட்டத்தில் ரஞ்சித் என்பவர் வெள்ளை சாயம் பூசி போராட்டத்தில் ஈடுபட்டார். கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் ரஞ்சித் என்பவர் தான் கறுப்பு நிறத்தில் இருப்பதால் காவல்துறையினர் ...

அரசியலமைப்பு இயந்திரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம்: கேரள ஆளுநர் காட்டம்!

கேரள மாநிலம் காலிகட் பல்கலைக்கழக வளாகத்தில் தனக்கு எதிராக பேனர் மற்றும் போஸ்டர் வைத்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், ...

ரூ.12,000 இழப்பீடு கோரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12,000 ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மிக்ஜாம் ...

காங்கிரஸ் எம்.பி. ஊழல்: நாடாளுமன்றம் முன்பு பா.ஜ.க. போராட்டம்!

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் சாஹூவுக்கு எதிராக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அக்கட்சியின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை ...

விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க ...

அமைச்சர் அலுவலகம் முற்றுகை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு, மீண்டும் பணி நியமனத் தேர்வு அறிவித்திருப்பதைக் கண்டித்து, திருச்சியில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தை முற்றுகையிட்டு, ...

கோவில் கட்டியதால் கைது – வேலூரில் இந்து அமைப்பினர் போராட்டம்!

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் ஒன்றியம் மூலக்காங்குப்பம் கிராமத்தில் வனப்பகுதியில் கன்னி கோவில் கட்டி வழிபாடு செய்த பொது மக்களைக் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனால், ...

டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே டாஸ்மாக் கடையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள தோமலஅள்ளி கிராமத்தில் கடந்த ...

ஆவினை ஒழிக்கும் தமிழக அரசு!

தமிழக அரசு ஆவின் நிறுவனத்தை ஒழிக்கும் நோக்கத்தில், தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது என்று பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் தெரிவித்தார். தேனி ...

சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு – அர்ஜூன் சம்பத் அறிவிப்பு!

சென்னையில் வரும் நவம்பர் 1-ம் தேதி அன்று இந்து மக்கள் சார்பில் திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சனாதன ...

திமுக அரசைக் கண்டித்து தொழில்துறையினர் உண்ணாவிரதம் – 10 ஆயிரம் பேர் பங்கேற்பு!

மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ...

சென்னிமலையை காப்பாற்ற பொது மக்கள் போராட்டம்!

சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலை, கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று கூறிய கிறிஸ்தவ முன்னணி அமைப்பினரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னிமலையில் இன்று மாலை ...

மின்கட்டண உயர்வு: போராட்டத்தில் குதித்த தொழில் அமைப்புகள் – அதிர்ச்சியில் தமிழக அரசு

தமிழக அரசின் மின்கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு தொழில் அமைப்புகள் சார்பில் வரும் 25 -ம் தேதி, திங்கட்கிழமை அன்று மாநிலம் முழுவதும் ஒரு நாள் ...

கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் – கல்லூரி மாணவர்கள் ஆவேசம் – அரியலூரில் பரபரப்பு!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் அரசு கலைக் ...

பாகிஸ்தானுக்கு எதிராக ஜம்முவில் போராட்டம்!

இராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. உயிரிழப்புக்குக் காரணமான பாகிஸ்தானை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடக் ...

உறுதிமொழியை மறந்த திமுக: போராடிய அரசு டாக்டர்கள் கைது!

திமுக அரசு வெளியிட்ட அரசாணை 293-ஐ நடைபடுத்த வேண்டும் என்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் 74 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ...

Page 1 of 2 1 2